Tag: Mana alutham theera tips
மன அழுத்தம் குறைய பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய வழிபாடு
மனோகாரகன் சந்திரன். மனசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் பௌர்ணமி அன்று சந்திர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். சந்திர பகவான் வழிபாடு நமக்கு மன அழுத்தத்தை குறைக்கும். இன்று...
எவ்வளவு பெரிய மன அழுத்தம் இருந்தாலும், அதை ஒரு நொடிப் பொழுதில் குறைக்க கூடிய...
ஒரு மனிதனுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் வரலாம், போலாம். அந்த பிரச்சனைகளை சமாளிக்கும் தெம்பு சில பேருக்கு இருக்கும். சில பேருக்கு இருக்காது. ஆனால், வந்த பிரச்சனையின் மூலம் மன அழுத்தம் மட்டும் ஒருவருக்கு...
பெண்கள் இந்த ஒரு செயலை தினமும் செய்தால் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காதாம்! அந்த காலத்து...
பெண்கள் மகிழ்வுடன் இருந்தால் தான் அந்த இல்லத்தில் எப்பொழுதும் சுபீட்சம் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் வருமானத்தை கொடுப்பது யாராக இருந்தாலும், பெண்ணானவளே மகாலட்சுமியாக கருதப்படுவாள். எனவே பெண்கள் ஒரு வீட்டில் எப்பொழுதும் அழுது...
பெண்களின் மன அழுத்தம் குறைய, வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த இரண்டு பொருட்கள்...
குடும்பம் என்பது கணவன் மனைவி குழந்தைகள் இவர்கள் அனைவரையும் சேர்த்துதான் சொல்லப்படுகிறது. இதில் கணவன் இல்லாத ஒரு குடும்பத்தை கூட பெண் தனியாக நின்று சமாளித்து, அவர்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு...
உங்களுக்கு இருக்கும் மன அழுத்தம் குறைந்து மன நிம்மதி கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை...
ஒரு சில இல்லங்களில் வீட்டில் உள்ள ஆண்கள் வீட்டிற்கு வருவதற்கு அதிக அளவு யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்று வீட்டிற்கு சென்றவுடன் என்ன பிரச்சனை உருவாகப் போகிறது, என்ன சண்டை நடக்கப்போகிறதோ, மனைவியுடன் எப்படி...
மன அழுத்தம் கொடுக்கும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனையை, இந்த...
மன அழுத்தம் நமக்கு எப்போது வருகின்றதோ, அப்போதே ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பிரச்சனையாக குடும்பத்திற்குள் நுழைய ஆரம்பித்துவிடும். மன அழுத்தம் கோபத்தை உண்டுபண்ணும். கோபம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை கொண்டு வந்து சேர்க்கும்....
மனதில் ஆறாத வடுவாய் நிற்கும் பெரிய கஷ்டத்திற்கு, பெரிய காயத்திற்கு கூட தீர்வு தரும்...
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரூபத்தில் ஏதோ ஒரு பிரச்சனை மனதில் ஆறாத வடுவாய் இருக்கத்தான் செய்கின்றது. உங்கள் மனதை கஷ்டப் படுத்தக் கூடிய எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதற்கு தீர்வை...
இனம்புரியாத மனக் கவலை. குடும்பத்திற்கு தீங்கு நடக்கப்போவதாக உள்மனது சொல்லிக் கொண்டே இருக்கிறதா? அப்போது...
காரணமே இல்லாமல் சில பேருடைய வாழ்க்கையில் இனம்புரியாத மனக்கவலை இருக்கும். நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப் போவதாக உள்மனது சொல்லிக்கொண்டே இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் எழும். இப்படிப்பட்ட எதிர்மறை...
மனதில் இருக்கும் கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து வளமான வாழ்வு கிடைக்க இந்த ஒரு...
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனது வாழ்வில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். ஆனால் பிரச்சினை இல்லாத மனிதர் என்று எவருமில்லை. தங்களது...
எப்போது பார்த்தாலும் மன அழுத்தத்துடன், கோபத்துடன் டென்ஷனோடு இருப்பவர்களையும் சாந்தப்படுத்தும் ‘படிகார பரிகாரம்’.
படிகாரத்திற்கு கண் திருஷ்டியை, எதிர்மறை ஆற்றலை விளக்கக்கூடிய சக்தி உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. ஆனால் இந்த படிகாரம் திருஷ்டி கழிப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் அல்ல. இந்த...
நீங்கள் எப்போதும் மன மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இந்த 1 பொருளை...
எந்த ஒரு காரியத்தை நாம் தொடங்குவதற்கு முன்பாகவும் அதை மனநிறைவோடு செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். மனநிறைவோடு சேர்த்து, அந்த காரியத்தை தொடங்கும் போது, நமக்கு மன மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். வேண்டாவெறுப்பாக...
பலநாள் கஷ்டத்திற்கு 1 நாளில், 1 நிமிடத்தில் தீர்வு. ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பை...
மனிதனாக பிறந்து விட்டால் தீராத மன குழப்பத்திற்கு, குறையே இருக்காது. எந்த நேரமும் நம்முடைய மனம் ஏதாவது ஒரு பிரச்சனையை நினைத்து குழப்பிக் கொண்டே தான் இருக்கும். இந்த மனதை சரிசெய்ய என்னதான்...
தீராத மன வேதனையாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும் அதை ஒரு நொடிப்பொழுதில் கரைக்கும்...
தீராத கஷ்டங்கள் என்பது வேறு, தீராத துயரத்தைத் தரும் மன வேதனை என்பது வேறு! ஒரு விஷயத்தை நினைத்து மனதுக்குள் புழுங்கி புழுங்கி நொந்து போகும் அளவுக்கு கூட சில பேருக்கு பிரச்சனைகள்...
மன பயத்தை ஒரு நொடிப்பொழுதில் நீக்க, சித்தர்கள் வழிபாட்டை இப்படி செய்தாலே போதும். தேவையற்ற...
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு, வரப்போகும் நல்லது கெட்டது முன்கூட்டியே தெரியவரும் என்று சொல்வார்கள். அதாவது தன்னையும் மறந்து இறைவழிபாட்டில் தங்களுடைய மனதை, தங்களுடைய ஆன்மாவை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு...
புதுசா ஒரு விஷயத்தில் அடி எடுத்து வைப்பதற்கே, உங்கள் மனம் பயப்படுமா? தடுமாற்றம் இல்லாத,...
ஜெயிப்பது தோற்பது என்பது இரண்டாவது விஷயம். முதலில் நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முயற்சியை எடுக்கின்றோமா என்பதை முதலில் நாம் சிந்திக்க வேண்டும். சிலரெல்லாம், சில விஷயங்களை தொடங்கிய பின்பு, தோல்வி அடைவார்கள். அது...
மனஅழுத்தம் தீர வேண்டுமா?அகத்தியர் கூறும் எளிய வழிமுறைகள் இதோ!!
நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் இந்த மன அழுத்தத்திற்கான காரணம் மற்றும் அதற்கான அகத்திய பெருமான் கூறியுள்ள எளிய தீர்வை பற்றிய ஒரு பதிவுதான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.
அளவுக்கு மிஞ்சினால்...