Tag: பணம் சேர பரிகாரம்
- Advertisement -
பணம் சேர மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
இன்றைய காலத்தில் கடன் இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு கடன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் நீக்கமர நிறைந்திருக்கக் கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இந்த கடன் பிரச்சனை ஏற்படுவதற்கு பண...
பணம் சேரும் யோகம் உண்டாக
மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. வளர்பிறை திதிகள் என்றும் தேய்பிறை திதிகள் என்றும் வரும். ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு விதமான தெய்வம் அதி தேவதையாக இருப்பார்கள். அந்த திதிகளுக்குரிய தெய்வத்தை நாம் வழிபாடு...
பணக்காரனாக செய்ய வேண்டிய சனிக்கிழமை பரிகாரம்
ஒருவருடைய ஜாதகத்தில் சரியான கட்டங்களும், கிரகங்களும் அமையாவிடில் எவ்வளவு உழைத்தாலும் அவர்களால் பணக்காரனாக முடியாது என்பது ஜோதிட கூற்று. ஆனால் இந்த எளிய பரிகாரத்தை செய்தால் எப்பேர்ப்பட்ட ஜாதகக்காரரும் குப்பையில் இருந்து கோபுரத்திற்கு...
பணம் சேர பத்து ரூபாய் பரிகாரம்
வீட்டில் எல்லோருக்கும், மலை போல் குவியல் குவியலாக பணத்தை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்னமோ தெரியவில்லை. நாம் எந்த அளவுக்கு பணத்தை சேர்க்க வேண்டும்...
உண்டியலில் பணம் சேர சரியான நேரம் என்ன?
உண்டியலில் பணம் சேர்ப்பது காலம் காலமாக நாம் எல்லோரும் கடைபிடித்து வரும் நல்ல பழக்கங்களில் ஒன்று. நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த இந்த விஷயத்தை, அடுத்தடுத்த சந்ததியினருக்கும் நாம் சொல்லிக் கொடுத்து...
பண வரவு அதிகரிக்க சர்க்கரை பரிகாரம்
ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல ஆடம்பரமான சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதற்கேற்ற சூழ்நிலை வருமானம் இல்லாமல் தவிப்பார்களே அன்றி வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அப்படியான வாழ்க்கையில் வாழத் தான்...
பணம் சேர பச்சை பேனா பரிகாரம்
இந்த உலகையே ஆட்டிப்படைக்க கூடிய பிரம்மாண்டமான சக்தி உண்டெனில் அது நிச்சயம் பணம்தான். காசே தான் கடவுளடா என்ற வார்த்தை மருவி இன்று கடவுளை விட ஒரு படி அதிகமாக இந்த பணத்தை...
பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்
பணத்தை சம்பாதிக்க வேண்டும். சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய வாழ்க்கையின் குறிக்கோளாக திகழ்கிறது. அந்த குறிக்கோளை நோக்கி பயணம் செய்வதன் மூலம் பலரும் பல விதங்களில் பணத்தை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்....
பணம் பெருக மண் பரிகாரம்
செல்வ செழிப்பு என்று நாம் கூறும்பொழுது நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பணம்தான். பணம் இல்லாமல் எந்தவித செல்வத்தையும் நம்மால் பெற முடியாது என்ற ஒரு நிலை ஆளாகி விட்டது. மனிதனுக்கு முக்கியத்துவம்...
இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டால் பணம் தாராளமாக வந்து சேரும்.
பணம் பத்தும் செய்யும். பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் பழ மொழிகளை நம் வாழ்நாளில் கேட்டிருப்போம். ரசித்திருப்போம். அதே சூழ்நிலையில் தான் நாமும் இருக்கிறோம்...
பணம் வீட்டில் தங்க இந்த தாந்த்ரீக முறைகளை பின்பற்றுங்கள்.
பணம் என்ற ஒற்றை வார்த்தை இன்று பிரபஞ்சத்தையே ஆட்டி படைக்கிறது. பணம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அதுவும் பிரபஞ்சத்தையே ஆட்டி படைக்கும் அளவுக்கு பணம் ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று...
இந்த இரண்டு இலைகள் இருந்தால் என்றுமே நம்மிடம் பணம் நிரந்தரமாக இருக்கும்.
நம் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு பின்னாலும் பணம் என்ற மூன்றெழுத்து மறைந்து தான் இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் பல சூழ்நிலைகளை கடந்து வருகிறோம். அவ்வாறு சம்பாதிக்கும்...
வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு ஏழு ரோஜா மலரை வைத்து இப்படி பூஜை செய்தால் போதும்....
இன்று திரும்பும் திசையெல்லாம் கேட்கும் ஒரே வார்த்தை பணம். பணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கைக்கு சமம் என்றும் சொல்லலாம். இது இந்த காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் பணத்தின் தேவை அப்படியானதாக...
செவ்வாய்க்கிழமையில் இந்த அற்புதமான பரிகாரத்தை செய்தால் கடன் முழுவதுமாக அடைவதுடன் பணம் தாராளமாக புழங்கி...
ஒரு மனிதன் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்கிறான் என்பதை இன்றைய காலக்கட்டத்தில் மூன்று விஷயங்களை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று அவர்கள் வாழும் வீடு, நிலம், அடுத்து அவர்களுடைய வேலை மூன்றாவதாக வங்கி இருப்பு....
கோடிக்கணக்கில் கடன் இருந்தால் கூட இந்த நேரத்தை தவற விடாமல் இதை மட்டும் செய்து...
கடன் என்னும் கோரப் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி போன குடும்பங்கள் பல்லாயிரம் கணக்கில் உண்டு. கடன் வாங்குவதை யாரும் விரும்பி செய்யும் செயல் கிடையாது. சூழ்நிலை காரணமாகவோ அல்லது வியாபாரம் தொழில் செய்பவர்கள்...
மகாலட்சுமி தாயாருக்கு படைத்த தேனை இந்த இடத்தில் ஊற்றினாலே போதும். பணத்தடைகளை அனைத்தையும் தகர்த்தெறிந்து...
பண வரவை அதிகரிக்க வேண்டும் பணத்தடைகளை உடைக்க வேண்டும். பணம் எப்போதும் கையில் தாராளமாக புழங்க வேண்டும் இப்படி படம் தொடர்பான அனைத்து வேண்டுதலுக்கும் உரிய தெய்வமெனில் அவர் மகாலட்சுமி தாயார். அப்படியான...
இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிப்பதோடு கண்...
வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிப்பதற்குரிய வழியை நம்மால் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் கண் திருஷ்டி என்ற ஒரு எதிர்மறை ஆற்றலால் நம் வீட்டிற்குள் எந்த விதமான பாதிப்பு வரும்...
ஜாதிக்காயை இப்படி வைத்து பரிகாரம் செய்து பாருங்கள். குரு பகவான் அருளோடு, மகாலட்சுமியின் அருளும்...
பணம் என்ற உயிர் இல்லா பொருளே உயிருள்ள நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. பணத்தை நோக்கியே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பணத்தை எப்படி சம்பாதிப்பது? எப்படி சேர்த்து வைப்பது? எப்படி...
பூஜை அறையில் இதை மட்டும் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுங்கள். கண்ணுக்கே தெரியாத...
பணத்தை சம்பாதிக்க நாம் இரவும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி சம்பாதித்தால் மட்டும் நம்மிடம் பணம் தங்கி விடுகிறது என்ன? எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாமல் செலவழிந்து கொண்டே தான் இருக்கிறது. சம்பாதிக்கும்...
என்ன செய்தாலும் வீட்டில் செல்வம் தங்குவதே இல்லையா? பச்சை கற்பூரமும், ஜாதிக்காயும் இருந்தால் போதும்...
எதிர்கால வாழ்விற்காக பணத்தையும், பொருட்களையும் சேர்த்து வைப்பதே மனிதனின் இயல்பு. ஆனால் சில நேரங்களில் நாம் சேர்த்து வைத்த பணத்தையோ, பொருளையோ பயன்படுத்த முடியாமல் அது வீண் விரயமாக மாறி விடும். அதே...



















