Home Tags மந்திரம்

Tag: மந்திரம்

oom-manthiram

நீங்கள் உச்சரிக்கும் எந்த ஒரு மந்திரமும் உடனே பலிக்கும். மந்திரத்திற்கான பலனை கைமேல் முழுமையாக...

பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்கினாலும் அது வெற்றியில் போய் முடிய வேண்டும் என்று நினைத்துதான் தொடங்குவோம். சில சமயங்களில் அது தோல்வியும் அடையலாம். ஒருவர் வெற்றியை அடைவதும், தோல்வியை...
mantra

எதிர்பாராமல் ஏற்பட்ட தடைகளையும், சுலபமாக தகர்த்தெறியும் மந்திரம்! இன்றைய சூழ்நிலைக்கு இது அவசியம் தேவை.

இன்றைக்கு உலகம் இருக்கும் சூழ்நிலையில் எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சினைகளால், எதிர்பாராமல் பல இன்னல்களை நம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. அதாவது வருமானத்தில் தடை, வியாபாரத்தில் தடை, ஆரோக்கியத்தில் தடை, இப்படி கடந்த இரண்டு...
pillayar-2

இன்று விநாயகர் பூஜையின்போது கூறவேண்டிய மந்திரங்கள் எவை தெரியுமா ?

பொதுவாக நாம் இறைவனை வணங்கும்போது இறைவனை போற்றும் படியான மந்திரங்களையும் நம் குறைகள் அனைத்தையும் இறைவன் தீர்க்க வேண்டும் என்பது போதனா மந்திரங்களையும் நாம் ஜபிப்பது வழக்கம்.
shoolin-dhurgai

கண் திருஷ்டி, தீய சக்தி என தீமைகள் பலதை விரட்ட உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் கண் திருஷ்டி என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண் திருஷ்டியால் தான் தனுக்கு இந்த தீராத பிரச்சனை என்பதையே பலரும் அறியாமல் அவைதிப்படுவதுண்டு. இதே போல வீட்டில் சில...
mandhiram

கஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்

மனிதர்கள் நலமோடும் வளமோடு வாழ சித்தர்களாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதே மந்திரம். மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் இறைவனின் மனதை குளிர்விக்க முடியும். அந்த வகையில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நாக தோஷம் கால சர்ப...
Amman-Manthiram-

வாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில்கொண்டு இவ்வுலகையே காத்து ரட்சிக்கும் அன்னை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் பலனாக நாம் பல அற்புத நன்மைகளை பெற முடியும். தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின்...
saraswathi-manthiram

கலைகள் அனைத்திலும் மன்னனாக விளங்க உதவும் சரஸ்வதி காயத்ரி மந்திரம்

கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியே அனைத்து கலைகளுக்கும் தெய்வமாக விளங்குகிறாள். வெள்ளை ஆடையோடு வெந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ அவரால் அனைத்து கலைகளையும் எளிதில் கற்க முடியும். சரஸ்வதி தேவியை...
lord-Murugan

அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம்

கந்தனை பூஜிக்கும் வேலையில் நாம் அவருக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக பல அற்புத பலன்களை பெறலாம். முருகனின் மந்திரத்தை ஜெபிக்கும் ஒருவருக்கு அறிவும் திறமையும் தைரியமும் பெருகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது....
amman

பூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம்

பலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். ஆனால் நீங்கள்...
dhurgai

அனைவரையும் வெல்லும் சக்தி தரும் துர்க்கை மந்திரம்

பார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் துர்க்கை. வடமொழியில் துர்க்கை என்றால் "வெல்ல முடியாதவள்" என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை. துர்க்கையை வணங்கும்...
perumal

குபேர சம்பத்துக்களை எளிதில் பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம்

இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார் பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும், லாபம்...
Sivan

சிவன் கோயிலிற்கு செல்லும் சமயத்தில் கூற வேண்டிய நந்தி காயத்ரி மந்திரம்

சிவன் கோயிலிற்கு செல்பர்கள் நந்தி தேவரின் அனுமதி பெற்ற பிறகே சிவனை தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நந்தி என்றால் 'எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருப்பவர்' என்று பொருள். சைவ சமயத்தின் முதல் குருவாகவும்...
Mariamman-Goddessl

மாரியம்மனின் பூரண அருள் பெற உதவும் அற்புத மந்திரம்

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். மக்களை வாழ்விப்பதற்காக ஊருக்கொரு கோவில் கொண்டு அம்சமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை மாரியம்மன். கோடை காலத்தில் மழையாய் பொழிந்து மக்களின்...
sukiran

இன்று இந்த சுக்கிர காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு

பொதுவாக சிலர் எந்த கடவுளை வணங்கினாலும் ஏதும் கிடைப்பதில்லை என்று புலம்புவதுண்டு. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ஜாதக தோஷமே. நமது ஜாதகமானது நவகிரகங்களை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் நவகிரகங்களில்...
guru bagavan

இன்று இந்த குரு காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு

"குரு பார்த்ததால் கோடி நன்மை" என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் குரு பார்வை இருந்தாலே போதும் நாம் நம்முடைய வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்றுவிடலாம். ஆனால் இதற்க்கு நேர்மாறாக ஒருவரது ஜாதகத்தில்...
suriyan-manthiram

சூரிய காயத்ரி மந்திரம் மற்றும் பலன்கள்

இந்த உலகத்தில் உள்ள ஜீவ ராசிகள் அனைத்திற்கும் வெளிச்சம் தந்து வாழ வைப்பது சூரியன் தான். அவரே நவகிரங்கங்களுள் ஆண்மை கிரகமாகும். ஆண்மைக்குண்டான ஆற்றலை வழங்குபவர் இவரே. ஜாதக குறைபாடுகளால் சில தம்பதியருக்கு...
boghi-manthiram

போகியான இன்று கூற வேண்டிய மந்திரம்

பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கம் ஆகும். பழையன கழிதல் என்றால் பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பது மட்டுமே பொருள் ஆகாது. அதோடு நமது உடலும் உள்ளமும் தூய்மை...
perumaal

ஏகாதசி அன்று ஜபிக்கவேண்டிய பெருமாளின் தமிழ் மந்திரம்

ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் நீங்கள் ஏகாதசி அன்று மிக எளிதாக ஜபிக்கக்கூடிய பெருமாளின்...
lord-muruga

கந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது நமது இஷ்ட தெய்வத்தை நினைத்து நாம் எப்போதும் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். இதனால் அந்த தெய்வம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம் இதில்...
gurul

அனைத்து ராசிக்காரர்களும் இன்று சொல்லவேண்டிய குரு சுலோகம் என்ன?

பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த குரு பகவான் நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவரின் வாழ்க்கை...

சமூக வலைத்தளம்

643,663FansLike