Tag: Pana kastam neenga parigaram
- Advertisement -
பணக்கஷ்டம் நீங்க பரிகாரம்
நம் வாழ்க்கையில் எப்போது, எப்படி திடீரென்று பண கஷ்டம் வரும் என்று தெரியாது. எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து அதில் சிறுக சிறுக சேமித்து வந்தாலும், அந்த பணத்திற்கான செலவை முன்கூட்டியே திட்டமிட்டது...
நிதி பற்றாக்குறையை சரி செய்யும் நித்திகா தேவதை வழிபாடு
எவ்வளவுதான் வருமானம் வந்தாலும், அவசர தேவைக்கு நாம் எல்லோருக்குமே இந்த பண பற்றாக்குறை ஏற்பட்டு விடும். எவ்வளவு சம்பாதித்தாலும் சரி, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வந்து சிக்கிக்கொண்டால் பணம் போதவில்லை என்ற நிலமை...
பணக்கஷ்டம் தீர வழிபாடு
பணத்தை வைத்து என்ன செய்வது என்று பணக்காரனும், பணத்துக்கு என்ன செய்வது என்று ஏழையும் அனுதினமும் சிந்திப்பது தான் இன்றைய நடைமுறை வாழ்க்கையாக மாறிவிட்டது. பண கஷ்டம் எப்போது எந்த நேரத்தில் வரும்...
பண வரவு ஏற்பட 3 விளக்கு பரிகாரம்
பணக்கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு எளிமையான சூட்சம வழிபாடு என்றால், அது இந்த விளக்கு வழிபாடுதான். நிறைய பேர் வீடுகளில் வருமானம் வரும். ஆனால் அந்த வருமானம் நிலையாக தங்காது, வீண் செலவு ஆக்கிக் கொண்டே...
பெருமாளை நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் பெரிய பணக்கஷ்டம் தீரும்.
எல்லோருக்குமே, செய்யக்கூடிய வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எவ்வளவுதான் உழைத்தாலும், சில பேர் தங்களுடைய வேலையில், வியாபாரத்தில் சிறப்பான...
பணக்கஷ்டம் நீங்க மந்திரம்
பணம் இல்லை என்றால் இந்த உலகத்தில் நம்மால் எதையுமே பெற முடியாது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக பலரும் அல்லும் பகலும் பாடுபட்டு உழைக்கிறார்கள். அப்படி பாடுபட்டு உழைத்தாலும் பலருக்கும் தங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியம்...
உடனடியாக பணக்கஷ்டத்தை தீர்த்து வைக்கும் கோவில்
உச்சகட்ட பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரம் இது. பணக்கஷ்டத்தை தீர்க்கக் கூடிய முயற்சியை எடுக்கும் போது, முதல் வேலையாக இந்த கோவிலுக்கு ஒரு முறை போயிட்டு வந்தா, உங்க பண...
பணக்கஷ்டம் தீர ஏற்ற வேண்டிய விளக்கு
சந்தோஷத்தையும், பணத்தையும் எப்போதுமே நம் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். பண கஷ்டத்தை நம்மை விட்டு தூரம் தள்ளி வைக்க வேண்டும். இந்த இரண்டு விஷயமும் நடக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி...
உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்யம் தாண்டவமாட ஒரு கட்டி பெருங்காயம் போதும்.
வாயு தொல்லையில் இருந்து நம்மை விடுபட வைக்கும் ஒரு சின்ன கட்டி பெருங்காயம், நம்மை பணப்பிரச்சனையில் இருந்தும் வெளிவர வைக்கும். தாந்திரீக பரிகாரங்களில் இந்த பெருங்காயக்கட்டிக்கு ஒரு தனி மகத்துவம் இருக்கிறது. வீட்டில்...
நிலை வாசலில் இந்த ஒரு செடியை வைத்தால் பணக்கஷ்டம் மன கஷ்டம் வராது.
ஒரு மனிதன் செல்வ செழிப்போடு நன்றாக வாழ வேண்டும் என்றால், அவனுக்கு இரண்டு விஷயங்கள் கட்டாயம் தேவைப்படும். ஒன்று பணம். இரண்டாவது நிம்மதி. ஒரு குடும்பத்தில் இருக்கும் சந்தோஷம் நிம்மதி கெட்டுப் போக...
