Tag: Veetil vilakku etrum murai
வீட்டில் செல்வம் பெருக எந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்? நான்காம் பிறையை பார்த்தால்...
பொதுவாக வீட்டில் தினமும் விளக்கு ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் மகாலட்சுமி கடாட்சம் பெருகுவதாகவும், ஐஸ்வர்யம் நிலைப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த வகையில் வீட்டில் செல்வம் பெருக, எந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்?...
விளக்கு ஏற்றும் பொழுது இப்படி நடந்து விட்டால் அபசகுணமா என்ன? விளக்கு ஏற்றும் பொழுது...
ஹிந்து சாஸ்திரத்தில் விளக்கு ஏற்றுவது என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. காலை, மாலை இரு வேளையும் எவரொருவர் இல்லத்தில் விளக்கு எரிகின்றதோ, அவர்களுடைய இல்லத்தில் வறுமையே அண்டாது என்பது நம்பிக்கையாக...
வீட்டில் மிளகு தீபம் ஏற்றுவது முறையா? வீட்டில் ஏற்றக்கூடாத தீபங்கள் என்னென்ன? தெரியாமல் கூட...
பொதுவாக காமாட்சி அம்மன் விளக்கு அல்லது குத்து விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு போன்றவற்றை வீட்டில் ஏற்றுவது மரபு! மற்ற பரிகார தீபங்கள் எதுவாயினும் அதை கோவிலில் வைத்து, அந்தந்த கடவுளுக்கு...
ஆண்கள் விளக்கு ஏற்றினால் கடன் அதிகரிக்குமா? வீட்டில் ஆண்கள் கோலம் போடலாமா? கூடாதா?
மங்களகரமாக இருக்கும் பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றினால் மகாலட்சுமி வந்து சேருவாள் என்பது காலம் காலமாக நாம் கடைபிடித்து வரும் ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகிறது. முந்தைய காலங்களில் பெண்கள் மட்டுமே வீட்டை...
செவ்வாய், வெள்ளியில் நிலை வாசலில் மஞ்சள் தேய்க்கும் பொழுது இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்!
பொதுவாக அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் நிலை வாசலில் விளக்கு ஏற்றுவது என்பது விசேஷமான பலன்களைக் கொடுக்க வல்லது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், அகிலம் ஆளும் தெய்வங்களும் வருகை...
பூஜை அறையில் விளக்கில் ஊற்றிய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா? கூடாதா?
பூஜை அறையில் நீங்கள் தினந்தோறும் விளக்கு ஏற்றுவது குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்க செய்யும் ஒரு விஷயமாகும். தினமும் ஏற்ற முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றுவது வழக்கம். இப்படி நீங்கள் விளக்கு ஏற்றும்...
விளக்கில் எரியும் எண்ணெய் வீணாக கூடாது! அப்படின்னா அதை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பொதுவாக பூஜை அறையில் ஏற்றும் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே ஊற்றி ஏற்ற வேண்டும் என்பது சாஸ்திரம் ஆகும். ஒரு எண்ணெயுடன் இன்னொரு எண்ணெய் கலந்து அந்த எண்ணெயை, நம் வீட்டுப்...
வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத தவறுகள் மற்றும் விளக்கு ஏற்றுவதற்கான சரியான...
பெண்கள் தினமும் தங்களின் பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுவது மிகவும் இயல்பான ஒரு விஷயம் தான். இவ்வாறு தொடர்ந்து தீபம் ஏற்றி வந்தாலும் அந்த தீபத்தை நாம் முறையாகஏற்றுகிறோமமா? இறைவனை...
குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்தால் போதும் உங்கள் கனவு...
மனிதனாய் பிறந்த அனைவருக்குமே கனவு என்ற ஒன்று இருக்கும். அதிலும் பெரும்பான்மையான மக்களுக்கு தனக்காக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே பெரிய கனவாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் ஒரு வீட்டிற்கு...
வீட்டில் எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்? எந்த இடங்களில் தீபம் ஏற்றக்கூடாது? இதனால்...
தீபம் ஏற்றுவது என்பது இறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் ஒரு செயலாகும். தீபம் ஏற்றும் பொழுது தீபத்தில் எரியும் ஜோதியானது நமக்கு நல்ல சிந்தனைகளை கொடுக்கும். நமக்கு என்ன நடந்தாலும் இறைவன் பார்த்துக்...
