Tag: Mahalakshmi kadatcham Tamil
நம்முடைய வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய, மகாலட்சுமியை இப்படித்தான் வீட்டிற்குள் அழைக்க...
மனிதர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை சரியான முறையில் கொடுக்த்தால் தான், நம்முடைய வீட்டிற்கு வருவார்கள். அதே போல் தான் தெய்வங்களும். குறிப்பாக மகாலட்சுமி ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்கியிருக்கவே...
வறுமையை விரட்டி அடிக்கும் இந்த 2 பொருளை உங்கள் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தி...
ஒரு வீடு மகாலட்சுமி அம்சம் பொருந்திய வீடாக இருக்க வேண்டுமென்றால், அந்த வீட்டில் கட்டாயம் மூதேவி குடி கொள்ளாமல் இருக்க வேண்டும். கஷ்டத்தை ஏற்படுத்தும் தரித்திரம் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு...
நஷ்டம், கஷ்டம் என்ற வார்த்தைக்கே உங்கள் வீட்டில் இடம் இருக்காது. உருளியில் இந்த பொருளை,...
உங்களுடைய வீட்டில் வருமானத்திற்கு எந்த குறையும் இல்லை. ஆனால் கைக்கு வருகின்ற பணம் சேமிப்பில் தங்கவில்லை. ஏதாவது ஒரு வகையில் வீண் விரயமாகிக் கொண்டே இருக்கின்றது. நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது என்றால்,...
மஹாலக்ஷ்மி யாரை அடைகிறாள் தெரியுமா? துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம்! மகாலட்சுமி...
செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மஹாலக்ஷ்மி இவ்வுலக மக்களுக்கு தாயாகவும் இருக்கிறாள். அவளை சரணடைவது பெறற்கரிய பேற்றை பெற்றுத்தரும். நீங்கள் பகவானை சரண் அடைவதற்கு முதலில் தாயாரை சரணடைய வேண்டும். மகாலட்சுமி யாரிடம் சரணாகதி...
மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் வேர்! உங்க வீட்டை வீட்டு மகாலட்சுமி வெளியே செல்லாமல்...
ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதற்காக நாம் பல பூஜைகளை செய்து வருகின்றோம். பல குறிப்புகளை பின்பற்றுகின்றோம்....
உங்களுக்கு இருக்கிற கடனை எல்லாம் சீக்கிரமே அடைச்சிட்டு, நிறைய சொத்து வாங்கணும்னு ஆசை இருக்கா? இந்த...
இந்தக் காலகட்டத்தில் நமக்கிருக்கும் பொருளாதார பிரச்சனையும், கடன் பிரச்சினையும், நம்முடைய கழுதை நெரித்துக் கொண்டிருக்கின்றது. நிம்மதியாக மூச்சு விடகூட முடியவில்லை. நிம்மதியாக ஒருவாய் சாப்பாடு கூட சாப்பிட முடியவில்லை. இப்படியிருக்க இந்த பிரச்சனைகளை...
இந்த 4 பொருட்களை சனிக்கிழமையில் மட்டும் உங்கள் வீட்டில் இப்படி வைத்தால் பணவரவு சீராக...
எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனை பணமாக தான் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் சிலர் பூஜை செய்வது வழக்கமாக இருக்கும். பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை இருப்பதால் அன்றைய தினம் விசேஷமாக இருக்கும். இல்லத்தில்...
கோடீஸ்வர யோகம் தரும் மகாலக்ஷ்மியின் ஏலக்காய் மாலை வழிபாடு எப்படி செய்வது?
மகாலக்ஷ்மியின் அம்சம் சில பொருட்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதில் கிராம்பு மற்றும் ஏலக்காய் போன்றவையும் அடங்கும். இதை சமையலுக்கு பயன்படுத்துவதால் சாதாரண பொருள் ஆகிவிடாது. கிராம்பும், ஏலமும் மூலிகை...
பணத்தை நம் வசம் ஈர்க்க எந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவது? பண வசிய எண்ணெயை...
மகாலட்சுமியை வசியம் செய்வது. பணத்தை வசியம் செய்வது என்று கூறினால், அதில் எந்த ஒரு தவறும் இல்லை. வசியம் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டாம். அதாவது மகாலட்சுமியின் ஆசிர்வாதம்...
வெள்ளிக்கிழமை அன்று மஹாலக்ஷ்மியை இப்படித்தான் வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.
நம் எல்லோரது வீட்டிலும் வெள்ளிக்கிழமை என்றால் பொதுவாகவே மங்களகரமான நாளாக தான் இருக்கும். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி, சூலம் ஏற்றி இறைவனை வழிபட்டால் தான் வெள்ளிக்கிழமை...
மகாலட்சுமியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளதா? கண்டுபிடிக்க என்ன செய்வது?
மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெறுவதற்கு சில வழிமுறைகளை எல்லாம், நம்மால் முடிந்தவரை பின்பற்றி வருவோம். ஆனாலும் சிலவற்றை என்னதான் தலைகீழாக நின்றாலும் நம்மால் பின்பற்றவே முடியாது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று...
மகாலட்சுமியிடம் வேண்டிய வரத்தை பெற வெள்ளிக்கிழமை கட்டாயம் பூஜை அறையில் இதை வைக்க வேண்டும்.
மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய லட்சுமி தேவிக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று பார்த்து பார்த்து பூஜை புனஸ்காரங்களை நம் வீட்டில் செய்து வருகின்றோம். பெரிய பெரிய தாந்திரீக...
இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா? நிச்சயம் மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்க மாட்டாள்.
ஒரு வீட்டின் மகாலட்சுமி அம்சம் என்பது அந்த வீட்டில் இருக்கும் பணத்தை மட்டும் வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. வீட்டின் சந்தோஷம், மனநிம்மதி, அமைதி, நோய் நொடியற்ற வாழ்க்கை இப்படி அனைத்து விதமான நன்மைகளுடன் சேர்ந்து...
இந்த மூன்று பொருட்களையும் உங்கள் வீட்டில் ஒன்றாக வைத்துப் பாருங்கள். நம்பமுடியாத அதிசயம் நடக்கும்.
ஒரு வீடு என்றாலே அது கோவில் போல இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட வீட்டை கோவிலாக மாற்றக்கூடும் சக்தியானது பெண்களிடம் தான் உள்ளது. ஒரு பெண் வீட்டை சுத்தமாகவும், பொறுப்பாகவும் பார்த்துக்...
எந்த 10 ஐ வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைக்கும் என்று தெரியுமா?
ஒரு பக்கம் செல்வம் ஈட்ட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். மறுபக்கம் ஈட்டிய செல்வத்தை காக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் நம்மிடம் இருக்கும். செல்வம் ஈட்டுவதை விட, ஈட்டிய செல்வத்தை பாதுகாப்பதுதான்...
பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட கணவனின் காலை மனைவி பிடிக்க வேண்டுமா?
பணம் நம் வீட்டில் அதிகமாக சேருவதற்கு நாம் எத்தனையோ பரிகாரங்களை எவ்வளவு காசு கொடுத்தெல்லாம் செய்திருப்போம். அதில் சில பரிகாரங்களில் பலன் இருந்திருக்கும். சில பரிகாரங்களில் பலன் இருந்திருக்காது. சிலர் எந்த பரிகாரத்தை...
இத மட்டும் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஆடம்பரமாய் வாழ ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் அது எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. அன்றாடம் தூக்கம் மறந்து, உணவை மறந்து ஓடிக்கொண்டிருப்பது இந்த பணத்திற்காக தானே? எவ்வளவுதான்...
மஹாலக்ஷ்மி நிரந்தரமாக வாசம் செய்யும் அந்த நான்கு இடங்கள்
எந்த வீட்டில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கின்றாளோ அந்த வீட்டில் செல்வ செழிப்பும், மன அமைதியும் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட மஹாலக்ஷ்மி நிரந்தரமாக எங்கெல்லாம் தங்கி இருக்கின்றாளோ, அந்த இடங்களெல்லாம் சிறப்பு வாய்ந்தது தான். அந்த...
உங்கள் விருப்பங்கள் நிறைவேற, செல்வ வளம் பெருக இதை செய்தால் போதும்
தனி மரம் தோப்பாகாது என்பது பழமொழி. இது மனிதர்களுக்கும் பல வகைகளில் பொருந்துகிறது. துறவிகளை தவிர்த்து, உலகியல் வாழ்க்கையில் இருக்கும் மனிதர்கள் தனித்து இருந்தால் வாழ்வில் பலவித சங்கடங்களை சந்திக்க நேர்கிறது. இதைத்...