இந்த 1 பொருள் பணம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கும்.
பணம் என்றாலே அது வில்லங்கமான விஷயம் தானே. உங்களுடைய வீட்டில், உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகள் இருந்தாலும் சரி, கண்ணை மூடிக்கொண்டு வியாழக்கிழமை அன்று பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை மட்டும் நம்பிக்கையோடு...
7 நாட்களில் பணத் தேவையை பூர்த்தி செய்ய பூசணி விதை பரிகாரம்:
பணம் என்ற இந்த ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு நமக்கு எவ்வளவோ தேவைகள் பூர்த்தியாக வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த பண வரவுக்கு உண்டான வழியைத்தான் நம்மால் தேடிக் கொள்ள முடியவில்லை....
பெருமாளை நினைத்து இந்த சந்தனத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் போதும். பண கஷ்டம் என்பது...
நம்முடைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அதிலும் வீட்டில் ஒரு திருமணம் வைத்திருக்கின்றோம். சுபகாரிய நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்றால், அவரவர்...
சுக்கிர தோஷம் விலக, பணக்கஷ்டம் தீர, செய்ய வேண்டிய தண்ணீர் பரிகாரம். 1 டம்ளர்...
பணம் சேர வேண்டும் என்றால், அந்த சுக்கிர பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும். இது நாம் எல்லோருக்கும் தெரியும். சுக்கிர யோகம் இருக்குதுப்பா இவனுக்கு. எங்கிருந்துதான் பணம் கொடுத்ததோ தெரியல. இவ்வளவு...
இந்த செடி வீட்டில் வளர வளர, அந்த வீட்டின் செல்வ செழிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக...
ஒரு வீட்டினுடைய செல்வ செழிப்பும் லட்சுமி கடாட்சமும் மேலும் மேலும் உயர வேண்டும் என்றால் வாஸ்துபடி என்னென்ன பரிகாரங்களை செய்யலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில எளிமையான குறிப்புகளை தான் இந்த...
இந்த புதன்கிழமை வெற்றிலையின் மேல் இதை தடவினால், அடுத்த புதன்கிழமைக்குள் பணக்கஷ்டம் எல்லாம் தீரும்....
வெற்றிலையை, வெற்றி இலை என்று கூட சொல்லலாம். வெற்றிலையை வைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரம் எதுவாக இருந்தாலும் அது நமக்கு முழு வெற்றியை கொடுக்கும். குறைந்த செலவில் எளிமையான இந்த வெற்றிலை பரிகாரத்தை...
நம்முடைய வாழ்க்கையில் விடாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பணக்கஷ்டத்தை விரட்டி அடிக்க மனபூர்வமாக இந்த 1...
நமக்கு பணக்கஷ்டம் வருவது என்பது இயல்புதான். ஆனால் வந்த பண கஷ்டம் நிரந்தரமாக நம் வீட்டிலேயே தங்கி விடக் கூடாது. கஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்கு உண்டான வழி, உடனடியாக கிடைத்துவிட்டால் வந்த பண...
கல் உப்புடன் இந்த பொருளை சேர்த்து வைத்தால், பண பிரச்சனை, பல மயில் தூரம்...
பணப் பிரச்சனையை வெகு தூரம் துரத்தி அடிக்க ஒரு சின்ன தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று பார்க்கப் போகின்றோம். எல்லோருக்கும் தான் பண பிரச்சினை இருக்கிறது. ஆகவே வரக்கூடிய பண பிரச்சனையை கண்டு...
அடுத்தவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வாழ்க்கையில் உயர வேண்டுமா? ஒரே 1 அன்னாசி பூவை...
நம்முடைய எல்லார் மனதிலும் ஒரு ஆசை உண்டு. அடுத்தவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும். அடுத்தவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நம்முடைய வாழ்க்கை மேன்மேலும் உயரத்தில் செல்ல வேண்டும். இன்னும்...
வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை உங்கள் கையால் கட்டிப்போட்டாலே போதும். பண வரவு பல...
இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கக்கூடிய பண கஷ்டத்தில் என்ன செய்தால் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்ற சிந்தனை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. எவ்வளவு தான் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வந்தாலும், கொஞ்சம் சிரமப்பட்டு...



















