Tag: தேய்பிறை அஷ்டமி வழிபாடு
- Advertisement -
கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் உண்டாக தேய்பிறை அஷ்டமி வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து இருப்போம். இன்றளவும் அனுபவித்துக் கொண்டே இருப்போம். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றிகள் ஏற்படாமல் தடைகள் உண்டானாலோ, தொழில் சிறப்பாக நடைபெறாமல்...
தேய்பிறை அஷ்டமி ராகுகால வழிபாடு
உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய கால பைரவரை நாம் முழுமனதோடு சரணாகதி அடைந்து வேண்டினோம் என்றால் அவரின் அருளால் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கால பைரவருக்கு...
கடன் காணாமல் போக தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர். இவர் நவகிரகங்களின் தலைவராகவும் சனீஸ்வர பகவானின் குருவாகவும் கருதப்படுகிறார். இவரை முழுமனதோடு யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு நவகிரக தோஷம் என்பது முற்றிலும் நீங்கும். மேலும்...
பிரச்சினைகளை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி
காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்த்து சுகபோகமான வாழ்க்கை வாழ்வதற்கு உதவக் கூடிய தெய்வமாக தான் காலபைரவர் திகழ்கிறார். இவர் நம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பதோடு மட்டுமல்லாமல்...
கடன்களையும் கஷ்டங்களையும் போக்கும் தேய்பிறை அஷ்டமி
காலங்களுக்கு அதிபதியாகவும், எட்டுத்திக்குகளுக்கும் காவலனாகவும் திகழக்கூடியவர் கால பைரவர். அப்படிப்பட்ட கால பைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. அஷ்டமி திதி தேய்பிறை, வளர்பிறை என்று இரண்டு முறை வரும். நம்முடைய...
கடன் பிரச்சினை தேய தேய்பிறை அஷ்டமி வழிபாடு
காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர். நமக்கு எப்பேர்பட்ட கெட்ட காலம் இருந்தாலும் அந்த காலத்தை மாற்றி நல்ல காலமாக மாற்றும் அற்புதமான கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட இருவரிடம் நம்முடைய கஷ்டங்கள்...
பைரவர் அருளை பெற தேய்பிறை அஷ்டமி வழிபாடு
காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர்தான் கால பைரவர். மேலும் இவர் அனைத்து கிரகங்களுக்கும் குருவாகவும், அதிலும் குறிப்பாக சனீஸ்வர பகவானுக்கு குருவாகவும் திகழக்கூடியவர். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும்,...
பங்குனி தேய்பிறை அஷ்டமி வழிபாடு
காலங்களுக்கு அதிபதியாகவும் எட்டுத்திக்குகளுக்கும் உரியவராகவும் திகழ்பவர் தான் கால பைரவர். கால பைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும். மேலும் நம்மை கஷ்டப்படுத்தக் கூடிய யாராக இருந்தாலும் அவர்களின்...
செல்வ வளம் பெருகி கடன் தீர தேய்பிறை அஷ்டமி வழிபாடு.
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட காலபைரவர் தான் அஷ்டலட்சுமிகளுக்கு செல்வத்தை வாரி வழங்குபவராகவும் திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. அப்படி அஷ்ட லட்சுமிகளுக்கே செல்வத்தை வாரி...
மாசி தேய்பிறை அஷ்டமி வழிபாடு
காக்கும் கடவுளாக திகழக்கூடியவர் கால பைரவர் என்றும் அவர் காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் என்றும் சனீஸ்வர பகவானின் குருவாக திகழ்கிறார் என்றும் பலரும் அறிந்ததே. அப்படிப்பட்ட காலபைரவருக்கு உரிய திதியாக அஷ்டமி திதி...
20-02-2025 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுவதற்கு முதல் காரணமே இந்த மூன்று விஷயங்கள் தான். சோம்பேறித்தனமாக இருப்பது, தேவையற்ற விஷயங்களை சிந்தித்து, நெகட்டிவ் எனர்ஜியை உருவாக்கிக் கொள்வது, எல்லா விஷயத்திற்கும் பயந்து பயந்து விலகி...
