Home Tags சுப காரிய தடை விலக பரிகாரம்

Tag: சுப காரிய தடை விலக பரிகாரம்

perumal deepam

காரிய தடை நீக்கும் பெருமாள் தீபம்

ஒருவர் தன்னுடைய வாழ்வில் பல முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைப்பார். அந்த செயல்களை செய்வதற்காக முயற்சிகளையும் மேற்கொள்வார். அந்த முயற்சிகள் வெற்றி பெற்று விட்டால் அவரைப்போல மகிழ்ச்சியான நபர் இந்த...
hanuman

9 வாரத்தில் சுப காரிய தடை விலக அனுமனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு

சுபகாரிய தடை விலக வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை செய்யலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய வீட்டில் ஒரு கல்யாண பேச்சை பேச தொடங்குகிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் குழந்தைகள் ஜாதகத்தை கூட...

வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் உடைத்தெரிய ஒரே ஒரு தேங்காய் போதும். சகல விதமான...

வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாத மனிதர் என்று ஒருவரும் கிடையாது. இனியும் இருக்கப் போவதில்லை. ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு சிலருக்கு பிரச்சனையே வாழ்க்கையாக இருக்கும்....
pillaiyar-prayer

சாமி கும்பிடனும், கோவிலுக்கு போகணும் என்றாலே ஏதாவது ஒரு தடை வருதா? சாமி கும்பிடாமல்...

சில பேருக்கு, வீட்டில் மங்களகரமாக எந்த ஒரு வேலையுமே செய்யவே முடியாது. கடந்து வந்த ஒரு சில நாட்களில் வீட்டில் சுப காரியத்தடை இருக்கும். அதை சரி செய்யலாம், சாமி கும்பிடலாம் என்றால்,...

வீட்டில் சுப காரிய தடை விலக வேண்டுமா? உங்கள் கையால் இந்த ஒரு புண்ணிய...

வீட்டில் சுப காரிய தடைகள் இருக்கும். சில நல்ல விஷயங்களை நம்மால் ஆரம்பிக்கவே முடியாது. மருத்துவ செலவுகள் ஏராளமாக வந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியமாக வாழ முடியாமல் கஷ்டப்பட்டு வருவோம். இப்படிப்பட்ட பிரச்சனைகள்...
vasal

வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது இந்த 1 பொருளை மட்டும் தாண்டி காலடி எடுத்து வைத்து...

ஏதாவது ஒரு முக்கியமான காரியம் சக்ஸஸ் ஆக வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறோம். அந்த காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெற்றி பெற வேண்டுமென்றால் இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே...
sad

தாந்திரீக கோளாறுகள், காரியத்தடைகள் இவை அனைத்தும் விலகி, நடப்பவை அனைத்தும் நன்மையாக நடைபெற இந்த...

நல்ல நாள் பார்த்து, தேதி குறித்து ஒரு சுப நிகழ்ச்சியை ஆரம்பிக்க வேண்டுமென்று, அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின்னர், நாம் நினைத்த காரியம் நடைபெறாமல் ஏதேனும் தடங்கல் வந்து விடும். இவ்வாறு ஒருமுறை,...
temple-kumkum

சுப காரியத்தில் தொடர்ந்து தடை, நல்ல நாட்களில் கூட வீட்டில் நிம்மதியின்மை ஏற்பட்டால் அருகில்...

சுப காரியத்தில் தடைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் மனதில் ஒரு விதமான சஞ்சலம் உருவாக துவங்கிவிடும். அது போல நல்ல நாட்களில் கூட நிம்மதி இல்லாமல் வீட்டில் ஏதாவது ஒரு சண்டை,...
navagraham-vilakku

பாடுபட்டு உழைத்து ஓடாய் தேய்ந்தாளும் பலன் கிடைக்க வில்லையா? முதலில் உங்கள் ஜாதகத்தில் இருக்கும்...

