Home Tags Vaalkaiyil vetri pera

Tag: Vaalkaiyil vetri pera

pray

இவர்களை வணங்கி விட்டு நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் உங்களுக்கு தோல்வியே இருக்காது....

புதியதாக ஒரு முயற்சியை எடுக்கின்றோம் என்றால், மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆழ்மனதில் ஒரு பயம் இருக்கும். நம்முடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்று. ஒரு விஷயத்தை தொடங்கும் போது எப்போதுமே நம்முடைய மனதில்...
enemies-astro

உங்க வாழ்க்கையில் இந்த 2 தவறுகளை நீங்கள் செய்யாமல் இருந்தால் உங்களை அடிச்சுக்க வேற...

ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் இந்த 2 தவறுகளை செய்யாமல் இருப்பது தான் அவர்களை மென்மேலும் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் பண்புகள் ஆகும். உடல், மனம், சுற்றுச்சூழல் அனைத்தையும் சீராக வைத்துக் கொள்ள...
erukkan-ilai-vinayagar

உங்களை மட்டும் தோல்விகள் தொடர்ந்து துரத்துகிறதா? இனி வெற்றியை மட்டுமே காண ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த...

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஏதோ ஒரு வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறான். நம் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்திலும் வெற்றி, தோல்விகளை நிர்ணயித்தே நம்முடைய பயணங்கள் உள்ளன. சிறு சிறு விஷயங்களில்...
amman8

ஒரே ஒரு கடுக்காயை கையில் இப்படி வைத்துக் கொண்டால் போதும். கடுகளவு கஷ்டம் கூட...

பல மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த கடுக்காய்க்கு மகத்துவமும் அதிகமாக உள்ளது. கெட்ட சக்திகளை எதிர்மறை ஆற்றலை நம்மிடம் வர விடாமல், தோல்வியை நம் அருகில் வரவிடாமல், பாதுகாக்கும் ஒரு அபரவிதமான சக்தி...
wake-up-crow-kula-dheivam

தரித்திரம் நீங்கி வெற்றிகள் பல குவிய காலையில் எழுந்ததும் கடைப்பிடிக்கக் கூடிய 6 விஷயங்கள்...

நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் அதிகரிக்கவும், தரித்திரங்கள் நீங்கவும் அதிகாலை நேரம் மிகவும் உகந்ததாக இருக்கின்றது. அதிகாலையில் எழுந்ததும் நாம் எதை முதலில் செய்கிறோமோ, அதைப் பொறுத்தே அந்த நாள் முழுவதும் அமையும்...
enemy

இந்த பொருளை வாயில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன பேசினாலும் அது அப்படியே பலிக்கும். எதிராளியால்...

வாய்ஜால வித்தையில் ஜெகஜாலக்கில்லாடி ஆக இருப்பவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களுக்கு திறமை என்பது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பேசிப்பேசியே காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். சிலபேர் பேசும் போது, அவர்களை எதிர்த்துப் பேசி நம்மால்...
vijayalakshmi-temple

இந்த 10 வாக்கியங்களை சொல்பவர்கள் வாழ்க்கையில் என்னதான் முயற்சி செய்தாலும் வெற்றி பெறவே முடியாது...

வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள் அதன் இலக்கை மட்டுமே குறி வைத்து நடை போட வேண்டும். குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல நம் இலக்கு மீது நமக்கு முழு கவனம் இருக்கும் பொழுது நிச்சயம்...
thilagam

தோல்வி உங்களை கண்டு தொலை தூரம் ஓடும். இதை மட்டும் தினமும் நெற்றியில் வைத்துக்...

சிலபேருக்கு எந்த வேலையை புதியதாக தொடங்கினாலும் அதில் தோல்வி தான் மிஞ்சும். வெற்றி என்ற வார்த்தைக்கு உண்டான சந்தோஷத்தினை வாழ்க்கையில் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். அதே சமயம் தோல்வியை கண்டு அவர்கள் மனதில் ஒரு...
water1

இந்த தண்ணீர் உங்கள் வீட்டில் இருக்கும் வரை தோல்வி என்பது உங்கள் பக்கமே வராது....

வெற்றியை நமக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், முதலில் நம்மிடம் சோம்பேறித்தனம் என்ற ஒன்று இருக்கவே கூடாது. 'பிறகு செய்து கொள்ளலாம்' என்று ஒரு வேலையை தள்ளிப் போடவே கூடாது. நாளை செய்யக்கூடிய...
mahalashmi1

மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற இந்த வார்த்தையைச் சொல்லி, இந்த குறியீட்டினை உங்கள் வீட்டு...

மகாலட்சுமியின் அனுகிரகத்தை பெற்றுத்தரக் கூடிய சூட்சமமான பரிகாரங்களில், இன்று நாம் பார்க்கப் போகும் இந்த பரிகாரமும் ஒன்று. வெற்றி நம் பக்கம் இருக்க அந்த மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்றாலே போதும். வெற்றியானது நம்...
pillaiyar

வெளியே செல்லும்போது, இந்த பொருளை, கையில் எடுத்து கொண்டு சென்றாலே போதும். தோல்விக்கு இடம்...

