Home Tags Mana kastam theera

Tag: Mana kastam theera

women

ஒரு பெண் இந்த 5 விடயங்களை முறையாக கடைபிடித்தால் அவள் வீட்டில் கஷ்டம் என்பதே...

ஒரு பெண் என்பவள் பழங்காலம் தொட்டு இன்று வரை ஒரு குடும்பத்தை மேல்நோக்கி எடுத்து செல்லும் முக்கியமான பொறுப்பில் உள்ளவள். பொதுவாக பெண்களுக்கு ஏராளமான குழப்பங்களும், பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் அதை...
sudam

வாழ்க்கையில் இருக்கும் பலவகையான கஷ்டங்களுக்கு தீர்வு தரும் 1 கற்பூரம். உங்கள் தலையெழுத்தையே மாற்றி...

நமக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு சில சமயங்களில் ஏதோ ஒரு வகையில் சிறிய வழி கிடைக்கும். பல ஆயிரம் செலவு செய்தும் தீர்த்து வைக்கப்பட முடியாத சில உடல்...
prayer

தீராத மனக் கஷ்டத்தை ஆண்டவனிடம் முறையிடும் போது உங்கள் கையில் இந்த 1 பொருளை...

தீராத கஷ்டத்தில் நாம் இருக்கும் போது யாராவது ஒருவர் நமக்கு ஆறுதல் சொன்னால், அது நமக்கு மன வலிமையைக் கொடுக்கும். ஆறுதல் என்பது நமக்கு இருக்கக்கூடிய மனவேதனைக்கு வலிக்கு, மருந்து போட்டு விட்டது...
nel

எதிர்பாராத சமயத்தில் கூட உங்கள் வீட்டிற்குள் எந்த கஷ்டமும் வராது. உங்கள் வீட்டில் இந்த...

சிலபேரது குடும்பங்களில் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத கஷ்டங்கள் வந்து, குடும்பத்தில் இருக்கக்கூடிய சந்தோஷத்தை முழுமையாக அழித்து விடும். எந்த சூழ்நிலையிலும் நம் வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், நம் வீட்டின் நான்கு...
pray

கஷ்டம் என்று வரும்போது பூஜை அறையில் ஒரு சொம்பு தண்ணீரை இப்படி வைத்து பாருங்கள்!...

வீட்டில் குழப்பங்கள் கஷ்டங்கள் என்று வரும்போது, முதலில் நம் நினைவுக்கு வருவது அந்த ஆண்டவன் தான். குறிப்பாக வீட்டில் கஷ்டம் இருந்தாலும் சரி, கஷ்டம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் தருணத்திலும் சரி, நாம்...
bramma

தீராத கஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் போது, இந்த கடவுளை இப்படி வேண்டிக் கொள்ளுங்கள் போதும்....

தீராத கஷ்டங்களில் சிக்கித்தவிக்கும் தருணங்களில் பல பேருடைய வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தை இதுதான். 'என் தலை எழுத்தை எதற்காக அந்த ஆண்டவன் இப்படி எழுதினான். எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டங்கள். போன...
milagu

கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு கடந்து போக, வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் உங்களிடம் குடியிருக்க,...

கஷ்டங்களை நாம் கடந்து போக வேண்டுமென்றால், 'இதுவும் கடந்து போகும்!' என்று பிரச்சனைகளை தள்ளிவைத்துவிட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே செல்ல வேண்டும். முடிந்தவரை நடந்த கெட்ட விஷயங்களையே நினைத்துக் கொண்டு மனம் வருந்தி,...

வீட்டில் மனநிம்மதியே இல்லையா? பகலிலும், இருள் சூழ்ந்த நிலையில் உங்கள் வீடு பொலிவிழந்து காணப்பட்டால்,...

வீட்டில் எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாமல் இருப்பது போல சில நேரங்களில் வெறுமையாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் மன நிம்மதி இல்லாமல் தவித்து வருவார்கள். காரணம் என்னவென்று தெரியாது. திடீர் திடீரென்று வீட்டில்...
neruppu1

உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நெருப்போடு நெருப்பாக பொசுங்கிப் போக, நாளை இந்தப்...

ஒருவருடைய வீட்டில் இருக்கும் கஷ்டம் நெருப்போடு நெருப்பாக பொசுங்கிப் போக வேண்டுமென்றால், அந்த வீட்டில் தினம்தோறும் தீப வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நாம் ஏற்றி வைக்கக் கூடிய தீபச்சுடரில் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும்...
charger

உங்களுடைய வீட்டில் இந்த பொருட்களை எல்லாம், இப்படி வைத்திருந்தால் நிச்சயம் மன குழப்பம் வரத்தான்...