உங்களுடைய வீட்டு நிலை வாசலில் இப்படி தீபம் ஏற்றும் பழக்கம் இருந்தால், வீட்டில் நிச்சயம்...
நம்முடைய வீட்டில் தீப வழிபாடு செய்வது எதற்காக? நம்முடைய வீடு இருளில் இருந்து விலகி, வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத் தான். அதாவது தீராத கஷ்டங்களிலிருந்து விடுபட்டு, நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிலவ வேண்டும்...
தினமும் மாலையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம்...
நம்முடைய வழிபாட்டில் அன்றாடம் தினசரி தீப வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களில் சிலர் காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், நிச்சயமாக மாலை நேரத்திலாவது கட்டாயம் தீப...
வீட்டில் இத்தனை விளக்குகள் தான் ஏற்ற வேண்டுமா? எவ்வளவு நேரத்திற்கு மேல் பூஜை அறையில்...
எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்வது என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும். விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திர உண்மைகள் ஒளிந்து கொண்டுள்ளன. எரியும் தீப...
இந்த தீபத்தை ஒரு நாள் ஏற்றினால் கூட போதுமே! ஆயுசுக்கும் உங்கள் வீட்டில் தரித்திரம்...
சில பேர் வீடுகளில் சில வார்த்தைகளை உச்சரிக்க கூட தயங்குவார்கள். அதாவது தரித்திரம், பீடை, மூதேவி இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை விளைவிக்கக்கூடிய, பிரச்சினைகளை நமக்கு தேடி தரக்கூடிய இந்த வார்த்தைகளை எல்லாம் குடித்தனம்...
தலைவாசலில் தீபம் ஏற்றும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!! கஷ்டங்கள் வரும்.
அந்தக் காலத்தில் எல்லாம் வீட்டின் தலைவாசல் பகுதியில் ஜன்னல்கள் இருக்கும். அதற்கு பக்கத்தில் விளக்கு ஏற்றுவதற்கு தனியாக மாடம் இருக்கும். தினமும் மாலை வேளையில் இரண்டு புறமும் விளக்கு ஏற்றி வைப்பார்கள். இதனால்...
உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் முன் இனி இதை மட்டும் செய்ய மறந்து விடாதீர்கள்!...
ஒவ்வொருவர் வீட்டிலும் விளக்கு ஏற்றுவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தினமும் விளக்கை ஏற்றுபவர்கள் வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த துஷ்ட சக்திகளும் நெருங்கக் கூட முடியாது என்பார்கள். விளக்கு...
விளக்கு ஏற்றும் பொழுது கட்டாயம் இதை கடைப்பிடித்தால் வேண்டியது உடனே நடக்கும் தெரியுமா?
ஒவ்வொருவர் வீட்டிலும் விளக்கு ஏற்றுவது என்பது மிகவும் முக்கியமாக கடைப்பிடித்து வரும் ஒரு பக்தி செயலாகும். விளக்கேற்றும் வீடு தான் சுபீட்சம் பெறும். அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை பலரும் அறிந்திருந்தாலும்,...
காலை மாலை விளக்கேற்ற கடவுள் கூறினாரா? ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?
காலையும், மாலையும் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கு ஏற்றினால் தான் வாழ்க்கை வளமாக இருக்குமா? கடவுள் வந்து விளக்கேற்ற சொன்னாரா? இப்படி பல பேர் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பார்கள். இன்று நம்மில்...
உங்கள் வீட்டில், ஆண்கள் விளக்கை ஏற்றுவார்களா? அப்படி என்றால் இதை நீங்கள் கட்டாயமாக படிக்க...
பல பேர் வீட்டில் ஆண்கள், விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். பெண்கள் வீட்டில் இருக்கும் போது, ஆண்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றலாமா? என்ற ஒரு சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு. பெண்களால்...
தினம்தோறும் நம் வீட்டில் ஏற்றப்படும் விளக்கிற்கு இத்தனை சாஸ்திரங்கள் பார்க்கவேண்டுமா?
நம் வீட்டில் தினம்தோறும் நாம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்படும் ஒரு விஷயம்தான் தீபம் ஏற்றுவது. தினமும் மாலை 6 மணி ஆகிவிட்டது. விளக்கு ஏற்ற வேண்டும். என்று சொல்லி தீப்பெட்டியால் விளக்கினை ஏற்றி வைத்தால்...