Tag: காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம் உச்சரிக்காமல் எந்த மந்திரம் சொன்னாலும் உங்களுக்கு ஒரு பலனும் இல்லை தெரியுமா?...
எல்லா மந்திரத்திற்கும் தாயாக முதலில் தலைமை வகித்து விளங்கும் காயத்ரி மந்திரம் ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமான மந்திரம். எந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கும் முன்னரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நீங்கள் உச்சரித்த மந்திரத்தின்...
இந்த 1 மந்திரம் உச்சரித்தால் பரம ஏழையும் கோடீஸ்வரன் ஆகிவிடுவானாம். எப்படி?
மனிதனாக பிறப்பதே பிறவி கடனை அடைக்க தான் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. எந்த கடனை அடைக்கவும் உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும். எண்ணத்தில் வன்மம் இருந்தால் வாழ்வில் ஏற்றமும் இருக்காது. ஏற்றம்...
வாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில்கொண்டு இவ்வுலகையே காத்து ரட்சிக்கும் அன்னை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் பலனாக நாம் பல அற்புத நன்மைகளை பெற முடியும். தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின்...
நம் தலை எழுத்தையே மாற்றவல்ல பிரம்மா காயத்ரி மந்திரம்
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்ம தேவனே படைக்கும் கடவுளாக திகழ்கிறார். ஒவ்வொரு மனிதனின் தலை எழுத்தையும் இவர் தன் பிரம்ம தண்டம் கொண்டு எழுதுகிறார் என்று நம்பப்படுகிறது. இவர் எழுதிய தலை எழுத்தை மாற்றும்...
கலைகள் அனைத்திலும் மன்னனாக விளங்க உதவும் சரஸ்வதி காயத்ரி மந்திரம்
கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியே அனைத்து கலைகளுக்கும் தெய்வமாக விளங்குகிறாள். வெள்ளை ஆடையோடு வெந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ அவரால் அனைத்து கலைகளையும் எளிதில் கற்க முடியும். சரஸ்வதி தேவியை...
சகல செல்வங்களையும் பெற உதவும் லக்ஷ்மி காயத்ரி மந்திரம்
செல்வம் என்பது இன்றைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை அடைய பலர் கடுமையாக உழைத்தாலும் செல்வம் சிலரிடம் சேராமல் இருக்க காரணம் மகாலட்சுமியின் பரிபூரண அருள் இல்லாமல் இருப்பதே. மகாலட்சுமியை வணங்கி...
அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம்
கந்தனை பூஜிக்கும் வேலையில் நாம் அவருக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக பல அற்புத பலன்களை பெறலாம். முருகனின் மந்திரத்தை ஜெபிக்கும் ஒருவருக்கு அறிவும் திறமையும் தைரியமும் பெருகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது....
அனைவரையும் வெல்லும் சக்தி தரும் துர்க்கை மந்திரம்
பார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் துர்க்கை. வடமொழியில் துர்க்கை என்றால் "வெல்ல முடியாதவள்" என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை. துர்க்கையை வணங்கும்...
குபேர சம்பத்துக்களை எளிதில் பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம்
இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார் பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும், லாபம்...
சிவன் கோயிலிற்கு செல்லும் சமயத்தில் கூற வேண்டிய நந்தி காயத்ரி மந்திரம்
சிவன் கோயிலிற்கு செல்பர்கள் நந்தி தேவரின் அனுமதி பெற்ற பிறகே சிவனை தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நந்தி என்றால் 'எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருப்பவர்' என்று பொருள். சைவ சமயத்தின் முதல் குருவாகவும்...
மாரியம்மனின் பூரண அருள் பெற உதவும் அற்புத மந்திரம்
கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். மக்களை வாழ்விப்பதற்காக ஊருக்கொரு கோவில் கொண்டு அம்சமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை மாரியம்மன். கோடை காலத்தில் மழையாய் பொழிந்து மக்களின்...
இன்று இந்த குரு காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு
"குரு பார்த்ததால் கோடி நன்மை" என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் குரு பார்வை இருந்தாலே போதும் நாம் நம்முடைய வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்றுவிடலாம். ஆனால் இதற்க்கு நேர்மாறாக ஒருவரது ஜாதகத்தில்...
சூரிய காயத்ரி மந்திரம் மற்றும் பலன்கள்
இந்த உலகத்தில் உள்ள ஜீவ ராசிகள் அனைத்திற்கும் வெளிச்சம் தந்து வாழ வைப்பது சூரியன் தான். அவரே நவகிரங்கங்களுள் ஆண்மை கிரகமாகும். ஆண்மைக்குண்டான ஆற்றலை வழங்குபவர் இவரே. ஜாதக குறைபாடுகளால் சில தம்பதியருக்கு...
திருமணம் விரைவில் கைகூட உதவும் கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்
சிலருக்கு ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும். இதனால் ஒரு சிலர் மனதளவில் பாதிப்படையவும் செய்கின்றனர். இது போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம் உதவும்....
ராகு தோஷம் மற்றும் நாகதோஷம் போக்கும் நாக ராஜா காயத்ரி மந்திரம்
ஒருவருடைய ஜாதகத்தில் நாக தோஷம் அல்லது ராகு தோஷம் இருக்க பற்பல காரணங்கள் உள்ளன. இந்த தோஷம் காரணமாக பலருக்கு திருமண தடை ஏற்படும், திருமணம் ஆன பிறகும் குழந்தை பாக்கியம் பெறுவதில்...
தினம் தினம் ஜபிக்கவேண்டிய சக்திவாய்ந்த ஐயப்பன் காயத்ரி மந்திரம்
சபரி மலையில் சாஸ்தாவாக வீற்றிருக்கிறார் ஐயப்பன். அவரை காண பலகோடி பேர் நினைத்தாலும் எல்லோராலும் அவரை தரிசிக்கமுடிவதில்லை. காரணம் என்னவென்றால் ஐயப்பன் நம்முடைய பெயரை உச்சரித்து அழைத்தாள் மட்டுமே நம்மால் மலைக்கு செல்லமுடியும்...
கேட்ட வரம் கிடைக்க உதவும் காளி காயத்ரி மந்திரம்
காளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என யோசிப்போம். ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும் அவளை வாங்குவதால்...
சொத்து சேர்க்க, கெளரவம் பெறுக உதவும் குலசுந்தரி தேவி காயத்ரி மந்திரம்
ஆறு முகங்களையும், ஒவ்வொரு முகத்திலும் சிவபெருமானை போல மூன்று கண்களையும் கொண்டவள் தான் அன்னை குலசுந்தரி தேவி. தாமரை மலரில் வீற்றிருக்கும் இவளை எவர் வணங்கி பூஜித்தாலும் அக்கணமே அருள் மழை பொழிய...
தொழிலில் ஏற்றம் தரும் துர்கை காயத்ரி மந்திரம்
பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர் படாத பாடு பட வேண்டி இருக்கும். தொழிலில் தடை, திருமண தடை, புத்திர பாக்கியம் அடைவதில் தடை என பல பிரச்சனைகள் இருக்கும்....
ஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்
இந்துக்களின் சிறு தெய்வமாகவும் தமிழகள் பலரின் குல தெய்வமாகவும் வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய...