Tag: சித்தர்
பாடல் மூலம் வாழ்கை ரகசியங்களை சொல்லும் சித்தர் – வீடியோ
"மனிதனும் இறைவனாகலாம்" என்பது நம் முன்னோர்கள் வாக்கு. கடும் தவம் புரிந்து, இறுதியில் ஞான நிலையடைந்து, தாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மையைத் தான் மேற்கூறிய வாக்கியமாக கூறியுள்ளனர் நம் சித்தர்களும், ஞானிகளும்....
மண்ணுக்கு உயிர் கொடுக்கும் ரகசியத்தை செய்து காட்டிய சித்தர் – வீடியோ
இந்த உலகமே இயற்கையில் சக்தியால் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இயற்க்கைக்கு பல விதமான சக்திகள் உண்டு. அந்த சக்திகளை சமமான முறையில் கோர்த்து மந்திர உட்சகனாம் செய்தால் எதையும் நம்மால்...
பார்வையால் வளைந்த ஆணியை நிமிர்த்தும் சித்தர் – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுளளது
சித்தர்களால் செய்ய முடியாதது இவ்வுலகில் ஏதும் இல்லை என்பது நாம் அறிந்த உண்மை. அதே போல சித்தர்களின் அருள் பெற்ற ஒருவரால் பல சித்து விளையாட்டுகளை புரிய முடியும். அந்த...
திருநீறில் இருந்து வினோத பொருட்களை எடுக்கும் துறவி – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பலர் தங்கம் உள்ளிட்ட பல பொருட்களை மூலிகை மூலமாகவே எளிதில் உருவாக்கினார். அதோடு தாங்கள் கற்ற சித்த கலை மூலமாகவும் இறைவனின் அருளாசியோடு லிங்கம் உள்ளிட்ட...
சமாதி அடைந்த பிறகும் சித்தரின் தலைமுடி வளரும் அதிசயம் – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை என்னும் இடத்தில் ஆறுமுகம் கொண்ட ஒரு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சின்னாண்டி சித்தர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி...
பாம்பு வடிவில் சித்தர் வந்து சாய் பாபா மீது படம் எடுத்து ஆடிய வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பொதுவாக சித்தர்கள் ஏதாவது ஒரு சூட்சும வடிவில் தான் காட்சி அளிப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் சென்னையை அடுத்த மறைமலை நகர் என்னும் இடத்தில் உள்ள ஒரு...
48 நாட்கள் தியானத்தின் மூலம் சித்தரை சந்தித்த அதிசயம் – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சித்தர்களை எப்படியாவது சந்தித்து விட மாட்டோமா என்று பல லட்சம் பேர் இன்றுவரை காத்து கிடப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தியானம் மூலம் சித்தரை சந்தித்து அவர்களின் ஆசியை பெற்று...
இந்த சித்தரை வழிபட்டால் சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும் தெரியுமா ?
கருவூரார் சித்தரை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு கருவூரிலே பிறந்த இவர் சிறு வயதிலேயே இறைவன் மீது பக்தி கொண்டு ஞான நூல்கள் பலவற்றை கற்றறிந்தார். கோவில்களில் விக்ரகங்கள் செய்யும் தொழிலை இவரது...
9000 ஆண்டுகளுக்கு முன்பே மின்சாரத்தை கண்டுபிடித்த அகத்தியர் – ஆதாரத்துடன் கூடிய உண்மை
நாம் இன்று பயன்படுத்தும் மின்சாரத்தை வெள்ளைக்காரன் தான் முதலில் கண்டுபிடித்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை அல்ல. நமது சித்தர் பெருமக்கள் பலர் அந்தக்காலத்திலேயே அறிவியல் துறையில் பல சாதனைகள்...
மனிதர்களுக்கு மரணமில்லா மருந்தை 3000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த சித்தர்
ஒரு மனிதன் இறப்பில்லாமல் வாழ முடியுமா என்றால் நிச்சயம் வாழமுடியும். இன்றைய அறிவியலாளர்களும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கான மருந்தை பல ஆயிரடம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் சித்தர்கள் கண்டறிந்துவிட்டனர்...
ஒரே குகையில் 3 சித்தர்கள் ஜீவ சமாதி – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்
சித்தர்களை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம். தமிழ் மக்களின் நலனுக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. சித்தர்கள் பலர் ஜீவ சமாதி அடைந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒரே குகையில் ஜீவ...
