Tag: ketta sakthi
கெட்ட கண் திருஷ்டி நீங்க பரிகாரம்
இன்று பலரும் அவதிப்படுவது இந்த கண் திருஷ்டியாலும் பிறரின் தீய எண்ணங்களால் ஏற்படக் கூடிய செயல்களாலும் தான். ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அவரை பார்த்து மனதார வாழ்த்த கூடிய மனங்கள் என்று குறுகி...
கண் திருஷ்டி நீங்க தண்ணீர் பரிகாரம்
உலகத்தில் மோசமான ஒன்று எனில் அது பிறர் நம் மீது வைக்கும் பொறாமை பார்வையும் தீய எண்ணங்களும் தான். ஆகையால் தான் நம் முன்னோர்கள் கல்லடியிலிருந்து கூட தப்பித்து விடலாம் கண்ணாடியில் இருந்து...
கெட்ட சக்தியை விரட்ட தூபம் போடும் முறை
நமக்கு ஒரு சில நாட்களாக மனசு சரியில்லை. வீட்டில் சின்ன சின்ன குழப்பங்கள் வருகிறது. நிம்மதியை கெடுக்கும் வகையில் யாராவது ஒருவர் வந்து சண்டை போடுகிறார்கள். சிவனே என்று வீட்டில் இருந்தாலும் வெளியில்...
இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் பேய் பிசாசு பிடிக்காது.
பெரியவர்களாக இருக்கட்டும், சிறியவர்களாக இருக்கட்டும் இன்றைய சூழ்நிலையில் நேரம் காலம் இல்லாமல் வெளியில் சென்று வர வேண்டிய நிலமை. திருஷ்டி கழித்து போட்ட கழிவு, எலுமிச்சம் பழம் சுற்றி போட்டது, பூசணிக்காய் சுற்றி...
துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்க ஒரு சொட்டு இந்த எண்ணெயை மட்டும் உச்சந்தலையில்...
சின்ன சின்ன குழந்தைகள், வயது வந்த பிள்ளைகள், பெரியவர்கள் என்று சொல்லி எல்லோரும் இப்போது நேரம் காலம் இல்லாமல் வெளியில் சுற்றக்கூடிய சூழ்நிலை. மதியம் உச்சி நேரம் என்று பார்ப்பது கூட கிடையாது....
தீய சக்திகள் துர் தேவதைகள், எதிர்கள் என எதுவும் நீங்கள் இருக்கும் திசை பக்கம்...
நரசிம்மர் இரணியனை வதம் செய்த பின்பு கோபம் தனியாமல் உக்கிரமாக இருந்த சமயத்தில் தேவர்கள் அனைவரும் சிவனிடம் உதவி நாடி சென்றதாகவும் அப்போது இவரின் கோபத்தை தணிப்பதற்காக சிவன் எடுத்த அவதாரமே இந்த...
நமக்கு மட்டும் எதுவும் நல்லாத நடக்க மாட்டேங்குதே என்று நினைக்கிறவங்க ஒரு துண்டு வசம்பை...
நமக்கு மட்டும் எப்போதும் நல்லதே நடக்க மாட்டேன் என்கிறதே நாம் தொட்ட எந்த காரியமும் நல்லதாக முடிவதில்லையே போன்ற மன அழுத்தம் பெரும்பாலும் அனைவருக்குள்ளும் இருக்கிறது. இதற்கெல்லாம் நம்முடைய எண்ணங்கள் தான் முதல்...
உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறதா? தீய சக்தி இருக்கிறதா? என்பதை இதன் மூலம்...
நம் வீட்டில் நல்ல சக்தி இருக்கிறதா? தீய சக்தி இருக்கிறதா? என்ற இந்தக் கேள்வி அனைவர் மனதிலும் இருக்கத் தான் செய்யும். அதை எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வியும் எல்லோருக்குள்ளும் இருப்பது...
பணம் சம்பாதிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாய் அமையவும், வீட்டில் இருக்கும்...
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன என்றாலும் சிலருக்கு எந்த வழியில் சென்றாலும் பணத்தை சம்பாதிக்க முடிவதில்லை. எதைத் தொட்டாலும் நஷ்டம் அதில் ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இவற்றை...
இவையெல்லாம் உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாக நடந்தால், பெரிய துன்பங்கள் உங்களுக்கு நேர போகிறது...
தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும். தனக்கு மட்டுமே அனைத்து மகிழ்ச்சிகளும் கிடைக்க வேண்டும். தனக்கு மட்டுமே வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று சுயநலமாக யோசிப்பவர்கள் நிறைந்த உலகமாக இந்த உலகம் இருக்கிறது....
