Tag: vinayagar manthiram
எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற, வாழ்க்கை லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட, இந்த விநாயகரை வழிபாடு செய்தாலே...
அவரவர் வாழ்க்கையில் அவர் அவருக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த குழிக்குள் தான் அவர்களுடைய வாழ்க்கை லட்சியமாகவும் இருக்கும். அந்த லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்றால் விடா முயற்சியும் கடின உழைப்பும் அவசியம்...
சங்கடங்கள் தீர்க்கும் விநாயகர் வழிபாடு. எப்போதுமே வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் விநாயகருக்கு, இந்த தீபம் ஏற்றி...
சில பேருக்கு வாழ்க்கையில் சீக்கிரத்தில் முன்னேற்றம் அடையவே முடியாது. எதை தொட்டாலும் தோல்வியைத் தழுவுவார்கள். ஒரு தொழிலை துவங்கினால் அதில் உடனடியாக தடை வந்து நிற்கும். வேலைக்கு சென்றால் அதில் ஒரு பிரச்சனை,...
விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், நீங்கள் நினைத்தது 7 நாட்களில் நடக்கும்.
நினைத்ததை நினைத்த மார்க்கத்தில் நடத்தி தரக்கூடிய சக்தி விநாயகர் வழிபாட்டிற்கு உண்டு. ஏதாவது ஒரு விஷயத்தை நாம் புதியதாக தொடங்குகின்றோம் என்றால், அந்த காரியம் நல்லபடியாக முடிவதற்கு விநாயகரின் ஆசிர்வாதம் கட்டாயம் தேவை....
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு...
நம்முடைய வாழ்க்கையில் எதை பிடித்து முன்னேற போகின்றோம், எப்படி முன்னேற போகின்றோம், என்று சிந்தித்தே வாழ்நாளில் பாதி முடிந்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி தட்டுத்தடுமாறி ஏதாவது செயலை துணிச்சலோடு செய்வதற்கு இறங்கினால், அதில் ஏகப்பட்ட...
இந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் கோடீஸ்வரர் ஆகாமல் போனதாக சரித்திரமே இல்லை!
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா வகையான தடைகளையும் தகர்த்தெறிபவர் விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். ஐந்து கரங்களைக் கொண்ட ஆனை முகத்தனை பற்றிய தகவல்களையும், குறிப்பாக கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கு எந்தப் பிள்ளையாரை வணங்க...
தோல்வி உங்கள் பக்கத்தில் கூட வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? விநாயகரை இப்படி வழிபாடு செஞ்சு...
தோல்வி இல்லாத ஒரு வாழ்க்கை இருந்தால், அந்த வாழ்க்கை, சுவாரசியமானதாக இருக்காது. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் கலந்து தான் இருக்கவேண்டும். இருப்பினும் தொடர் தோல்வியை சந்தித்து வருபவர்களுக்கு, மனதளவில் கொஞ்சம் கஷ்டம் இருக்கத்தான்...
இன்று சித்திரை சதுர்த்தி! விநாயகரை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது எல்லா சங்கடங்களும் தீரும்!
பொதுவாகவே திங்கட்கிழமை அன்று விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் சித்திரை மாத சதுர்த்தி தினம் என்பதால், இந்த தினத்தில் விநாயகப்பெருமானை வீட்டிலிருந்தே, மனதார நினைத்து வழிபடுவதன் மூலம், இன்றைய சூழ்நிலையில்...
காரிய தடை நீக்கும் விநாயகர் துதி
நமக்கு சில காரியங்கள் கால தாமதமாக நடந்தாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு சில நல்ல காரியங்கள் விரைவாக நடக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதில் நாம் என்ன தான் சரியாக இருந்தாலும்...
பல வித நன்மைகளை தரும் கணபதி மந்திரம்
உயர்ந்த பதவிகளும், பொறுப்புகளும் அனைவருக்குமே கிடைக்க கூடிய வாய்ப்புகள் அல்ல. பல வருட உழைப்பு மற்றும் அர்பணிப்பிற்கு கிடைக்க கூடிய பரிசாகும். இத்தகைய பதவிகள், பொறுப்புகள் கிடைத்தாலும் இதில் வெற்றி பெறுவதற்கு நம்மிடம்...
காரிய தடை நீங்க விநாயகர் மந்திரம்
எல்லோருக்கும் அவர்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் அந்தந்த காலத்தில் சரியாக நடக்கும் என்பது காலத்தின் அமைப்பாகும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் அவர்களின் கடுமையான முயற்சிகளுக்கு பின்பும் கூட அவர்களுக்கு வேண்டிய...
கேட்ட இடத்தில் பணம் கிடைக்க, உதவிகள் பெற மந்திரம்
மனிதன் ஒரு சமுதாய விலங்கு" என்ற சொல்வழக்கை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த உலகத்தில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் நேரடி அல்லது மறைமுக உதவியின்றி வாழ முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த...
செல்வத்தையும் வளத்தையும் அல்லி தரும் கணபதி மந்திரம்
இன்று சங்கடஹர சதுர்த்தி நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படும் "சங்கடங்களை" நீக்கி நமக்கு வளமையையும் ஞானத்தையும் வழங்கும் முதன்மை கடவுளான விநாயக பெருமானுக்குரிய தினம் .பொதுவாக நாம் எந்த ஒரு விஷயத்தையும் தொடங்குவதற்கு...
நீங்காத துன்பங்கள் அனைத்தும் விலகிட உதவும் பிள்ளையார் ஸ்லோகம்
இந்துக்களின் முழு முதற் கடவுளாக இருக்கிறார் விநாயக பெருமான். கணங்களுக்கு அதிபதியான கணபதியை வழிபடுவதன் மூலம் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. விக்னங்களை தீர்ப்பதாலேயே இவருக்கு விக்னேஸ்வரன் என்ற பெயரும் உண்டு....
தோஷங்களை நிவர்த்தி செய்யும் பிள்ளையார் காயத்ரி மந்திரம்
முழு முதற் கடவுளான விநாயகரை தொழுவதன் பலனாக சனி தோஷம் முதல் ஜாதகத்தில் உள்ள பல விதமான தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி. அந்த வகையில் தினமும் வினாயகரை வணங்குகையில் கூற வேண்டிய பிள்ளையார்...
எதை தொடங்குவதற்கு முன்பும் இந்த மந்திரத்தை சொன்னால் வெற்றி நிச்சயம்
அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளிலும், தர்பணம் உள்ளிட்ட சடங்குகளிலும் நம் அனைவரின் காதுகளிலும் "சுக்லாம்பர தரம், விஷ்ணும்" என்று தொடங்கும் விநாயகர் மந்திரம் நிச்சயம் ஒளித்திருக்கும். எந்த ஒரு நல்ல செயலை செய்வதற்கு...