Tag: Perumal valipadu murai Tamil
- Advertisement -
புதன் கிழமை, அதிசக்தி வாய்ந்த பெருமாள் வழிபாடு
மகாலட்சுமிக்கு சொந்தமான இந்த பணம், நிலையாக ஒரு இடத்தில் தாங்காது. அங்கும் இங்கும் ஆக சென்று கொண்டு தான் இருக்கும். உங்களுடைய வீட்டில் பணம் நிலையாக நிலைத்து தங்க வேண்டும் என்றால், மகாலட்சுமியின்...
சனிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயார் வழிபாடு
சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று யார் இந்த வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்கிறார்களோ அவர்கள் குடும்பத்தில் கஷ்டம் என்பதே வராது. அதாவது தீர்க்க முடியாத பிரச்சனை, எங்களுடைய வீட்டில் எதிர்பாராமல் இவ்வளவு பெரிய துக்கம்...
மார்கழி சனிக்கிழமை பரிகாரம்
மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் வேகமாக கடந்து நகர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. நாளை மார்கழி 20. இந்த வருட மார்கழி மாதத்தை தவற விட்டவர்கள் இறைவழிபாட்டிற்காக பெருமாள் வழிபாட்டிற்காக ஹனுமன் வழிபாட்டிற்காக...
மார்கழியில் பெருமாள் வழிபாடு
இது மார்கழி மாதம். பெருமாள் வழிபாட்டிற்கு இந்த மாதம் மிக மிக உகந்த மாதம். இந்த மார்கழி மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி திருநாளும் வரவிருக்கிறது. இந்த மார்கழியில் எல்லோராலும் பிரம்ம முகூர்த்த...
13-11-2024 திரயோதசி பெருமாள் வழிபாடு
பொதுவாக இந்த திரயோதசி வரும் நாள் பிரதோஷ நாளாக இருக்கும். சிவபெருமானுக்கு வழிபாடு செய்வதில் தான் நாம் ஆர்வம் காட்டுவோம். ஆனால் நாளை வர இருக்கக்கூடிய திரயோதசி அன்று பெருமாள் வழிபாடு செய்வதும்...
பெருமாள் தீர்த்தம் மகிமை
புரட்டாசி மாதம் புண்ணியமான வாரம். உங்களுக்கு புண்ணியத்தை தேடி தரக்கூடிய மாதம். இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன. செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன. நமக்கு இருக்கக்கூடிய நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்...
செல்வ மழை பொழிய பெருமாள் வழிபாடு
தினமும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு நிறைய பணம் சேரும் என்று சொல்லுவார்கள். நிறைய பேரின் நம்பிக்கையும் கூட இது. இந்த நம்பிக்கை நிறைய பேருக்கு பலித்தும் இருக்கிறது. உங்களுடைய வருமானம் பெருக...
மார்கழி மாத கடைசி சனிக்கிழமை வழிபாடு
நாளை மார்கழி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. இந்த மார்கழி மாதம் முழுவதும் பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் கூட நாளைய தினம் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம், மார்கழி மாதம் முழுவதும் பெருமாளை...
பணம் தரும் பெருமாள் வழிபாடு
பணத்தைக் கொட்டி கொட்டி கொடுப்பவர் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது இந்த திருப்பதி பெருமாள்தான். நிறைய பேருக்கு திருப்பதிக்கு சென்று பெருமாளை வழிபாடு செய்து வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால்...
இழந்த பொன் பொருள் பணம் எல்லாவற்றையும் மீட்டு தரும் பெருமாள் வழிபாடு
பணக்கஷ்டத்தை தீர்க்கக்கூடிய கடவுள் பெருமாள். இது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த பெருமாள் வழிபாட்டில் ஒரு சூட்சமம் இருக்கிறது. இந்த முறைப்படி பெருமாளை தொடர்ந்து 27 வாரங்கள் வழிபாடு செய்து வந்தீர்கள் என்றால்,...
மார்கழி மாதம் சனிக்கிழமை இதை செய்தால் அந்த பெருமாளே நேரில் வந்து உங்கள் கடனை...