கடன் தேய்ந்து போக தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கடனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல இருக்கின்றன. நம்முடைய வருமானத்திற்குள் தான் குடும்பத்தை நடத்த வேண்டும். ஆடம்பர அத்தியாவசிய செலவுகளை செய்வதற்காக கடனை வாங்குவது என்பது முற்றிலும் தவறு. இருப்பினும் ஏதோ ஒரு சந்தர்ப்ப...
கடன் தீர சதாசிவாஷ்டமி வழிபாடு
தேய்பிறை அஷ்டமி என்பது காலபைரவருக்கு உகந்த தினமாக திகழ்கிறது. அதே அஷ்டமி திதி வாராகி அம்மனுக்கும் உகந்த திதியாக திகழ்கிறது. எப்படி பஞ்சமி திதி வாராகி அம்மனுக்கு உகந்த திதியோ அதேபோல் அஷ்டமி...
3.3.2024 தேய்பிறை அஷ்டமி, எதிரி தொல்லையில் இருந்து விடுபட வழிபாடு
இந்த உலகத்துக்கே காவல் தெய்வமாக நின்று காத்து ரட்சிப்பவர் பைரவர். இவரை தினமும் நாமும் மனதில் நினைத்து வழிபாடு செய்தால், நமக்கும் இவர்தான் காவல் தெய்வம். நமக்கு தொல்லை கொடுத்து வரும் எதிரிகளிலிருந்து...
ஜனவரி 2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
சில குடும்பங்களில் காலகாலமாக, பல தலைமுறைக்கு கஷ்டங்கள் தொடரும். பல தலைமுறைகள் அந்த குடும்பம் கஷ்டத்திலேயே தான் வாழ்ந்து வந்திருக்கும். இப்படி விடாமல் துரத்தும் உங்கள் குடும்ப கஷ்டங்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்க...
இன்று சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி. வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் மண்ணோடு...
காலத்தால் நமக்கு ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அந்தக் கஷ்டத்திற்கு கைமேல் தீர்வினை கொடுக்கக் கூடிய சக்தி காலபைரவருக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. கண்திருஷ்டி, எதிரி தொல்லை, பிறர் இட்ட...
இன்று தேய்பிறை அஷ்டமி. நாய்க்கு இந்த 1 பொருளை மட்டும் சாப்பிட வைத்தாலே போதும்....
பொதுவாகவே தேய்பிறை அஷ்டமி நாளன்று பைரவரை வழிபாடு செய்தால் கடன் சுமை குறையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இதையும் தாண்டி இந்த அஷ்டமி நாளில், மேலும் 3 சிறப்பான...
நாளை 31/7/2021 ஆடி சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி யாரை எப்படி வழிபட்டால் வீட்டில் நிம்மதியும்,...
நாளை ஆடி மாதம் சனிக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வருகிறது. சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதமும் சேர்ந்து இருப்பதால்...
நாளை(2/6/2021) தேய்பிறை அஷ்டமி! பைரவருக்கு வீட்டிலேயே பஞ்ச தீப விளக்கு ஏற்றினால் காலத்தால் தீர்க்க...
அந்தகாசுரனை அழிக்க அவதாரம் எடுத்தவர் பைரவர். சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார். எனவே இவருக்கு ஐந்து தீபங்கள்...
நாளை (4/4/2021) தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு இந்த மலர்களை சாற்றி வேண்டினால் உங்கள்...
தேய்பிறை அஷ்டமி வழிபாடு என்பது பைரவருக்கு உரிய வழிபாடு ஆகும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதியிலும் பைரவருக்கு விசேஷமான பூஜைகள் பல்வேறு திருத்தலங்களில் நடப்பது உண்டு. கலியுகத்தின் காக்கும் கடவுளாக விளங்கும் காலபைரவர்...


















