Home Tags Mana kastam theera

Tag: Mana kastam theera

mana kastam

தீராத தொல்லை தீர குங்கும வழிபாடு

வாழ்க்கையில் யாருக்கு தான் கஷ்டமில்லை? யாருக்கு தான் தொல்லைகள் இல்லை? பலருக்கும் தீர்க்கவே முடியாத பல தொல்லைகளும் பிரச்சனைகளும் இருக்கின்றன. ஒரு சிலருக்கு வெளியில் கூட சொல்ல முடியாத அளவிற்கு மனக்கவலைகள் இருக்கும்....
pachai-karpooram1

திடீர் கெட்ட நேரத்தால் பெரிய பணக்கஷ்டத்தில் முடங்கி போய் விட்டீர்களா? பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில்...

இது நாள் வரை நல்லா தாங்க இருந்தேன். நல்ல சம்பளம், நல்ல வேலை, நல்ல தொழில், நல்ல குடும்பம், மனைவி பிள்ளை என்று என்னுடைய வாழ்க்கையில் பெரியதாக எந்த குறையும் இருந்ததில்லை. அளவோடு...
vilakku-erumbu-ant

உங்கள் கஷ்டங்கள் தீர, இந்த ஒரே 1 பொருளை மட்டும் எறும்புக்கு தானமாக கொடுத்தால்...

மனிதர்கள் பல பிரச்சனைகளையும், சவால்களையும், சமாளித்து தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இவ்வளவு பாடுபட்டு உழைப்பதே கொஞ்சமாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் சிலருக்கு என்னதான் கோவில், குளம்...
pillaiyar-prayer

விடாமல் துரத்தும் கஷ்டங்கள் கூட வீட்டை விட்டு விலகிச் செல்ல, விநாயகரை நினைத்து இந்த...

சில கஷ்டங்கள் விடாப்பிடியாக நம் வீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டிருக்கும். அந்த ஒரு குறிப்பிட்ட கஷ்டத்தை சரி செய்வதற்கு நாம் ஏதேதோ செய்து பார்த்து இருப்போம். அதற்கான தீர்வு மட்டும் கிடைத்திருக்காது....
agathi-keerai

தீர்க்கவே முடியாத பல நாள் கஷ்டத்தை கூட உடனடியாக தீர்க்க 1 கட்டு அகத்திக்கீரை...

வாழ்க்கையில் எதனால் இவ்வளவு துன்பங்கள் வருகிறது என்று தெரியாமல் கஷ்டத்தோடு கஷ்டமாக வாழ்க்கையை நடத்தி செல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு அவர்களுக்கு அந்த கஷ்டம் பழகிப் போய் இருக்கும். இயல்பான...

குடும்பத்தில் தொடர்ந்து மனக்கஷ்டம் வந்து கொண்டே இருந்தால் ஏற்ற வேண்டிய விளக்கு என்ன? வேப்பிலை...

குடும்பத்தில் தொடர்ந்து மனக் கஷ்டங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் இந்த ஒரு தீபம் ஏற்றி வைத்தால் கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். அம்பாளுக்கு உரிய விசேஷமான வேப்பிலை கொண்டு ஏற்றப்படும்...
sad

மனக் குழப்பம் தீர, செய்யும் வேலையில் தெளிவு பிறக்க, சுறுசுறுப்பாக இருக்க, வெற்றி வாகை...

நாம் நிறைய பேரை பார்த்து இருப்போம்.‌ அவர்களுக்கு திறமையும் அறிவும் படிப்பும் ஓஹோவென இருக்காது. ஓரளவுக்கு ஏதோ எழுதப்படிக்க தெரிந்திருக்கும். ஒரு அளவுக்கு திறமை இருக்கும். அதி புத்திசாலியாக எல்லாம் இருக்க மாட்டார்கள்....
mahalashmi

குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும், மனநிம்மதியும், காலாகாலத்திற்கும் நிலைத்திருக்க எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் இந்த...

ஒரு வீட்டில் பணம் காசு இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு மன நிம்மதியும் இருக்க வேண்டும். மனநிம்மதி இல்லாமல் வெறும் பணத்தை வைத்து எதுவும் செய்ய முடியாது. மன நிம்மதி நிறைவாக...

மனக் கவலையை மறக்கச் செய்யும் மகா மந்திரம். இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்து வர...

கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் நமக்கு இருக்கும் துன்பம் நீங்கிவிடும் என்று யார் சொன்னது. 'துன்பம் வரும் போது சிரி' என்ற ஒரு பழமொழியை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் கட்டாயமாக துன்பத்தில் சிரித்தால்...
cash-question

வீட்டில சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டிருக்கும் வறுமை, பீடை, கஷ்டம், துன்பம், சண்டை அனைத்தும்...

நிறைய பேர் வீட்டில் அப்படி ஒரு சந்தோசம் நிறைவாக இருக்கும். குடும்பத்தில் உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்து செல்வார்கள். சண்டை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. வீட்டில் மகாலட்சுமி நிறைவாக அமர்ந்திருப்பாள். ஆனால் திடீரென்று பூகம்பம்...
vilakku-uppu-lakshmi

வெளியில் சொல்லவே முடியாத பிரச்சனைக்கு கூட தீர்வு தரும் கல்லுப்பு பரிகாரம். செவ்வாய்க்கிழமைகளில் இதை...

அடுத்தவர்களுடைய பிரச்சனையை பார்க்கும்போது, நம்முடைய மனது நமக்கு தெரியாமலேயே ஒரு நிமிஷம் சந்தோஷப்படும். 'அப்பாடா! அவர்களுக்கு வந்த கஷ்டம் நமக்கு வரவில்லை. எப்படியோ நம்முடைய வாழ்க்கையில் நாம் ஜெயித்து விட்டோம். என்று!' இப்படி...
sad-lakshmi

இந்த எண்ணெயைத் தொட்டு உங்களுடைய கஷ்டங்களை, ஒருமுறை எழுதினாலே போதும். கசப்பான கருப்பான எல்லா...

சில பேர் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருப்பதற்கு எப்போது பார்த்தாலும் அடுத்தவர்களை குறை சொல்லி கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் நன்றாக படிக்காமல் போனதற்கு ஒரு காரணம். நல்ல வேலைக்கு செல்லாமல் இருப்பதற்கு...
mana

பெண்களின் மன அழுத்தம் குறைய, வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த இரண்டு பொருட்கள்...

குடும்பம் என்பது கணவன் மனைவி குழந்தைகள் இவர்கள் அனைவரையும் சேர்த்துதான் சொல்லப்படுகிறது. இதில் கணவன் இல்லாத ஒரு குடும்பத்தை கூட பெண் தனியாக நின்று சமாளித்து, அவர்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு...
neruppu1

வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவு பெரிய கஷ்டமும் ஒரு நொடிப்பொழுதில் எரிந்து சாம்பலாக, கட்டி கற்பூரத்தைப்...

பணம் மட்டும் தான் வாழ்க்கையில் பிரச்சனை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நிறைய பேருக்கு பணத்தைத் தவிர வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள், தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. சில வீடுகளில் குடும்பத்தில்...
kaliamman-compressed

கஷ்டங்கள் எல்லாம் அடியோடு அழிந்து போக, ஒருமுறை இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து...

வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள் நிறைந்ததாக உள்ளது. எந்த முயற்சி எடுத்தாலும் அதில் ஒரு தடை.  நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்ல விஷயங்களை செய்தாலும் எனக்கு நடக்கக்கூடியது கெடுதல் மட்டும் தான். இப்படிப்பட்ட...
nilavasal

நிலை வாசலில் இந்த 3 பொருள் சேர்த்த தண்ணீரை தினமும் தெளித்து வாருங்கள். வீட்டில்...

எவ்வளவு தான் காசு பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு இருந்தாலும் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி என்ற ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். மன நிம்மதி இல்லாத வாழ்க்கையானது நரகத்தில் வாழக்கூடிய...
kalarchi-kai

வருடத்திற்கு ஒருமுறை இந்த காயை தலையை சுற்றி தூக்கி வீசி எறிந்தால் போதும். உங்கள்...

சில சமயம் நாம் எதிர்கொள்ளக்கூடிய கஷ்டங்கள் நம் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத துன்பங்கள் வந்து நம்மை வாட்டி வதைப்பதற்கு காரணம் நம்மை அறியாமலேயே நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கும்...
bairavar-astro

இந்த 2 தெய்வங்களின் பெயரை தினமும் சொல்லி வந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் எதற்கும்...

நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நம்மைப் பார்த்து பயந்து நடுநடுங்கி போகும் அளவிற்கு அப்படி நாம் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள நிச்சயம் எல்லோரும் ஆர்வமாக இருப்பீர்கள்....
navagraham-vilakku

கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்து கண் கலங்கி நிற்கும் சமயத்தில் இந்த ஒரு தீபத்தை...

சில சமயங்களில் நமக்கு வரும் கஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு வழியே தெரியாது. அடிமேல் அடி விழும். எதை தொட்டாலும் பிரச்சனையில் போய் முடியும். வீட்டில் சண்டை சச்சரவுகள் நிம்மதி இல்லாத சூழ்நிலை. பார்க்கும்...
pillaiyar

வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கின்றதா? அடுத்தடுத்த துன்பங்கள், அடுத்தடுத்த கஷ்டங்களை தடுத்து...

சில பேருக்கு சில சமயத்தில் அடுத்தடுத்து அடி மேல் அடி விழுந்துகொண்டே இருக்கும். காரணமே தெரியாமல் பிரச்சனைகள் வந்து சூழும். அடுத்தடுத்து கஷ்டங்கள் அடுத்தடுத்து துன்பங்கள். ஒரு பிரச்சனையை சரிசெய்து, நிம்மதியாக மூச்சுக்...

சமூக வலைத்தளம்

643,663FansLike