சில சமயங்களில், சில நல்ல காரியங்களுக்கு வெளியே செல்லும்போது, தோல்வி என்ற ஒரு நிலை வந்தால் பரவாயில்லை. சிலபேருக்கெல்லாம் எந்த காரியத்திற்காக, எப்போது வெளியே சென்றாலும், தடைகளும் தடங்கல்களும் தான் முன்னே வந்து...
milagu

பலமுறை முயற்சி செய்தும் தோல்வியடைந்த காரியத்தில் கூட, நிச்சயம் வெற்றி பெற முடியும். இந்த...

நம்முடைய வாழ்க்கையில் சீரான முன்னேற்றம் இருக்க வேண்டுமென்றால், வெற்றி நம் கையில் இருக்க வேண்டும். சில பேருக்கெல்லாம் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அது தோல்வியில் போய் முடியும். தோல்வி, துயரத்தை தான்...
saraswathi

பெயர், புகழ், பதவி, பட்டம், இவையோடு சேர்ந்து பணமும் உங்களைத் தேடி வர, 3...

இந்த காலகட்டத்தில், உயர் பதவியும், புகழும், அந்தஸ்த்தும் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு தான் கிடைக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்த்தால், நிச்சயம் இல்லை. அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு, தகுதியே இல்லை என்றாலும் கூட, பெயர் புகழ்...
vetrilai-lakshmi

வெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து  மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்....

வெற்றி என்றாலே அது வெற்றிலைக்கு சொந்தமான ஒன்று தான். வெற்றிலையை வைத்து நாம் வழிபாடு செய்தால், நாம் வைக்கும் வேண்டுதலுக்கு நிச்சயம் உடனே பலன் உண்டு. இதனால்தான் பூஜைக்கு வெற்றிலை பாக்குக்கு முதலிடம்...
copper-sivan

இராவணனுக்கு சிவபெருமான் உபதேசித்த இந்த பரிகாரம் தினமும் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாதாம் தெரியுமா?

அனைவருக்குமே வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற ஆசை தான் உண்டு. யாருக்குத் தான் தோல்வியை சந்திக்க பிடிக்கும்? தோல்வியை கண்டு பயப்பட்டு ஓடவும் கூடாது. அதற்காக தோல்வியை வா வா என்று அழைத்து...
vinayagar1

விநாயகரின் உள்ளங்கையில் இருக்கும் இந்த சின்னம், உங்கள் உள்ளங்கையிலும் இருந்தால், இந்த உலகத்தில் உங்களை...

எந்த ஒரு காரியமும் தடைபடாமல் நடக்க வேண்டும் என்றாலும், தடைக்கற்கள் முட்டுக்கட்டையாக நின்றாலும், நாம் வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். தடைகளை தகர்த்தெறியும் விநாயகரை, எவரொருவர் தொடந்து எளிமையாக வழிபட்டு வந்தாலும் கூட, அவர்கள்...
nagvagram

இந்த ஒரு கயிறை உங்கள் கையில் கட்டிக் கொண்டால், இத்தனை சக்தியும் உடம்புக்குள் வந்துவிடுமா?...

'மந்திரம் கால், மதி முக்கால்' என்று சொல்லக்கூடிய பழமொழி நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நமக்கு என்னதான் திறமை இருந்தாலும், அந்த திறமையை ஜெயிப்பதற்கு ஒரு ஊன்றுகோல் வேண்டும். எவ்வளவு தான் அறிவாளியாக...

வாழ்வில் வளம் பெற, வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்க, குறிப்பாக யாரிடமும் ஏமாறாமல் ஜெய்க்க, என்ன...

ஒருவருடைய வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், அவருடைய குடும்ப சூழ்நிலை சந்தோஷமாக இருக்கவேண்டும். வீடு சுபிட்சம் அடைய வேண்டும் என்றால், வெறும் காசு பணம் இருந்தால் மட்டும் போதாது. நிம்மதியும்...
Kolaru pathigam lyrics in Tamil

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, இதை மட்டும் செய்தால் போதுமே! நீங்கள் செய்யும்...

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, நாம் சில பாடல் வரிகளை உச்சரிக்கும் பட்சத்தில் அது நமக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நம்முடைய சாஸ்திர குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில், தினந்தோறும் வீட்டை விட்டு...
bairavar-garlic

கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போகிறதா? அப்படின்னா இந்த 2 பொருள் இருந்தால் உங்களுக்கு...

ஒரு சிலருக்கு வாழ்க்கையில என்ன தான் செய்தாலும் வெற்றி என்பது எட்டாக்கனியாக இருக்கும். கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போய்விடும் என்ற பழமொழி இவர்களுக்குத் தான் சரியாக பொருந்தி இருக்கும். கை வரை...

சமூக வலைத்தளம்

643,663FansLike