Home Tags Kodutha kadan thirumba pera

Tag: kodutha kadan thirumba pera

- Advertisement -
kruppu-mai

கடனாக கொடுத்து ஏமாந்த பணத்தை, திரும்ப பெற கருப்பு மை பரிகாரம்

நம்பிக்கையின் பெயரில் கடனாக கொடுத்து, நீங்கள் ஏமாந்த உங்கள் சொந்த பணத்தை, திரும்பவும் மீட்டெடுக்க வேண்டுமா. இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக தான். ஏதோ ஒரு கெட்ட நேரம், என்னுடைய பணம்...
pancha bootham lemon oil

கொடுத்த கடனை திரும்ப பெற வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம்

நாம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக பல முயற்சிகளை செய்தும் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் கொடுத்த பணம் இனிமேல் திரும்ப கிடைக்கவே கிடைக்காது என்று மனம் நொந்து போய்...
varamilagai

கொடுத்த பணத்தை திரும்ப பெற வரமிளகாய் பரிகாரம்

நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் இப்படி யாராவது ஒருவர் கஷ்டம் என்று பணம் கேட்டால், நம் கையில் பணம் இருந்தால், நம்முடைய மனது தாங்காது. இறக்கப்பட்டு அந்த பணத்தை கடனாக கொடுத்து விடுவோம். ஆனால்...
pachai karpooram malli vithai

கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க பரிகாரம்

கடனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். பிறரிடம் இருந்து கடன் வாங்கி அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். பிறருக்கு கடனை கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள்....
pillaiyar

கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு

யாராவது நம்மிடம் வந்து கஷ்டம் என்று சொல்லி பணம் கேட்கும் போது மனசு தாங்காமல் உதவி செய்கின்றோம். நம்பிதான் கடனாக பணத்தை கொடுப்போம். ஆனால் அந்த பணத்தை திரும்பி கேட்கும் போது தான்...
sakkarathalvar money

கொடுத்த பணம் திரும்ப வர வழிபாடு

பணத்தால் ஒருவருடைய வாழ்க்கையே மாறிவிடும் என்பது பலரது அனுபவபூர்வமான உண்மையாகும். அவசரத்திற்காக நம்மிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு நமக்குத் தேவைப்படும் பொழுது போய் கேட்டால் கொடுக்க முடியாமல் நம்மை அவமானப்படுத்தி கஷ்டப்படுத்தும் நபர்கள்...
cash kirambhu

கிராம்பை இந்த பொருளுடன் சேர்த்து எடுத்து சென்றால் வெகுநாட்களாக பணத்தை தராமல் இழுத்து அடித்தவர்கள்...

பல நாட்களாக கடன் கொடுத்த தொகை வராமல் இருக்கும் பொழுது, நமக்கு அதுவே மிகப்பெரிய மன வேதனையை தரும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நம் தேவைக்கு உபயோகப்படுத்த முடியவில்லையே என்று மன வருத்தம்...
vinayagar cash

இனி வரவே வராது என நினைத்த பணம் கூட உடனே கைக்கு வர ஆல...

இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்கியவர்களை விட கடன் கொடுத்தவர்கள் தான் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அவசர தேவைக்கு பணத்தை வாங்கி சென்ற பின்பு அதை திருப்பித் தர இழுத்தடிப்பதும் சில நேரங்களில் வாங்கவே...
bhairava cash

பிறரிடம் கொடுத்து ஏமார்ந்த பணம், நகை எல்லாம் திரும்ப பெற பௌர்ணமி அன்று...

இன்றைய காலக்கட்டத்தில் பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு ஒரு சிரமமான காரியமோ அதை விட பல மடங்கு சிரமமான காரியம் சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் செலவழித்து சேமித்து வைப்பது. நம்மிடம் கொஞ்சம் பணம்...
amman2.

நீங்கள் கடனாக கொடுத்து ஏமாந்த பணத்தை வெறும் 15 நாட்களில் திரும்ப வாங்கி விடலாம்....

நம்பி தான் நமக்குத் தெரிந்தவர்களுக்கு பணத்தை கடனாக கொடுக்கின்றோம். ஏதோ ஒரு கெட்ட நேரம், கொடுத்த பணத்தை நம்மால் திரும்பவும் வசூல் செய்ய முடியவில்லை. கைநீட்டி வாங்கியவராலும் சூழ்நிலை காரணமாக கடனை திருப்பித்...
murugar1

பணக்கஷ்டம் எல்லாம் தீர, வராத பணம் எல்லாம் வீடு தேடி வந்து சேர, இந்த...

