Tag: pana kashtam theera
- Advertisement -
7 நாளில் பிரச்சனைக்கு தீர்வு காண விநாயகர் மந்திரம்
பொதுவாகவே நம்முடைய ஆன்மீகத்தில் ஒரு வழிகாட்டுதல் உண்டு. இறைவனின் முகத்தை பார்த்து வழிபாடு செய்வதை விட, அவனுடைய பாத கமலங்களை பார்த்து வழிபாடு செய்தால், நம்முடைய வாழ்வு சிறப்படையும். இறைவனின் பாதத்தை இறுக்கப்பற்றிக்...
எதிர்பாராமல் வந்த பண கஷ்டம் சரியாக பரிகாரம்
சில பேருக்கு சில நேரங்களில் எதிர்பாராத பணக்கஷ்டம் வந்து நெருக்கடியை கொடுத்து விடும். தகுதிக்கு மீறி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். உதாரணத்திற்கு எதிர்பாராத விபத்து, எதிர்பாராத நோய், எதிர்ப்பாராத நஷ்டம்,...
பண கஷ்டம் தீர்க்கும் செவ்வாய் கிழமை பரிகாரம்
இன்று பணகஷ்டம் இல்லாத மனிதர்களே இல்லை. சராசரியாக பெரும்பாலானவர்கள் பண கஷ்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். விலைவாசி உயர்வும், வறுமையும் நிறைய இடங்களில் பரவி இருக்கிறது. ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக செல்வ செழிப்பு...
4-4-2025 நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் அதிசக்தி வாய்ந்த பிரபஞ்ச நாள்.
444, நாளைய தினம் ஒரு மேஜிக் டே. 4-4-2025 இதுபோல, சில சக்தி வாய்ந்த எண்கள் ஒன்றாக சேர்ந்து வரும் போது, அந்த நாளுக்கு பிரபஞ்ச பேராற்றல் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது....
கடன் சுமை தீர தீப வழிபாடு
கடன் என்ற வார்த்தையை கேட்டாலே கண் கலங்கும் அளவிற்கு கஷ்டம். இன்றைய கலியுகத்தில் கடவுள் நமக்கு கஷ்டத்தை கொடுக்கின்றானோ இல்லையோ, இந்த கடன் சுமை கஷ்டங்களை வாரி வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த...
மார்கழி மாதம் சொல்ல வேண்டிய பணம் தரும் மந்திரம்
மற்ற மாதங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த மார்கழி மாதத்திற்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த வேலையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த மார்கழியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இறைவனிடம்...
பண வரவு ஏற்பட 3 விளக்கு பரிகாரம்
பணக்கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு எளிமையான சூட்சம வழிபாடு என்றால், அது இந்த விளக்கு வழிபாடுதான். நிறைய பேர் வீடுகளில் வருமானம் வரும். ஆனால் அந்த வருமானம் நிலையாக தங்காது, வீண் செலவு ஆக்கிக் கொண்டே...
கஷ்டங்கள் தீர திருச்செந்தூர் முருகன் வழிபாடு
முருகனை வழிபாடு செய்பவர்களுக்கு தினம் தினம் நல்ல நாள் தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. முழு மனதோடு முருகனை நம்பியவர்கள் என்றும் கைவிடப்பட்டதில்லை. அந்த வகையில் உங்களுடைய செல்வ செழிப்பு உயர்வும்,...
கஷ்டங்கள் தொலைந்து போக பரிகாரம்
நமக்கும் நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்படக்கூடிய சங்கடங்கள் கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் தீர வேண்டும் என்றுதான் இறை வழிபாடு செய்கின்றோம். மன நிம்மதி வேண்டி தான் கோவிலுக்கு செல்கின்றோம். ஆனால் கோவிலுக்கு செல்பவர்கள்...
பண நெருக்கடியில் இருந்து மீண்டு வர பரிகாரம்
நம்மில் நிறைய பேருக்கு கடுமையான பண நெருக்கடி இருக்கும். இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் இவ்வளவு தொகை கட்டாயம் கிடைத்தே ஆக வேண்டும் இல்லை என்றால் அவமானம் ஏற்படும் என்ற சூழ்நிலை சில பேருக்கு...
