Tag: Panam peruga pariharam Tamil
3 ஏலக்காய்களை பூஜை அறையில் இப்படி வைத்திருந்தாலே போதும். காலத்திற்கும் கடன் வாங்க வேண்டிய...
அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நம் கையில் எப்போதுமே பணம் இருக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? வரக்கூடிய வருமான தொகையிலிருந்து கட்டாயமாக ஒரு தொகையை சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான்...
சமையலறையில் இருக்கும் இந்த 2 பொருட்களை வீட்டில் இப்படி மட்டும் வைத்து பாருங்கள்! பணத்திற்கு...
ஒருவருடைய வீட்டில் பணம் நிரந்தரமாக தங்குவதற்கு அந்த வீட்டில் எந்த விதமான திருஷ்டி தோஷங்களும் இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு வகையில் நமக்கு திருஷ்டி தோஷங்கள் இருந்தால் நாம் என்ன தான் உழைத்து...
உங்கள் வீட்டில் பீரோவை எப்படி வைத்திருக்கக் கூடாது தெரியுமா? இப்படி மட்டும் தெரியாமல் கூட...
எல்லோருடைய வீட்டிலும் பீரோ வைக்கும் திசை என்பது மிகவும் முக்கியமாகும். பெரும்பாலும் பீரோவில் தான் நாம் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து வைப்போம். பணம் வைக்கும் இடம் சரியாக இல்லாவிட்டால் வாஸ்து படி...
இந்த 4 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தால் வீட்டில் பணம் வீணாக செலவாவது குறைந்து...
ஒருவர் சம்பாதிக்கும் பணம் ஆனது எந்த வழியில் செலவாகிறது? என்பது தான் முக்கியம். நாம் சம்பாதிக்கும் பணம் அசுப விரயமாக இல்லாமல், சுப விரயமாக இருக்க வேண்டும். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம்...
வீட்டில் செல்வ வளம் கோடிகோடியாக கொட்ட, நில வாசல்படிக்கு உள்பக்கம் இந்த சுவாமியின் படத்தை...
நம்முடைய வீட்டிற்குள் பணம் காசு எந்த தங்கு தடையும் இல்லாமல் வந்து கொண்டே இருக்க வேண்டும். வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய ஆசையாகவும், கனவாகவும் இருக்கின்றது. இந்தக்...
இந்த 1 ரூபாய் நாணயத்தை இப்படி செய்தால் போதுமே! ஒரே நாளில் 1 ரூபாயை,...
ஒரு ரூபாயை, ஒரு கோடி ரூபாயாக மாற்றக்கூடிய வித்தை தெரிந்திருந்தால், இந்த உலகத்தையே விலைக்கு வாங்கி இருக்கலாம். முதலில் பேராசை பெரு நஷ்டம். நாம் உழைத்து சம்பாதிக்கும் பணம் தான், நான் கையில்...
அவசர தேவைக்கு இந்த உண்டியலில் இருந்து மட்டும் எப்போதும் பணம் சுரந்து கொண்டே இருக்கும்....
நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது 'ஆசை'. நினைத்ததெல்லாம் நடந்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் அது 'பேராசை'. இன்னும் சிலருக்கு நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒன்று 'நடந்தால் போதும்' என்று...
உங்கள் கையில் பணம் சரளமாக புரள இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து பணம்...
நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதற்குரிய செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். 500 ரூபாய் சம்பாதிக்கும் பொழுது என்ன செலவுகள் இருந்ததோ! அதை விட அதிகமாக தான் நீங்கள் 1000 ரூபாய் சம்பாதிக்கும்...
திருஷ்டி நீங்கி செல்வம் செழிக்க உங்கள் வீட்டில் பீரோக்கு கீழே இந்த 1 பொருளை...
ஒரு சில பொருட்கள் திருஷ்டிக்காகவே பிரத்தியேகமாக இருக்கும், அந்த வகையில் இந்த ஒரு பொருளும் திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான். இதனை பொதுவாக நிலவாசல் படியில் கட்டி வைப்பது வழக்கம். ஆனால்...
1 ரூபாய்க்கும், 1 சின்ன வெங்காயத்துக்கும் இத்தனை மகத்துவமா? துரதிஷ்டம் உங்களை கண்டால் தூர...
நம்முடைய சம்பிரதாயத்தில் 1 ரூபாய்க்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பு தான். இறைவனிடம் கோடி ரூபாயை கொட்டி வேண்டுதல் வைப்பதை விட, ஒரு ரூபாயை காணிக்கையாக முடிந்து வைத்து வைத்து, வேண்டிக் கொண்டால்...
நான்கு திசையிலிருந்தும் பணவரவை ஈர்க்கக் கூடிய சக்தி நவதானியத்திற்க்கு உண்டு! இப்படி பணத்தை வைத்தால்,...
சில பேர் சுலபமாகவே பணத்தை சம்பாதித்து விடுவார்கள். ஆனால், சம்பாதித்த பணத்தை எப்படி முறையாக சேமிப்பது? முறையாக சேமித்த பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்பது தெரியாது. நம் கையில் இருக்கும், பணத்தை நவதானிய...
பணம் பத்தும் செய்யும். இந்த 10 அப்படி என்ன செய்ய போகிறது என்று தெரியுமா?
பணம் சம்பாதிப்பது சிலருக்கு கடமையாக இருக்கும். பலருக்கு தவமாக இருக்கும். ஒரு சிலர் பணம் இல்லையென்றால் எதையும் இந்த உலகத்தில் சாதிக்க முடியாது என்ற தவறான எண்ணம் கொண்டு இருப்பார்கள். பணம் முக்கியம்...
கடன் பிரச்சனையா? வெற்றிலை வைத்து பணத்தை வசியம் செய்யும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
வெற்றிலை வைத்து அந்த காலம் முதல் இந்த காலம் வரை மந்திர, தந்திரங்கள் செய்து பல விஷயங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். வெற்றிலையில் மை போட்டு பார்த்து குறி சொல்வது, எண்ணிக்கை...
இந்தப் பொருளை அதிக பணம் செலவழித்து வாங்கிக் கொண்டே இருந்தால், பண வரவு வந்து...
நம் வீட்டில் பண வரவிற்காக நாம் இன்றளவும் எத்தனையோ முயற்சிகளை எடுத்துக் கொண்டுதான் வருகின்றோம். யார் எதை சொன்னாலும் சரி 'பணம் நமக்கு அதிகமாக சேரும்' என்று கூறினால் மட்டும் போதும் அந்த...
உங்கள் கையில் எப்போதும் பணம் புரள செய்யும் தாந்திரிக பரிகாரம்
கடினமாக உழைப்பவர்களுக்கு செல்வம் கிடைக்கும் என்றாலும், நிரந்தரமில்லாத இந்த பூமியில் சிறிது காலம் வாழ்ந்தாலும் செல்வந்தராக வாழ்வதற்கு முன்வினை நற்பயன்கள் மற்றும் இறைவனின் அருள் ஆசிகள் வேண்டும். இவை இரண்டும் இல்லாதவர்களுக்கு செல்வ...
உங்கள் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க, தனலாபங்கள் பெருக இதை செய்யுங்கள்
ஒருவர் மிகப் பெரிய செல்வந்தனாக ஆவதற்கு அவரிடம் கடுமையாக உழைக்கும் திறன், பிறருக்கு நன்மை செய்யும் குணம் ஆகியவற்றோடு செல்வ மகளான லட்சுமி தேவியின் கடைக்கண் பார்வையும் நிச்சயம் தேவைப்படுகிறது. பணம், வெள்ளி...