Tag: பணம்
பணத்தைத் தேடி நீங்கள் ஓடாமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர இந்த ரகசிய...
தினம் தினம் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் பணமானது உங்களைத் தேடி வர ஆன்மீகம் நமக்கு சில தாந்திரீக வழிமுறைகளை தந்திருக்கிறது. இந்த வழிமுறைகளை சரிவர பின்பற்றும் போது பண...
வீட்டில் அள்ள அள்ள குறையாத ஐஸ்வர்யங்கள் நிறைந்து இருக்க ஐந்து மிளகு உங்க கையில்...
நாம் எவ்வளவு தான் பாடுபட்டு உழைத்து சம்பாதித்தாலும் கூட பணம் நம்மிடம் தங்கி பெருக வேண்டும் என்றால் அதற்கான யோகம் நமக்கு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்தில் பத்து பேர் வேலை...
பணம் தான் முக்கியம் என்று நினைக்கும் ராசிகளும், பணத்தை துச்சமென தூக்கி எறியும் ராசிகளும்...
இந்த உலகத்தில் பணம் தான் பிரதானமாக எல்லோருடைய தேவையாகவும் இருந்து வருகிறது. பணத்தை வைத்து தான் எல்லா பொருட்களையும் வாங்கும் நிலையில் பணம் இப்படியான ஒரு நிலையை அடைந்துள்ளது. ஆனால் பணம் மட்டுமே...
தப்பான வழியில் சம்பாதித்தால் சீக்கிரமே பணக்காரர் ஆகிவிடலாமா? இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
உலகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் பணக்காரராக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? இன்றைக்கு பணக்காரர்களாக இருப்பவர்கள் எப்படி அந்தப் பணத்தை சம்பாதித்து இருப்பார்கள்? இந்த இரண்டு கேள்வியை பற்றி சிந்திக்காத மனிதர்களே...
இன்று இந்த சுக்கிர காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு
பொதுவாக சிலர் எந்த கடவுளை வணங்கினாலும் ஏதும் கிடைப்பதில்லை என்று புலம்புவதுண்டு. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ஜாதக தோஷமே. நமது ஜாதகமானது நவகிரகங்களை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் நவகிரகங்களில்...
மொய் வைக்கையில் ஒரு ரூபாய் சேர்த்து வைப்பது ஏன் தெரியுமா?
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் விஷேசம் என்றால் அவர்களுக்கு மொய் வைப்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று. நாம் எவ்வளவு பெரிய தொகையை மொய்யாக வைத்தாலும் அதோடு ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்து...
கூலிக்காரன் குபேரனான சம்பவம் – ஒரு குட்டி கதை
ஏழை ஒருவன் தன்னுடைய தின கூலியை வைத்தே பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் வேளைக்கு செல்கையில் ஓட்டை காலணா ஒன்று தெருவில் இருப்பதை அவன் கண்டான். கீழே கிடைக்கும் ஓட்டை...
வீட்டில் பணம் சேர உதவும் சில எளிய வழிகள்
பொதுவாக சிலரிடம் பணம் சேருவது கிடையாது இதற்கு காரணம் அவர்களை அறியாமல் அவர்கள் செய்யும் சில தவறுகளாக கூட இருக்கலாம். பணத்தை எப்படி கையாளவேண்டும்? பணம் சேருவதற்கு என்ன வழி ? இப்படி...
இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் – ஒரு குட்டி கதை
வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது....
திடீர் பண வரவை தரும் அற்புதமான மந்திரம்
சிலர் கடுமையாக உழைத்து சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். தன் நண்பர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அவருக்கு தன் பணத்தை கடனாக கொத்துருப்பார்கள் ஆனால் அந்த நண்பனோ வாங்கிய கடனை கொடுக்க இதோ...
வியாழக்கிழமைகளில் எதை எல்லாம் செய்தால் செல்வம் வந்து சேரும் தெரியுமா ?
ஜோதிட ரீதியாக குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். குரு பகவானுக்கு உகந்த கிழமை வியாழன். வியாழக்கிழமைகளில் சில வற்றை நாம் செய்வதன் மூலமாக நமது வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்கும். வாருங்கள்...
எந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?
இன்றைய சூழலில் பணம் என்பது மனிதர்கள் வாழ ஒரு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் ஜோதிடம் மூலமாக ஒரு மனிதனின் ராசியை வைத்து அவர் பண விஷயத்தில் எப்படி செயல்படுவார் என்பதை...
மகாலட்சுமியை வசியம் செய்ய உதவும் எளிய பரிகாரம்
பண கஷ்டத்தினால் பல குடும்பங்கள் நிலைகுலைந்து போகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் அந்த வீட்டில் மகாலட்சுமி குடி இல்லாததே. மகாலட்சுமியை நம் வீட்டில் தங்கவைக்க ஒரு சிறந்த பரிகாரம் உள்ளது. அதை...
பண வரவு குறையாமல் இருக்க உதவும் அற்புத மந்திரம்
பணத்தை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. பண தேவையினால் பலருக்கும் பல பிரச்சனைகள் வருகிறது. சிலருக்கு கடன் பிரச்சனை, சிலருக்கு தொழில் பிரச்சனை இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை உள்ளது. இதுபோன்ற பண...
குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா?
செல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் ஒருவருக்கு செல்வம் குவிய ஆரமிக்கும். வாருங்கள் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் சேரும் என்று பார்ப்போம்.
பணவரவை அதிகரிக்கச்செய்யும் எளிய பரிகாரங்கள்
சிலர் நன்றாக சம்பாதிப்பார்கள் ஆனால் பணம் அவர்களிடம் தாங்காமல் விரையமாகும். இன்னும் சிலர் நன்றாக உழைப்பார்கள் ஆனால் அவர்களிடம் பணம் சேரவே சேராது. இன்னும் சிலருக்கு கடன் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். இத்தகைய நிலை எல்லாம் மாறுவதற்கு மிக எளிமையான சில பரிகாரங்கள் கீழே உள்ளன.
செல்வம் பெருகுவதற்கு முறையாக பூஜை செய்வது எப்படி?
பாற்கடலில் மகாலட்சுமி தோன்றிய நாளைத்தான் நாம் வரலட்சுமி விரதநாளாக கொண்டாடுகிரோம் என்று புராணங்கள் கூறுகின்றன. அஷ்ட லட்சுமிகளை அன்று மனதார வேண்டி பூஜித்து விரதமிருந்தால், எப்போதும் வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்....
பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட உதவும் சித்தர் மந்திரம்
பொதுவாக பலரது வீடுகளில் இருக்கும் பெரும் பிரச்சினையே பணக்கஷ்டம் தான். இது ஏதோ ஏழைகளின் வீட்டில் மட்டும் இருக்கும் கஷ்டம் அல்ல. பணக்காரர்களின் வீட்டிலும் பணக்கஷ்டம் இருக்கதான் செய்கிறது. மற்ற துன்பங்களை போல்...
உங்கள் ராசிக்கு பணப்புழக்கம் எப்படி இருக்கும் ?
பனிரெண்டு ராசிக்காரர்களுக்கும் எப்படி வேறு வேறு குணாதசியம் இருக்கிறதோ அது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான யோகமும் இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி பார்ப்போம்...
வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும் ?
நமது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் ஶ்ரீதேவி லட்சுமி தேவி குடிகொள்வதும், மூதேவி குடிகொள்வதும் அமைகிறது. நமது வீட்டில் ஶ்ரீதேவி மட்டும் குடிகொள்ள நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது...