Tag: mahalakshmi valipadu
- Advertisement -
செல்வ வளத்தை அதிகரிக்கும் அர்ச்சனை
நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழக்கூடியவள் தான் மகாலட்சுமி. மகாலட்சுமியை நாம் வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமியின் அருளால் செல்வநிலை உயரும் என்றே கூறப்படுகிறது. செல்வம் எந்த ஒரு...
தன வரவு அதிகரிக்க வழிபாடு
நாம் உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் இருந்தால் தான் செல்வந்தர் என்று அன்றைய காலத்தில் கூறியிருந்தார்கள். இன்றைய காலத்தில் செல்வந்தருக்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக...
பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டிய தானம்
நாம் ஒவ்வொருவரும் பணத்தை தேடித்தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு தேடி அலைந்து சம்பாதித்த பணம் நம்மிடமே இருக்கவும், நம்முடைய கடின உழைப்பிற்கு ஏற்ற பணவரவு உண்டாகவும், தெரிந்தோ தெரியாமலோ பிறரிடம்...
பண வரவை அதிகரிக்கும் வெற்றிலை பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய பலவிதமான நன்மைகளுக்கு தெய்வங்களின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். என்னதான் நவகிரகங்களின் ஆதிக்கத்தால் தான் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நிகழ்வுகளும் நடைபெறுகிறது என்றாலும் தெய்வத்தின்...
ஐஸ்வர்யத்தை அள்ளித் தரும் ஆகாச தீபம்
ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பு மிகுந்த மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட மாதங்களில் தீபத்திற்கு பிரசித்தி பெற்ற மாதமாக திகழ்வதுதான் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதம் முழுவதுமே நம்முடைய வீட்டில்...
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் கோமதி சக்கர பரிகாரம்
தீபாவளி திருநாள் அன்று மகாலட்சுமியை பூஜை செய்யும் வழக்கத்தை நம்மில் பலரும் வைத்திருப்போம். அதிலும் குறிப்பாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள். அப்படி தீபாவளி அன்று செய்யக்கூடிய இந்த மகாலட்சுமி...
பண வரவு அதிகரிக்க அரச இலை பரிகாரம்
பணத்தை சம்பாதிப்பதற்காக பல விதங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று தான் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் பணவரவு வரவில்லை என்றாலோ, வந்த பணம்...
தடைகளை நீக்கும் கங்கா ஸ்நான குளியல்
தீபாவளி என்றதும் பலருக்கும் புத்தாடைகளும், பட்டாசுகளும், பலகாரங்களும், அசைவங்களும் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் காலையில் எழுந்ததும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய கங்கா ஸ்நானம்....
தங்க நகைகள் சேர தீபாவளி ஒரு ரூபாய் பரிகாரம்
இன்றைய காலத்தில் தங்கம் விற்கும் விலைக்கு புதிதாக தங்கம் வாங்க முடியும் என்பது நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் மிகப்பெரிய கனவாகவே மாறிவிடும் போல் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தாங்கள் அடமானத்தில் வைத்த நகையையாவது...
ஐஸ்வரியத்தை தரும் அதிர்ஷ்ட தீபம்
வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்க வேண்டும், சிறப்புடன் வாழ வேண்டும், நான்கு பேர் மதிக்கும் வகையில் வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் ஐஸ்வர்யம் என்பது மிகவும்...
வறுமையை நீக்கும் மகாலட்சுமி பூஜை
நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டப்பட்டு அந்த கஷ்டத்தை சமாளித்து வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றுதான் போராடிக் கொண்டு இருக்கிறோம். இந்த கஷ்டம் என்பது...
கோடி கடனை தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம்
ஒரு ரூபாயாக இருந்தாலும் கோடி ரூபாயாக இருந்தாலும் பிறரிடம் இருந்து நாம் வாங்கி விட்டோம் என்றால் அது கடனாகவே பாவிக்கப்படுகிறது. அந்த கடனை நாம் திருப்பி செலுத்த வேண்டும் என்ற ஒருவித எண்ணமும்...
அதிர்ஷ்டத்தை பெற உதவும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை
வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த நன்மைகளை பெறுவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். அப்படி முயற்சிகளை மேற்கொண்டும் ஒரு சிலரால் அவர்கள் நினைத்த பலனை பெற முடியாமல் போயிருக்கும். இன்னும்...
தடையில்லா செல்வம் பெற கோஜாகரி பௌர்ணமி வழிபாடு
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய நாளில் சந்திரனின் ஆதிக்கம் என்பது அதிகமாக இருக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக புரட்டாசி மற்றும் கார்த்திகை...
எதிர்பாராத பண வரவை தரும் மந்திரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான தேவைகளுக்காக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். பணத்தை சம்பாதிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. அதையும் மீறி நாம் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணத்தை...
மகாலட்சுமியின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ
மகத்துவம் நிறைந்த மாதமாக திகழக்கூடியது புரட்டாசி மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதமாக கருதினாலும் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதற்குரிய நாட்களான நவராத்திரி நாட்களும்...
தேவைகளை பூர்த்தி செய்யும் பூஜை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். அந்த தேவைகள் பூர்த்தியடைவதற்குரிய வாய்ப்புகளை நாம் தேட வேண்டும். அப்படி தேடி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டும் நம்மால் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை என்றாலும்,...
நவராத்திரியின் நான்காம் நாள் வழிபாடு
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான விரத நாளாக திகழ்வதுதான் நவராத்திரி நாட்கள். இந்த ஒன்பது நாட்களும் அம்மனை நாம் பலவிதமான ஸ்வரூபத்தில் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அந்த வகையில் முதல்...
பண வரவு அதிகரிக்க நிலைவாசல் பரிகாரம்
நவராத்திரி நாட்கள் என்பது முப்பெரும் தேவியரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் இனிதே நிறைவடைந்து விட்டது. இந்த மூன்று...
பணம் முடக்கத்தை நீக்கும் பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு பணவரவு வேண்டும் என்றும் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு தேவையான பண வரவு வேண்டும் என்றுதான் பலவிதமான முயற்சிகளை செய்கிறோம். ஒரு சிலருக்கு...



