சித்தர்கள் மீண்டும் வெளியில் வரப் போகிறார்களா? அதன் அறிகுறி என்ன?
சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் உள்ள சித்தர் ஒருவர் விரைவில் போகர் சித்தர்(பழனி முருகன் சிலையை செய்தவர் இவரே) மீண்டும் வரப்போகிறார் என்று கூறியுள்ளார். அவர் எப்போது வருவார்? அவருடன் சேர்ந்து யார்...
நினைத்ததை நிறைவேற்றித்தரும் பெண் சித்தர் பற்றி தெரியுமா ?
சித்தர்கள் பல்வேறு சக்திகளைக் கொண்டவர்கள். தங்கள் தவ வலிமையின் மூலமாக சாதாரண மனிதர்களால் செய்யமுடியாத பல சாகசங்களைச் செய்பவர்கள். சித்தர்கள் என்றவுடனே நமக்கு எண்ணற்ற ஆண் சித்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சர்வ வல்லமை...
கூடு விட்டு கூட பாய்ந்து காட்டும் அதிசய சித்தர் – வீடியோ
முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கூடு விட்டு கூடு பயம் கலையை பற்றி நாம் புத்தகங்களில் படித்திருப்போம், சினிமாக்களில் பார்த்திருப்போம். அனால் அதை யாராவது நேரிலே செய்து காட்டி நீங்கள் பார்த்ததுண்டா? இந்த கலியுகத்தில்...
நம் கண் முன்னே மாயமாக மறையும் அதிசய சித்தர் வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சதுரகிரி மலையில் அவ்வப்போது எண்ணற்ற பல அமானுஷ்யங்கள் நடப்பது வழக்கம். அந்த வகையில் அங்குள்ள கோரக்கர் குகையில் இருக்கும் ஒரு சித்தர் தியானத்தில் இருந்தபடியே தன் சக்தியின் மூலம் பூ...
கிணற்றில் இறங்கி கரைந்துபோன சித்தர்..கோவிலாய் மாறிய அதிசய கிணறு
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் மிகவும் விசித்திரமான ஒரு கோவில் இருக்கிறது. சிலை கோவில் என்றும் அழகுமுத்தையனார் கோவில் என்றும் மக்களால் வணங்கப்படும் இந்த கோவிலில் நடந்த ஒரு விசித்திரமான நிகழ்வு பற்றி சிலிர்ப்புடன் விவரிக்கிறார், கோயிலின் பூசாரி குமார்.
சிவனையே நடு நடுங்கவைத்த சித்தரை பற்றி தெரியுமா ?
கருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். பிறந்த ஊரோடு இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த்தேவர் என வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர் என்ன என்பது தெரியவில்லை. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ச்சி பெற்ற கருவூரார், யோக சித்திகள் கைவரப் பெற்றவர். போக முனிவரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர்.
புதையல் நிறைந்த அமானுஷ்ய குகை அதை பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கும் சித்தர்
பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் இருப்பு, சென்பு போன்றவற்றை எல்லாம் மூலிகைகள் கொண்டு தங்கமாக்கினார்கள் என்று நாம் படித்திருப்போம்.
முருகனை பற்றி பலரும் அறியாத பல அற்புத ரகசியங்கள்
சித்தர்களுக்கெல்லாம் சித்தன் என்று கருதப்படும் இவர், பல்லாயிரம் ஆண்டுகள் இளமையோடு வாழ்வதற்கான யுக்தியை அறிந்து கிட்டதட்ட 4000 ஆண்டுகள் அழகான குமாரனாக பூதஉடலுடன் இந்த பூமியில் வாழ்ந்துகாட்டியவர். அதனாலேயே இவருக்கு குமரன் என்றொரு...
பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட உதவும் சித்தர் மந்திரம்
பொதுவாக பலரது வீடுகளில் இருக்கும் பெரும் பிரச்சினையே பணக்கஷ்டம் தான். இது ஏதோ ஏழைகளின் வீட்டில் மட்டும் இருக்கும் கஷ்டம் அல்ல. பணக்காரர்களின் வீட்டிலும் பணக்கஷ்டம் இருக்கதான் செய்கிறது. மற்ற துன்பங்களை போல்...