சங்கடம் தீர்க்கும் சனி பகவான் வழிபாடு
சங்கடத்தை தரும் சனிபகவானை வழிபாடு செய்து அவரை நம்முடைய நண்பனாக மாற்றிக்கொண்டால், பிரச்சினையே கிடையாது. நமக்கு அவர் சங்கடங்களை கொடுக்கவே மாட்டார். அதற்காக சனி பகவானை வழிபாடு செய்து விட்டு, அடுத்தவர்களுக்கு சங்கடம்...
பெருமாளை நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் பெரிய பணக்கஷ்டம் தீரும்.
எல்லோருக்குமே, செய்யக்கூடிய வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எவ்வளவுதான் உழைத்தாலும், சில பேர் தங்களுடைய வேலையில், வியாபாரத்தில் சிறப்பான...
பண கஷ்டம் வராமல் இருக்க பரிகாரம்
பணக்கஷ்டம் வருவதும் போவதும் ஒரு மனிதனுக்கு இயல்பாக நடக்கக்கூடிய விஷயம் தான். பணம் வரும்போது அதை சேமித்து வைத்துக்கொள்ள பாருங்கள். அப்போதுதான் வருமானம் இல்லாத போது நம்மால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும்....
பணக்கஷ்டம் தீர ராமநவமி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்
இன்றைய சூழ்நிலையில் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கஷ்டம் பணக்கஷ்டம். எப்படியாவது பணத்தை சம்பாதித்து விட மாட்டோமா, குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டத்தை எல்லாம் தீர்த்து விட மாட்டோமா என்று ஓடி ஓடி பணத்தை சேர்க்கின்றோம்....
பல நாள் பண கஷ்டத்தை தீர்க்கும் பால் பரிகாரம்
நம்முடைய வீட்டின் சந்தோஷமும் செல்வ கடாட்சமும், என்றைக்குமே பால் போல பொங்கி வழிந்து கொண்டே தான் இருக்க வேண்டும். சந்தோஷமும் வீட்டில் குறையக்கூடாது. செல்வ வளமும் வீட்டில் குறையக்கூடாது. இதற்காகத்தான் அந்த காலத்தில்...
கஷ்டம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு
மகா பெரியவா பரிகாரம் சொன்னால், அது அந்த பெருமாளே பரிகாரம் சொன்ன மாதிரி என்று சொல்லுவார்கள். இன்று நாம் பார்க்கப் போகின்ற பரிகாரமும் மகா பெரியவா அவர்கள் தன்னுடைய பக்தருக்காக சொன்ன பரிகாரம்...
பணம் சேர பெண்கள் பின்பற்ற வேண்டியவை
புடவையை வாங்கி கட்டி கொள்கிறார்களோ இல்லையோ, ஆனால் புடவையை வாங்கி பீரோவில் அடுக்கி வைக்க கூடிய மோகம் மட்டும் பெண்களிடத்தில் இன்னும் குறையவே இல்லை. வீட்டில் தினமும் உடுத்திக் கொள்ள பயன்படுத்துவதோ இரண்டே...
வீட்டில் பண மழை பொழிய தீர்த்த பரிகாரம்
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், நாம எல்லோருக்கும் இப்போது முதலிடத்தில் இருக்கக்கூடிய கஷ்டம் இந்த பணக்கஷ்டம். பணக்கஷ்டம் தீர்ந்து விட்டால் அடுத்தடுத்து வரக்கூடிய பிரச்சினைகளை சுலபமாக சமாளித்து விடலாம் என்று எல்லா மனிதர்களிடத்திலும்...
குடும்பத்தில் பண மழை பொழிய, சந்தோஷம் நிலைத்திருக்க செய்ய வேண்டிய பரிகாரம்
இன்றைய சூழ்நிலையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஓடி ஓடி வேலை செய்கின்றோம். அதில் நம்முடைய வாழ்க்கையை வாழவே மறந்து விடுகின்றோம். குடும்பத்தில் இருக்கும் சந்தோஷமே தொலைந்து போகின்றது. குடும்பத்தில் இருப்பவர்கள்...
பணப்பிரச்சனையை விரட்டி அடிக்க தீப வழிபாடு
நன்றாக உழைத்து நன்றாக சம்பாத்தியம் செய்கின்றோம். ஆனால் அந்த பணத்தை வீட்டிற்குள் கொண்டு வருவதில் தான் பிரச்சனையே இருக்கிறது. இந்த மாதம் சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் வாங்கியாச்சு. ஆனால், வருமானமாக வந்த...



















