Home Tags Aanmeega pariharangal

Tag: Aanmeega pariharangal

vilakku

வீட்டில் விளக்கு ஏற்றாத சமயத்திலும் இறையருள் பெற பரிகாரம்

எந்த காரணமுமே இல்லாமல் பத்து நாட்கள் தொடர்ந்து வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது. சில சூழ்நிலைகள் வரும். தீட்டு அல்லது ஏதாவது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அப்போது வீட்டை...
cash1

அட! இப்படி எல்லாம் கூடவா பரிகாரங்கள் இருக்கிறது. பல பிரபல்யங்கள் பின்பற்றி, கோடீஸ்வர யோகத்தை...

நான் அன்றாட வாழ்வில் இயல்பாக செய்யக்கூடிய விஷயங்கள் கூட, கிரகங்களோடு தொடர்பு பெற்று இருக்கின்றது. அந்த வரிசையில் தினமும் நாம் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வதற்கு, குறிப்பாக பண பிரச்சனைகளை சரி...
elephant

யானையின் காலடி மண்ணைத் தொட்டவர்கள், பல கோடிக்கு அதிபதியாகலாம். கடவுளுக்கு மட்டுமே சொந்தமான இந்த...

கஜமுக கணபதி, முழு முதற்கடவுளான அந்த விநாயகரின் மறு உருவம் தான் இந்த யானை. இந்த யானையைப் பற்றி பலவிதமான ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால், யானையைப்...

விடாப்பிடியாக தினமும் கோவிலுக்கு இப்படி சென்றால், அந்த தெய்வம் தினம் தினம் உங்களுடனே, உங்கள்...

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று சொல்லுவார்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தினம் தினம் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்ய வேண்டும். பெண்களுக்கு இதில் மாதவிலக்கு நாட்கள் மட்டும் விதிவிலக்கு. மாதவிலக்கு...
poojai-room

நீங்கள் செய்த பூஜை முழுமையாக பலன் தராமல் போக, பூஜையின் முடிவில் செய்யக்கூடிய இந்த...

சில பேருக்கு செய்த பூஜையின் பலன் உடனடியாக கிடைத்துவிடும். சில பேருக்கு என்னதான் பூஜை புனஸ்காரங்கள் செய்து சாமியை விழுந்து விழுந்து கும்பிட்டாலும் அதில் பலன் கிடைப்பதற்கு கொஞ்சம் நாட்கள் எடுக்கும். இதனால்...
mirror-poojai

நீங்கள் விரும்பிய தெய்வம் உங்கள் பூஜை அறையில் வந்து அமரும். ஒரு கண்ணாடியை பூஜை...

நாம் விரும்பிய தெய்வத்தை பூஜை அறையில் அழைத்து அமர வைத்து வழிபாடு செய்வதற்கான ஒரு சிறிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஒரு வேலை உங்களுக்கு...
vibuthi

விபூதியில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதும். உங்கள் வீட்டு பூஜை அறையில்...

ஒவ்வொரு வீட்டு பூஜை அறையும் கோவில் கருவறைக்கு சமமானது தான். கோவிலுக்கு சென்றால் கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவனை பயபக்தியோடு, முழுமனதோடு நம்பிக்கையோடு எப்படி வழிபாடு செய்கின்றோம். அதேபோலத்தான் வீட்டில் பூஜை அறையிலும் நம்...
mahalakshmi

இந்த 5 விஷயங்களை பின்பற்றுபவர்களுடைய வீட்டை தரித்திரம் பிடிக்காது. பிடித்த பீடை விலகும். வீடு...

நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பதற்கு ஆன்மீக ரீதியாக எத்தனையோ வழிபாட்டு முறைகள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எல்லா விஷயங்களையும் எல்லோரும் பின்பற்ற முடியுமா என்று கேட்டால் நிச்சயம் அது சந்தேகத்திற்குரிய கேள்விதான். ஆனால், எல்லோராலும்...

நம்பவே முடியாத நிறைய நல்ல பலன்களைக் கொடுக்கும் சக்திவாய்ந்த ஆன்மீக ரீதியான பரிகாரங்கள் உங்களுக்காக.

பெரியவர்கள் நமக்காக நல்லதாக ஒரு சில விஷயங்களை சொல்லி வைத்து சென்றுள்ளார்கள். நல்லது என்று நமக்காக சொல்லப்பட்ட பரிகாரங்களை ஆராய்ச்சி செய்யாமல், அனுபவப்பூர்வமாக பின்பற்றி, அதன் மூலம் வரக்கூடிய பலனை பெறுவதே புத்திசாலித்தனம்....
5-rupee-coin-perumal

5 ரூபாய் காசு இவ்வளவு வேலை செய்யுமா? ஐந்து ரூபாயும்! அதிர்ஷ்ட பரிகாரங்களும்!

அஞ்சு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? என்று யோசிப்பவர்களுக்கு மத்தியில் இந்த ஐந்து ரூபாய் நாணயம் இவ்வளவு வேலை செய்யுமா? என ஆச்சரியப்பட வைக்கிறது ஆன்மீக பரிகாரங்கள். ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து செய்யப்படும்...
temple-prayer

கோவிலில் கிடைக்கும் இந்த பொருள் வீட்டிற்கு கொண்டு வந்தால் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும்! அது...

கோவில் கிடைக்கும் பல்வேறு பொருட்கள் பிரசாதமாக நாம் வீட்டிற்கு கொண்டு வருவது உண்டு. வேத பண்டிதர் கொடுக்கும் விபூதி முதல் புனித தீர்த்தங்களில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் வரை அத்தனையும் தேவ...
Pariharam

தை மாதத்தில் இந்த பரிகாரங்கள் செய்தால் அதிகப்படியான பலன்களை நிச்சயம் பெறலாம்.

சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் முதல் தினம் தான் தமிழர்களின் திருநாளான தை மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இந்த தை மாதம் சுபகாரியங்கள் அனைத்தையுமே செய்வதற்கு ஏற்ற...
siruvapuri-murugan-marraige

திருமணமான வீட்டில் உடனடியாக செய்யக்கூடாத 3 தவறுகள் என்னென்ன? இந்த தவறுகளை செய்தால் வீட்டில்,...

சாஸ்த்திரம் சொல்லியும் சில தவறுகளை நாம் அறிந்து, மீறுவது கிடையாது. அறியாமல் செய்வது நமக்கு, பிற்காலத்தில் பிரச்சினையைத் தந்து விடுகின்றது. அந்த வரிசையில், திருமணமான வீட்டில், முதல் 6 மாதத்திற்கு நாம் அடுத்தடுத்து...
food-eat

யாருக்காவது சாப்பாடு போடும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள் தரித்திரம் உண்டாகும்!

சாப்பாடு பரிமாறும் பொழுது மற்றும் உணவு உண்ணும் ஒரு சில விஷயங்களில் இந்த தவறுகளை நீங்கள் செய்தால் தரித்திரம் உண்டாகும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியான தவறுகள் என்ன? நாம் எப்படி உணவு...
vinayagar-vettiver

ரொம்ப நாளா இந்த ஒரு பிரச்சினை மட்டும் முடிவுக்கே வர மாட்டேங்குது! இப்படி இழுத்துக்கொண்டே...

யாருக்கும் பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சினை என்பது வாழ்க்கையின் கட்டாயம் இருக்கும். ஆனால், சில பேருக்கு ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்கு வராமலே இழுத்துக் கொண்டே போகும். கோர்ட் பிரச்சனை, கேஸ்...
vishnu-pournami

பெரிய பெரிய கஷ்டங்கள் வராமல் இருக்கணும்னா, இந்த சின்ன சின்ன தவறுகளை வாழ்நாள் முழுக்க...

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட, நமக்கு தோஷத்தை ஏற்படுத்தி விடலாம் என்று சொல்கிறது சாஸ்திரம். இந்த பதிவில் குறிப்பிட போகும் குறிப்புகள்...

10 விதமான பிரச்சினைகளும் 10 நிமிடங்களில் தீர வேண்டுமா? மறைக்கப்பட்ட சில வழிபாட்டு முறைகள்...

அருகிலிருக்கும் சிவன் கோயில்களில் உள்ள வில்வ மரம் மற்றும் வன்னி மரத்தை 26 முறை சுற்றி வலம் வந்து வேண்டிக் கொள்வதால் உங்களுடைய குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும். வழக்குகளில் ஈடுபட்டுள்ளவருக்கு சாதகமான தீர்ப்பு...

சமூக வலைத்தளம்

643,663FansLike