Tag: murugan vazhipadu
பணம் சேர சித்ரா பௌர்ணமி வழிபாடு
நாளைய தினம் அதிசக்தி வாய்ந்த அற்புதமான சித்ரா பௌர்ணமி. இந்த தினத்தில் நாம் அனைத்து தெய்வங்களையும் வணங்கலாம். சில தினங்களில் தெய்வங்களின் சக்தி அதிகரித்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு நாள்...
சகல சௌபாக்கியத்தையும் பெற கிருத்திகையில் முருகனை வழிபடும் முறை
கந்தா என்று பக்தர்கள் மனம் உருகி எதை கேட்டாலும் இந்தா என்று உடனே அருளக் கூடிய இளகிய மனம் கொண்டவர் தான் கந்த கடவுள். அவரை தொழுவதற்கு என்று நாள் கிழமை எதுவும்...
நினைத்தது நடக்க முருகன் வழிபாடு
இன்று உலகெங்கிலும் பல்லாயிரம் கணக்கான முருகப்பெருமானின் மகிமையை உணர்ந்து அவரை தினந்தோறும் உருகி வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட இன்னும் சில நம்முடைய வேண்டுதலுக்கு மட்டும் முருகர் செவி சாய்ப்பதில்லையே என்று...
கடன் தீர முருகன் மந்திரம்
இன்றைய காலக்கட்டத்தில் கடன் இல்லாத ஒரு மனிதரைக் கூட பார்க்க முடியாது. இந்தகடன் என்பதை வெறும் பணமாக வாங்கியதை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் ஒரு பொருளாக வாங்கியது அல்லது வீடு...
கிரக தோஷங்கள் விலக செவ்வாய்க்கிழமை பரிகாரம்
பங்குனி மாதம் முருகப் பெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. பங்குனி மாதத்தில் வரக் கூடிய சஷ்டி, கிருத்திகை, உத்திரம் போன்றவை அனைத்துமே முருகப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதே போல...
கடன் தீர தை கிருத்திகை வழிபாடு
முருகனுக்கு உரிய வழிபாட்டு தினங்களில் சஷ்டி முக்கியமானது. அதே போல கிருத்திகையும் முக்கியமான ஒரு வழிபாட்டு தினம் தான். இந்த கிருத்திகையானது மாதந்தோறும் வந்தாலும் மூன்று கிருத்திகை மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில்...
கர்ம வினை தீர முருகன் வழிபாடு
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய இன்பம் துன்பம் அனைத்திற்கும் பூர்வ ஜென்மத்தின் பலனே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பலர் வாழ்க்கையில் எல்லா நேரமும் பிரச்சினையிலே உழன்று கொண்டு இருப்பார்கள். அவர்களை...
செல்வம் குவிய ஐப்பசி மாத வழிபாடு
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கென தனி சிறப்பு உண்டு. ஆடி மாதம் என்றால் அது அம்மனுக்கு உகந்த மாதம். அந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு சிறப்பு. அதே போல் புரட்டாசி...
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் இந்த அற்புதமான நாளை தவிர விடாமல் இன்றே...
காக்கும் கடவுளான கந்தக் கடவுளை நினைத்து நாம் எந்த வேண்டுதலை வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றி தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வேண்டுதலையும் அவருக்கு உகந்த நாளில் அவருக்கு உகந்த...
கடன் தொல்லை அறவே இல்லாமல் வீடு, மனை, வாசல் என சகல சௌபாக்கியத்தோடு ராஜ...
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நல்ல செல்வாக்குடன் பேர் புகழ் வீடு மனை மக்கள் என வாழ ஆசைப்படுவது இயற்கையே. ஆனால் அப்படி ஒரு சௌகரியமான வாழ்க்கை எந்த ஒரு மனிதருக்கும்...
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இன்று வைகாசி விசாக தினத்தில் மாலை இந்த தீபத்தை...
நம்முடைய இந்து தர்ம சாஸ்திரத்தில் எண்ணற்ற தெய்வ வழிபாடுகள் உள்ளது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சம் உள்ளது. ஒவ்வொரு வேண்டுதலுக்கும் அதற்கான தெய்வத்தை வணங்கி அதற்குரிய பலனை பெறுவதற்கான வழிபாடு முறைகளும்...
சொந்தமாக வீடு, நிலம் வாங்கி கடன் இல்லா பெரு வாழ்வு வாழ செவ்வாய்...
"எலி வலையானாலும் தனி வலையே சிறந்தது" என்ற பழமொழிக்கு இணங்க நாம் அனைவரும் நம் வாழ்நாளில் சொந்தமாக ஒரு மனை வாங்கி வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்று ஆசைப்படுவோம். பலருக்கு அது...
முருகர் வழிபாட்டிற்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருப்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போச்சே....
முருகர் வழிபாட்டை யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆனால், இந்த முருகர் வழிபாட்டிற்கு உரிய சிறப்பு வாய்ந்த நாள் என்றால் கிருத்திகை என்று சொல்லுவார்கள்....