- Advertisement -
Home Tags Tamil kathaigal

Tag: tamil kathaigal

vikramathithan-story-1

இளவரசியை மணக்க மறுத்த இளைஞன் – விக்ரமாதித்தன் கதை

ஒரு மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காட்டிலிருந்த உடலை விக்ரமாதித்தியன் சுமந்து சென்றுகொண்டிருக்கும் போது, அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தியனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. இதோ அந்த கதை. ஒரு சமயம் விஜயபுரி...
vikramathithan-1-1

காட்டுக்குள் சிக்கிய பெண் ஆதிவாசி – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் முருங்கை மரத்தின் மீதிருந்த வேதாளத்தைக் கீழே இறக்கித், தன் முதுகில் சுமந்து நடந்து கொண்டிருந்த போது, தான் ஒரு கதையைக் கூறப்போவதாகவும், இறுதியில் அக்கதைக்கான சரியான...
perumal-thayam-2

திருமாலே அருவமாக தினமும் வந்து தாயம் விளையாடு கோவில் பற்றி தெரியுமா ?

"ஏழுமலைகள்" ஏறிச் சென்று அந்த "ஸ்ரீநிவாஸனை" தரிசிக்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியதை அந்த "திருமலை வாசன்" வழங்குவதை நாம் அறிவோம். அப்படி தன் மீது உண்மையான பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு அவர்கள் வேண்டியதை...
vikramathithan-kathai-1

பழி தீர்க்க துடித்த பிள்ளை – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத "உஜ்ஜைன்" நாட்டு மன்னன் "விக்ரமாதித்யன்", முருங்கை மரத்திலிருந்த வேதாளத்தை இறக்கி, தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அவ்வேதாளம் விக்ரமாதித்தனிடம் தான் ஒரு கதையைக் கூறப்...
zen-story-1-1

தவறு செய்யும் பிள்ளையை எப்படி திருத்த வேண்டும் – ஜென் கதை

பான்கெய் என்ற ஒரு புகழ் பெற்ற ஜென் துறவி ஜப்பான் தேசத்தில் வாழ்ந்து வந்தார். அவரின் தவசக்தியாலும், மக்களுக்கான அவரின் ஞான அறியுரைகளாலும் அவர் நாடு முழுக்க புகழ் பெற்றிருந்தார். இக்காரணத்தினால் அந்நாட்டின்...

சூன்யம் என்பது உண்மையா – குருமாரின் விளக்கம் (சிறு கதை)

"ஷிகோகு" என்பது புகழ்பெற்ற ஒரு ஸ்தலம், அங்குள்ள கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள். பக்தர்கள், ஞானிகள், துறவிகள் என எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அங்கிருந்த ஒரு ஜென் குருவின் பெயர் "டோகன்"....
mahaan

தன் ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்

சென்னையில் உள்ள திருவெற்றியூரிலே செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர் கலிய நாயனார். இவருடைய காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். அப்போது செக்கு தொழிலே இவரது பிரதான தொழிலாக இருந்தது. நல்ல செல்வந்தராய் இருந்த...
saraswathi-sabam

சரஸ்வதி தேவிக்கே சாபம் விட்ட முனிவர் – புராணகால சுவாரஸ்ய சம்பவம்

சத்தியலோகத்தில் பிரம்மதேவன் சரஸ்வதியுடன் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் மகரிஷிகள் பலரும் கூட்டமாய் உட்கார்ந்து வேத பாராயணம் செய்வது வழக்கம். ஒருமுறை இப்படி வேத பாராயணம் நடந்துகொண்டிருந்தபோது, அதில் ஈடுபட்ட துர்வாச முனிவருக்கு...
Saibaba

கனவில் சொன்னபடி நிஜத்தில் வீட்டிற்கு வந்த பாபா – உண்மை சம்பவம்

ஷீரடி சாயி பாபாவின் சத் சரிதத்தை எழுதியவர் ஹேமத்பந்த். இவருடைய வாழ்க்கையில் பாபா நிகழ்த்திய ஒரு லீலையைப் பார்ப்போம். ஒருநாள் இரவு உறங்கிக்கொண்டிருந்த ஹேமத்பந்த்தின் கனவில், நன்றாக உடை அணிந்த ஒரு சந்நியாசியாகத் தோன்றிய...
sani-and-sivan

சனிபகவானே கடவுளிடம் வரம் கேட்ட சம்பவம் பற்றி தெரியுமா ?

சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே போகிறது என்ற எண்ணம் வந்ததால் சிவனை நோக்கி தவம் செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் சூரிய...
sivan-2

காசியில் பிச்சை எடுத்த இறைவன் ! பார்த்து சிரித்த பக்தன் – அப்படி என்ன...

காசியில் உள்ள மக்களின் உண்மையான தர்ம நெறி பற்றி அறிய விரும்பிய காசி விஸ்வநாதர், ஒரு சமயம் பிச்சைக்காரன் போல வேடமிட்டு அங்கு பிச்சை எடுக்க தொடங்கினார். முதலில் அங்கு உள்ள செல்வந்தர்கள்...
sivan-5

சிவனையே ஆட்டம் காணவைத்த பக்தன் – சிறு கதை

ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள்...

ஐயப்பனுக்கு எதற்காக நெய் தேங்காய் கொண்டு செல்கிறோம் தெரியுமா ?

ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் ஐயப்பனை பம்பா நதி அருகே கண்டெடுத்து வளர்ப்பு மகனாக வளர்த்தார். அரசனும் அரசியும் ஐயப்பனை வளர்ப்பு மகனாக பாராமல் தங்கள் சொந்த பிள்ளையாகவே பாவித்து வளர்த்தனர். நாட்கள்...
girl

தாயின் செயலுக்கு சிறுமி உணர்த்திய பாடம் – குட்டி கதை

ஒரு ஊரில் தாய், தந்தை ஒரு பெண் குழந்தை என ஒரு அழகிய குடும்பம் வசித்து வந்தது. அன்பும் பண்பும் நிறைந்த அந்த குழந்தைக்கு இரண்டு வயதே முடிந்திருந்தது. தாயும் தந்தையும் தான்...
sivanl

சிவனையே வசமாக மடக்கிய பக்தன் – உண்மை சம்பவம்

ஒரு ஊரில் மிக சிறந்த சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் பெயர் அச்சுதகளப்பாளர். சிவனை தினமும் துதித்து வந்த அவருக்கு வெகு நாட்களாக பிள்ளை வரம் இல்லை. அதனால் அவரும் அவரின்...
viswamithrar

அரசனாக இருந்த விசுவாமித்திரர் முனிவராக மாறிய கதை தெரியுமா ?

மிகப் பெரிய முனிவரான விசுவாமித்திரர் ஆரம்பகாலத்தில் அரசனாகவே வாழ்ந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் முனிவராக மாறினார். அவர் இப்படி மாறியதற்கு பின் ஒரு வியப்பூட்டும் வரலாறு ஒளிந்துள்ளது. அதை ஒரு கதை போல...
5-stories

ஐந்து சுவாரஸ்ய கதைகள் ஒரே பதிவில்

இறைவனை தன் முன் வரவைத்த மனிதன் - உண்மை சம்பவம் புண்டலீகன் என்பவன் தன் மனைவியோடு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் அவன் தன் பெற்றோரை...
sivan-sani

சிவனையே ஆட்டம் காணவைத்த சனியின் கதை தெரியுமா ?

இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஏன் கடவுளும் கூட சனிபகவானின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் சிவபெருமானை சனிபகவான் பிடித்த அந்த சம்பவத்தை பற்றி...
sivan-4

இறைவனை காண எது எளிய வழி – ஒரு குட்டி கதை

ஒரு காட்டில் முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அந்த காட்டில் வழக்கமாக விறகு வெட்டும் இரு ஆசாமிகள் இந்த முனிவர் எப்போதும் தவத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு செல்வர். ஒரு...
god1

இறைவனை தன் முன் வரவைத்த மனிதன் – உண்மை சம்பவம்

புண்டலீகன் என்பவன் தன் மனைவியோடு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் அவன் தன் பெற்றோரை சரிவர கவனிக்காமல் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவனுக்கு தன் மனைவியோடு...

சமூக வலைத்தளம்

643,663FansLike