நிறைய பேருக்கு வாழ்க்கையில் இருக்கக் கூடிய பல கஷ்டங்களில், ஒரு பெரிய கஷ்டம் இந்த பணகஷ்டம். கடன் வாங்கிட்டு திருப்பி தர முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போம். இல்லையா கடன் கொடுத்துவிட்டு, அதை வசூல்...
panam ulunthu

உங்களிடம் பணத்தை வாங்கி கொண்டு ஊரை விட்டு ஓடியவரும் தேடி வந்து பணத்தை திருப்பி...

இப்போதெல்லாம் கடன் வாங்கியவர்களை விட கடனை கொடுத்தவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. வாங்கும் போது என்னவோ பவ்யமாக கேட்டு வாங்கி செல்வார்கள். ஆனால் திருப்பி கேட்கும் பொழுது அவர்கள்...
vendhayam

வீட்டில், இந்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தென்மேற்கு மூலையில் வைத்தால் வராத பணம்...

வரவே வராது என்று முடிவு செய்த வாரா கடனை வசூல் செய்யவும், வராத வருமானத்தை கூட, மாதம் தோறும் நம் கைக்கு வர வைக்கவும், வீட்டில் பண கஷ்டத்தை ஒழித்து கட்டவும், வறுமையை...
perumal-cash

கொடுத்த கடன் திரும்பி வராம போவதற்கு இது கூட காரணமாக இருக்கலாம் தெரிஞ்சுக்கோங்க! சொத்துக்கள்...

கடன் வாங்குபவர்கள் ஒரு புறம் இருக்க, கடன் கொடுப்பவர்கள் இன்னொரு புறம் உள்ளனர். கடன் கொடுப்பவர்கள் கொடுத்த கடனை வசூல் செய்வதற்குள் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும். அதுவும் இந்த காலகட்டத்தில்...
kadan1

உங்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியவரே, மீண்டும் வந்து உங்கள் கையில் பணத்தைக் கொடுத்து விடுவார்....

நம்மில் நிறைய பேர் சூழ்நிலை காரணமாக யாருக்காவது ஒருவருக்கு பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்போம். சில பேர் பணத்தை கொடுத்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஏமாந்து நிற்பார்கள். இப்படி உங்களுடைய பொன்...
cash

நீங்கள் கடனாகக் கொடுத்த பணம் வெகு நாட்களாக திரும்பி வரவில்லையா? அப்போது உடனே இந்த...

சிலர் பிறரை ஏமாற்றி பிழைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். அவ்வாறு ஒரு சிலரிடம் கடன் வாங்கி அதனை திருப்பிக் கொடுப்பதில்லை, அல்லது பிறரின் சொத்துக்களை அபகரித்த தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என...
vendhayam

பலநாள் பணப் பிரச்சனையிலிருந்து வெளிவர 1 ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும். வராத கடனையும்...

பணப்பிரச்சனையில் மனிதர்களுக்கு இரண்டு வகையான பிரச்சனை இருக்கும். ஒன்று கடனை கை நீட்டி வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்போம். இரண்டாவது நாம் யாருக்காவது கடன் கொடுத்து இருப்போம். அந்த...
cash-deepam-vilakku

கடன் தொல்லையே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சுகமான வாழ்க்கையை வாழ சுக்கு தீபம். கடன்...

தலைமேல் கடன் சுமை இருக்கக்கூடாது. சுகமான வாழ்க்கையை நிம்மதியாக வாழவேண்டும் என்றால் கைக்கு வரக்கூடிய வருமானத்தை வைத்து செலவுகளை அடக்கிக் கொண்டு வாழ வேண்டும். அனாவசியமான ஆசைகளும், ஆடம்பர வாழ்க்கையையும் மறந்து விடவேண்டும்....
gajalakshmi-cash

ஒருவரை ஏமாற்றினால் ஏற்படக்கூடிய தோஷம் என்ன? பணத்தை ஏமாற்றியவர்களுக்கு தண்டனை உண்டா?

ஒருவர் ஏதாவது ஒரு விதத்தில் உங்களை ஏமாற்றி இருந்தால் அவர்கள் மீது உங்களுக்கு கோபமும், ஆத்திரமும் வருவது இயல்பானது. கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் ஏமாந்தவர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது...
sivan-deepam

கடனாகக் கொடுத்து ஏமாந்த பணத்தை 15 நாட்களில் வீடு தேடி வர வைக்க, சிவபெருமானை...

கொடுத்த பணத்தைத் திரும்பவும் கேட்டாலே அது பிரச்சினை தான். கடனை கொடுக்கும்போது நாம் தெய்வமாக தெரிவோம். கடனை திருப்பி கேட்கும் போது நாம் ராட்சஸன் ஆக மாறி விடுவோம். அது ஏனோ தெரியவில்லை....