மனிதனாகப் பிறந்துவிட்டால் உழைத்து தான் ஆகவேண்டும். உழைப்பில்லாமல் உயர்வில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லும். ஒரு சில வீடுகளில் ஆண் வேலைக்கு சென்றும், பெண்கள் வீட்டில்...
manjal

வீட்டில் 1 குண்டு மஞ்சள் இருந்தால் போதும். சுபகாரியங்கள் கைகூடி வர நேரமும் காலமும்...

நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தை நாம் மனதில் நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அந்த விஷயத்தை செயல்படுத்தும் நேரமும் காலமும் நமக்கு கைகூடி வராது. நீண்ட நாட்களாக மனதில் ஒரு தொழிலை தொடங்க...
vilakku-uppu-lakshmi

நீங்கள் நினைக்கும் காரியம் நடக்காமல் தடைபட்டு வருவதற்கு காரணம் புரியவில்லையா? அப்படியென்றால் உடனே உங்கள்...

ஒரு சிலருக்கு நல்ல வருமானம் இருக்கும், வீட்டில் கணவன், மனைவி உறவும் சுமுகமாக இருக்கும், பிள்ளைகளும் பெற்றோர்களின் விருப்பப்படி நடந்து கொள்வார்கள், உறவினர்களிடமும் நல்ல சுமுகமான உறவு முறை இருந்து வரும், அக்கம்...
thengai

நீங்கள் வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் காரியம் இப்பொழுது வரை நடந்து முடிய வில்லையா?...

ஒரு சில வீடுகளில் வெகுநாட்களாக புதிய வீடு வாங்க வேண்டும், அல்லது நிலம் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும், சொந்தத் தொழில் துவங்க வேண்டும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று...
kula

தடைகள் நீங்கி நினைத்த காரியம் நிறைவேற குலதெய்வத்திற்கு இவ்வாறு பூஜை செய்தால் போதும்

பொதுவாக வீடுகளில் எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கு முன்னரும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு அதன் பின்னர் குலதெய்வத்தை வணங்கி அருள் பெற்ற பிறகுதான் அந்த சுபகாரியத்திற்கான வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள். ஆனால்...
sabam

நீங்கள் செய்கின்ற வேலையில் வெற்றி கிடைக்கவில்லையா? எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில்...

ஒரு சில வீடுகளில் தொடர்ந்து துன்பங்களும், கஷ்டங்களும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எதைத் தொட்டாலும் அதில் தோல்வி வந்துகொண்டே இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் பெரிதளவு ஈடுபாடும்...
happy

இந்த 5 மங்களகரமான இனிப்புகளை சாப்பிட்டு சுப நிகழ்வுகளை தொடங்குங்கள். சுப நிகழ்வு எந்தவித...

தேர்வில் வெற்றிபெறுவது, குழந்தை பிறப்பு, பிறந்தநாள் இதுபோன்ற பல இனிமையான தருணங்களில் இனிப்பு வழங்குவது பெரும்பாலும் எல்லோருக்கும் பழக்கமான ஒன்று தான். அதே போல் எந்த ஒரு சுப நிகழ்வுகளையும் தொடங்குவதற்கு முன்னர்...
thilagam

வியாழக்கிழமை தோறும் இதை மட்டும் செய்தால் போதும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கத் தொடங்கிவிடும்.

நம்முடைய முயற்சியில் வெற்றி காண்பதற்கு முன்பு நிச்சயமாக பல தடைகள் வரத் தான் செய்யும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தடைகளை தகர்த்து முன்னேறி வரும் பட்சத்தில் மட்டுமே, வெற்றிவாகை சூட முடியும்....
marraige-astro

வீட்டில் சுபகாரியங்கள் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருந்தால் இதுதான் காரணம்.

சில பேர் வீட்டில் பணவரவு நன்றாக வரும். ஆடை, அணிகலன்கள், ஆடம்பரப் பொருட்கள் எல்லாவற்றையும் அந்த பணத்தை வைத்து வாங்குவார்கள். ஆனால் அந்தப் பொருள் வாங்கிய திருப்தியை அடைய முடியாது. இவர்களுக்கு பணத்திற்காக...

சமூக வலைத்தளம்

643,663FansLike