இந்த ஜென்மத்தில் நாம் கைநீட்டி பணமாக வாங்கிய கடன் அடையவும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஏழேழு பிறவியில் செய்த பாவத்திற்கு உண்டான, பிறவி கடனை அடைப்பதற்கும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஆமாங்க, இந்த...
12 ராசிகளுக்கும் பெருமாளின் 1 வரி மந்திரம். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் வறுமை,...
எவ்வளவு தான் ஓடிஓடி உழைத்தாலும் கடைசியில் கையில் பணம் மிஞ்சுவது கிடையாது. கடனும் வறுமையும் மட்டும்தான் நிற்கிறது. என்னை பிடித்த தரித்திரம் எப்போதுதான், என்னை விட்டு விலகும். இதற்கு என்னதான் தீர்வு, என்று...
சனிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை தெரிந்து கொண்டாலே பண கஷ்டத்தில் பாதி தீர்ந்துவிடும். பரிகாரத்தை...
சனிக்கிழமை அன்று பெருமாளை மனதார நினைத்து, பெருமாளின் நாமத்தை வாயார உச்சரித்து, பணக் கஷ்டங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கவேண்டும் என்று மனதார நினைத்தாலே பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். பிறகு எதற்காக பரிகாரங்கள் என்று...
வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் அவமானத்தில் சிக்கி தவிக்கிறீர்களா? பெருமாளை இப்படி...
வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு கைநீட்டி கடனை வாங்கி விடுகின்றோம். வீடு கட்ட, திருமணம் செய்ய, மருத்துவச் செலவுக்காக, இப்படி கட்டாய தேவைகளுக்காக கடன் வாங்கி விட்டு, அந்த...
இன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை. இந்த 3 பொருட்களையும் ஒன்றாக வைத்து, பெருமாளிடம்...
இன்று புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை. பெருமாளை இந்த புரட்டாசி மாதத்தில் வழிபாடு செய்யாதவர்கள் கூட கடைசி வாரமான இன்றைய தினம் வீட்டில் பெருமாளை நினைத்து வழிபாடு செய்தால் புரட்டாசி மாதம் முழுவதும்...
புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த 3 விஷயங்களை செய்தாலே போதும். நீங்கள்...
மனிதர்களாக பிறவி எடுத்தவர்களுக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. தங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது கஷ்டம் வந்துவிட்டால், தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது தவறு நடந்துவிட்டால், அதற்கான பழியை தூக்கிப் அடுத்தவர்களின் மேல் போடுவது. ஆனால்...
புரட்டாசியில் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களும் அதன் அற்புத பலன்களும்! நினைத்ததை அடைய பெருமாள்...
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வீக வழிபாட்டிற்கு உரிய மாதமாகவே தமிழ் மாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்த புரட்டாசி மாதம் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த மாதம் ஆகும். பெருமாள் வழிபாடு செய்வதற்கும், அவருடைய...
இன்று புரட்டாசி மாதத்தின் முதல் நாள். இன்றைய தினம் இந்தக் கதையை படித்தால், செய்த...
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை வந்தால் சொல்லவே வேண்டாம். எல்லோரது வீட்டிலும் தளிகையும், கோவிந்தா கோவிந்தா என்ற நாமமும்...
உங்கள் வீட்டில் பெருமாளை இப்படி வைத்து வழிபாடு செய்தால், உங்களுக்கு பண கஷ்டம் வருவதை...
ஒருவருக்கு பணக்கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமென்றால் பெருமாளை வழிபாடு செய்யவேண்டும், பெருமாளை வழிபாடு செய்தால் பணக்காரர்களாக இருப்பார்கள் என்றுதானே அனைவரும் சொல்லுவார்கள். இது என்ன புது விஷயமாக இருக்கிறது. பெருமாள் படம் வீட்டில்...
பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி செய்யவே கூடாது....
பெருமாள் கோவில் பிரசாதம் என்று மட்டும் அல்ல, எந்த கோவிலில் இருந்து பெறப்படும் பிரசாதத்தையும் நாம் வீணாக்கக் கூடாது. அது சாப்பிடும் பிரசாதமாக இருந்தாலும் சரி அல்லது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதி குங்குமம்,...

