அமாவாசை பௌர்ணமி தினத்தில் மட்டும் இதை செய்தால் போதும். நம்முடைய உடம்பில் கெட்ட சக்தியால்...
கெட்ட சக்திகள் வந்து தங்குவதற்கு ஒரு கூடு தேவை. அந்த கூடாகத்தான் நம்முடைய உடம்பை, கெட்ட சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும். எதிர்மறை ஆற்றல், கெட்ட சக்தி என்று சொல்லக்கூடிய இந்த விஷயங்களை நாம்...
இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொண்டால் எந்த ஒரு கெட்டதும் அவ்வளவு எளிதாக உங்களை...
சந்தோஷமாக வாழ வேண்டும் நிம்மதியாக வாழ வேண்டும் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்றால் நமக்கு நாமே ஒரு பாதுகாப்பு வட்டத்தை போட்டுக்கொள்ள வேண்டும். அந்த பாதுகாப்பு வட்டத்தை போட்டுக்கொள்ள அதிக செலவும்...
இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து பாருங்கள். அந்த பராசக்தி தாயே நேரில் வந்து...
வீட்டில் இரவு படுத்தால் நிம்மதியான தூக்கம் இல்லை, சந்தோஷமான வாழ்க்கை இல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி பிரச்சனை, கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் அதிகமா, கண் திருஷ்டியின் ஆதிக்கமா, என்று புரியவில்லை. சந்தோஷமாக...
வீடு துடைக்கும் தண்ணீரில் அதி சக்தி வாய்ந்த இந்த 1 பொருளை மட்டும் சேர்த்துக்கோங்க....
இன்று நாம் பார்க்க போகும் ஒரு குறிப்பின் மூலம் மூன்று பலன்கள் நமக்கு கிடைக்க உள்ளது. ஒரே கல்லில் மூன்று மாங்காயை அடிக்க போகின்றோம் என்று கூட சொல்லலாம். வீடு துடைக்கும் தண்ணீரில்...
பைரவர் பாதங்களில் வைத்த இந்த பொருளை தினமும் நெற்றியில் வைத்தாலே போதும். ஏவல், பில்லி,...
இந்த கலியுகத்தில் கண்கண்ட கடவுளின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்த கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் மேல் நாம் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கிறது. அந்த பயமே நமக்கு பிரச்சனையாக...
கண்ணுக்குத் தெரியாமல் நம்மை சுற்றி வரும் காத்து, கருப்பு, கண் திருஷ்டி அனைத்தையும் விரட்டி...
காத்து, கருப்பு, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போன்ற பல வகையான எதிர்மறை ஆற்றல்கள் இந்த பூமியில் உலாவிக்கொண்டு தான் இருக்கிறது. நம்பியவர்களுக்கு இதன் மூலம் பிரச்சனை வரும். இப்படி...
நம் உடம்போடு ஒட்டி இருக்கும் அமானுஷ்யமான கெட்ட சக்திகளை விரட்டி அடிக்க ஒரே 1...
சில பிரச்சனைகளுக்கு எல்லாம் லட்சம் லட்சமாக பணத்தை செலவு செய்தாலும் அதற்கு உண்டான சரியான தீர்வு என்பது கிடைக்காது. எல்லா விஷயத்தையும் மருத்துவத்தால் மட்டுமே சரி செய்யவும் முடியாது. உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு....
கெட்ட சக்தி இருக்கும் வீட்டில் இந்த செடியை வைத்தவுடன் வாடி போகும். கெட்ட சக்தியை...
வீட்டிற்குள் கெட்ட சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கு தாந்திரிக ரீதியாக நமக்கு நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சுலுச்சமான சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம்...
கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான எந்த ஒரு துர்சக்தியாலும் நமக்கும், நம் குடும்பத்திற்கும் பாதிப்பு வராது....
பொதுவாகவே வீட்டில் இருப்பவர்கள் வெளியே கிளம்பும்போது பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டு வெளியே செல் என்று சொல்லுவார்கள். இப்படி நம்முடைய நெற்றியில் திருநீறு அணிந்து இருந்தால் நம்மை எந்த...
தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இந்தப் பொருளை போட்டு குளித்தால் உங்களுடைய உடம்பை எந்த ஒரு...
நம்முடைய உடம்பில் தெய்வ கடாட்சம் நிறைந்து இருந்தால், நம்மை எந்த ஒரு கெட்ட சக்தியாலும் கண்திருஷ்டியாளும் நெருங்கவே முடியாது. அதாவது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள தினம்தோறும் ஏதாவது ஒரு பெரிய பெரிய...