ஒருவருடைய வீட்டில் கஷ்டம் வருவதற்கும், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு மன குழப்பம் ஏற்படுவதற்கும், அந்த வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களும் காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. சில வீடுகளில் எல்லாம் பிரச்சனைகளுக்கு பஞ்சமே...
deepam1

தேவையற்ற பிரச்சனைகள் நீங்கி, வீட்டில் எப்போதும் மன நிம்மதி இருக்க, தினமும் மாலையில் இந்த...

பெரிய வசதி படைத்தவர்களாக இருந்து, பெரிய பங்களாவில் வசித்து வந்தாலும் சரி, சிறிய வீடாக ஒரு கூரை வீட்டை அமைத்துக் கொண்டு வசித்து வந்தாலும் சரி, வாடகை வீட்டில் குடி இருந்தாலும் சரி,...
salt

பலநாள் கஷ்டத்திற்கு 1 நாளில், 1 நிமிடத்தில் தீர்வு. ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பை...

மனிதனாக பிறந்து விட்டால் தீராத மன குழப்பத்திற்கு, குறையே இருக்காது. எந்த நேரமும் நம்முடைய மனம் ஏதாவது ஒரு பிரச்சனையை நினைத்து குழப்பிக் கொண்டே தான் இருக்கும். இந்த மனதை சரிசெய்ய என்னதான்...
krambu

வேண்டுதல் உடனே நிறைவேற, கஷ்டங்கள் உங்களை விட்டு உடனடியாக விலக, கிராம்பு மாலை கட்டும்...

கிராம்பை வைத்து பல வகையான பரிகாரங்கள், பல முறையில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஒரே ஒரு கிராம்பை பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் கூட அந்த வாசத்திற்கு பணம் ஈர்க்கப்படும் என்பது நம்பிக்கை. இது...
deepam10

இந்த தீபத்தை ஏற்றும்போதே உங்களுடைய கஷ்டம் நெருப்போடு, நெருப்பாக சேர்ந்து பொசுங்கி விடும். ஒரு...

தீராத மன கஷ்டத்தால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருபவர்களுக்கு கூட, இந்த பரிகாரம் ஒரு நல்ல பலனைக் கொடுக்கும் என்று சொல்லலாம். வெண்கடுகை பற்றி நாம் எல்லோரும் நிறைய கேள்வி பட்டிருப்போம். அந்த...

எப்படிப்பட்ட மனவேதனையும் நீங்கும். தீராத துன்பங்களும் தீர, உங்களது வேண்டுதல்களை 108 நாட்கள் இவருடைய...

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிலபேருக்கு வேதனைகள் இருக்கும். கஷ்டங்களை மனதில் போட்டு திணித்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இனி நம்முடைய வாழ்க்கையே இவ்வளவுதானா, இதோடு முடிந்து விட்டதா? என்ற...
nila-vasal1

இன்று இரவு, உங்கள் வீட்டு வாசலில் இந்த பொருளை, ஒரு சிட்டிகை அளவு போட்டு...

நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் ஏதாவது ஒரு விதத்தில், எப்படியாவது காணாமல் போய் விடாதா, என்ற எண்ணத்தோடு தான் இரவு தூங்க செல்வோம். காலை கண் விழிக்கும் போது, துன்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை...

பெண்களுக்கு இருக்கக்கூடிய தீராத மன கஷ்டம், மனக் குழப்பம், பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இந்த...

ஒரு வீட்டின் மகாலட்சுமி சொரூபமாக இருக்கும் பெண், எப்போதும் மன கஷ்டத்தோடு இருக்கக்கூடாது. அதாவது, அவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் இல்லை. வீட்டில் சண்டை சச்சரவுகள் இருந்து...
veppilai-sevvarali

மனதில் இருக்கும் தீராத கஷ்டங்கள் தீர உங்கள் வீட்டு வாசலில் இப்படி செய்யுங்கள்!

மனக்குறை தீர எவ்வளவு கோவில், குளம் என்று சுற்றினாலும் மனதில் அமைதி பிறக்கவில்லையா? அப்படினா வீட்டில் வாரம் ஒருமுறை இதுபோல் செய்து வாருங்கள். எவ்வளவு கஷ்டங்கள் மனதில் இருந்தாலும் அது விரைவில் தீரும்....

சமூக வலைத்தளம்

643,663FansLike