Tag: vinayagar manthiram
- Advertisement -
வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் விநாயகர் மந்திரம்
முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானுக்குரிய சங்கடஹர சதுர்த்தியும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானின் கிருத்திகை நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் இன்றைய நாள் திகழ்கிறது....
சகல சௌபாக்கியத்தை அருளும் விநாயகர் மந்திரம்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து கிழமைகளுமே திகழ்கிறது. ஒவ்வொரு கிழமையும் நாம் விநாயகரை வழிபாடு செய்யும்பொழுது ஒவ்வொரு விதமான பலன்களை நம்மால் பெற முடியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த...
விநாயகரின் அருளைப் பெற மந்திர வழிபாடு
நவக்கிரகங்களுக்கு தலைவராக திகழக்கூடியவர் விநாயகர் பெருமான். மேலும் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றியை கொடுத்து நம்மை மகிழ்ச்சியுடன் வாழ வைக்க கூடியவராகவும் விநாயகப் பெருமான் திகழ்கிறார்....
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்க விநாயகர் மந்திரம்
காரிய தடையை நீக்கி வெற்றியை தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் விநாயகப் பெருமான். என்னதான் விநாயகர் பெருமானை ஒவ்வொரு செயலை செய்வதற்கு முன்பாக வழிபாடு செய்து விட்டு தொடங்கினாலும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில்...
காரிய தடையை நீக்கும் மந்திரம்
இன்று மகா சங்கடஹர சதுர்த்தி. இன்றைய நாளில் நம்மில் பலரும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்திருப்போம். விரதம் இருந்திருப்போம். அபிஷேகங்களில் கலந்து கொண்டிருப்போம். இன்னும் சிலரோ வீட்டிலேயே விநாயகப் பெருமானின் சிலைக்கு அபிஷேகம்...
சக்தி வாய்ந்த மகா மந்திரம்
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். காரிய தடைகளை நீக்கி காரிய சித்தியை உண்டாக்குபவர்களாக திகழ்கிறார். அவரை முழுமனதோடு நினைத்து எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் தோல்வி என்ற பேச்சுக்கே...
ஆகஸ்ட் மாதம் கூற வேண்டிய மந்திரம்
ஒவ்வொரு மாத பிறப்பிலும் அந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். அப்படி ஆசைப்படுவதோடு ஒரு சில எளிமையான வழிபாட்டு முறைகளை நாம் செய்யும்பொழுது நாம் ஆசைப்பட்டது அப்படியே...
நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்
இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி வைகாசி மாதத்தின் கடைசி நாள் சனிக்கிழமை இதோடு சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் விநாயகரின் வழிபாடு என்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த...
பங்குனி சங்கடஹர சதுர்த்தி நாளன்று கூற வேண்டிய விநாயகர் மந்திரம்
பங்குனி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி என்பது இன்று மாலை 6:38 மணிக்கு ஆரம்பித்து நாளை இரவு 8:38 மணி வரை இருக்கிறது. இரவு சங்கடஹர சதுர்த்தி என்றால் அது இன்று தான். அதனால்...
விரும்பிய வேலை கிடைக்க விநாயகர் மந்திரம்
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவருக்கு விரும்பிய வேலை கிடைக்க வேண்டும். அரசாங்க வேலையாக இருந்தாலும் தனியார் வேலையாக இருந்தாலும் அவர்கள் விரும்பிய வேலை...
வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம்
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த செப்டம்பர் மாதம் என்பது விநாயகர் பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த செப்டம்பர் மாதத்தில்...
வேண்டிய வரம் தரும் மகா சங்கடஹர சதுர்த்தி மந்திரம்
மிகவும் அற்புதமான சக்திவாய்ந்த நாளாக இன்றைய தினம் திகழ்கிறது. இன்று மாலை 6:15 மணிக்கு மேல் தான் சதுர்த்தி திதி என்பது ஆரம்பம் ஆகிறது என்பதால் மாலை 6:15 மணிக்கு மேல் விநாயகப்...
கேட்ட வரம் கிடைக்க பிள்ளையார் மந்திரம்
இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி. இன்று (22.8.2204) மாலை 6:30 மணிக்கு மேல் சந்திரன் உதயமான பிறகு தான், சதுர்த்தி வழிபாட்டை வீட்டில் மேற்கொள்ள வேண்டும். இன்று எதுவும் சாப்பிடாமல் காலையில் இருந்து...
எண்ணிய எண்ணம் நிறைவேற விநாயகர் வழிபாடு
எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதை செய்வதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது அந்த காரியம் எந்தவித தடைகளும் இன்றி நடைபெறும் என்பது...
அட்சய திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
அக்ஷயம் என்றாலே பெருகுதல் என்று அர்த்தம். இதன் அடிப்படையிலேயே அக்ஷய திரி அன்று தங்கம் வெள்ளி வாங்கினால் அது அதிக அளவில் பெருகக்கூடிய யோகத்தை தரும் என்று வழக்கும் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி...
எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற, வாழ்க்கை லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட, இந்த விநாயகரை வழிபாடு செய்தாலே...
அவரவர் வாழ்க்கையில் அவர் அவருக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த குழிக்குள் தான் அவர்களுடைய வாழ்க்கை லட்சியமாகவும் இருக்கும். அந்த லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்றால் விடா முயற்சியும் கடின உழைப்பும் அவசியம்...
சங்கடங்கள் தீர்க்கும் விநாயகர் வழிபாடு. எப்போதுமே வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் விநாயகருக்கு, இந்த தீபம் ஏற்றி...
சில பேருக்கு வாழ்க்கையில் சீக்கிரத்தில் முன்னேற்றம் அடையவே முடியாது. எதை தொட்டாலும் தோல்வியைத் தழுவுவார்கள். ஒரு தொழிலை துவங்கினால் அதில் உடனடியாக தடை வந்து நிற்கும். வேலைக்கு சென்றால் அதில் ஒரு பிரச்சனை,...
விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், நீங்கள் நினைத்தது 7 நாட்களில் நடக்கும்.
நினைத்ததை நினைத்த மார்க்கத்தில் நடத்தி தரக்கூடிய சக்தி விநாயகர் வழிபாட்டிற்கு உண்டு. ஏதாவது ஒரு விஷயத்தை நாம் புதியதாக தொடங்குகின்றோம் என்றால், அந்த காரியம் நல்லபடியாக முடிவதற்கு விநாயகரின் ஆசிர்வாதம் கட்டாயம் தேவை....
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு...
நம்முடைய வாழ்க்கையில் எதை பிடித்து முன்னேற போகின்றோம், எப்படி முன்னேற போகின்றோம், என்று சிந்தித்தே வாழ்நாளில் பாதி முடிந்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி தட்டுத்தடுமாறி ஏதாவது செயலை துணிச்சலோடு செய்வதற்கு இறங்கினால், அதில் ஏகப்பட்ட...
இந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் கோடீஸ்வரர் ஆகாமல் போனதாக சரித்திரமே இல்லை!
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா வகையான தடைகளையும் தகர்த்தெறிபவர் விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். ஐந்து கரங்களைக் கொண்ட ஆனை முகத்தனை பற்றிய தகவல்களையும், குறிப்பாக கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கு எந்தப் பிள்ளையாரை வணங்க...


















