Tag: Amman valipadu pariharam Tamil
அணையா தீப வழிபாடு
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. கஷ்டமே இல்லாத குடும்பத்தை பார்க்க முடியாது. ஆனால் ஒரு சில குடும்பத்தில் மட்டும் இந்த கஷ்டத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். பல வருடங்களாக...
பெண்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு
இரும்பு பெண்மணி போல பலசாலியாக இருப்பது என்றால், தோற்றத்தில் பாடி பில்டர் ஆவது கிடையாது. பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்களாக இருந்தாலும், மனதளவில் பலசாலியாக இருக்க வேண்டும். எதற்கும் பயப்படக்கூடாது. குடும்பத்தில் சண்டை...
இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து பாருங்கள். அந்த பராசக்தி தாயே நேரில் வந்து...
வீட்டில் இரவு படுத்தால் நிம்மதியான தூக்கம் இல்லை, சந்தோஷமான வாழ்க்கை இல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி பிரச்சனை, கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் அதிகமா, கண் திருஷ்டியின் ஆதிக்கமா, என்று புரியவில்லை. சந்தோஷமாக...
மனக்குழப்பத்தை தீர்த்து வைக்கும் மாரியம்மன். அம்பாள் கோவிலுக்கு சென்று இதை மட்டும் செய்தால், உங்கள்...
மன குழப்பம், விரக்தி, மனதில் நிம்மதியே இல்லை என்ற சூழ்நிலை. மன சஞ்சலத்தோடு ஒருவரால் நிச்சயமாக தினம் தினம் நிம்மதியாக வாழ முடியாது. சில சமயங்களில் நம்மை அறியாமல் நம் மனது தடம்...
பௌர்ணமி அன்று இந்த ஒரு நல்ல விஷயத்தை செய்தால் போதும். அந்த அம்பாள் உங்கள்...
இந்த பிரபஞ்சத்தில் இறை சக்தியானது நிரம்பி இருக்கக்கூடிய ஒரு நாள் தான் இந்த பௌர்ணமி திதி. பௌர்ணமி திதி என்பது அம்மனை வழிபாடு செய்வதற்கு மிக மிக உகந்த நாள் என்பது நம்மில்...
வெள்ளிக்கிழமை இந்த நேரத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்தாலே போதும். தீராத...
வெள்ளிக்கிழமை அம்மனை குறிப்பிட்ட இந்த நேரத்தில் வழிபாடு செய்து பாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். வாழ்க்கையில் அடுத்தடுத்து உங்களுக்கு எல்லாமே ஜெயம். பொதுவாகவே நம்மிடம் ஒரு பழக்கம் உள்ளது. 'கடவுள் எனக்கு...
அம்மன் மடியில் காணிக்கையாக இதை வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஆடி மாதம் முடிவதற்குள்...
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இந்த ஆடி மாதத்தில் அம்மன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நாம் வேண்டிய வரங்களை அள்ளி தந்து விடுவாள். அந்த...
உங்கள் குடும்பத்திற்கு வரக்கூடிய கஷ்டங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும். அம்மன்...
பொதுவாகவே எல்லா தெய்வங்களும், நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்த தான் செய்யும். எல்லா தெய்வங்களுக்கும் அந்த சக்தி உண்டு. இருப்பினும் அம்பாள் வழிபாட்டில் அதற்கான சக்தி இன்னும் அதிகம் உண்டு...
ஏமாற்றம் இல்லாத ஏற்றம் பெற, துயரங்கள் நீங்க, ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடுகளில்...
நம்முடைய வாழ்வில் ஏமாற்றம் இருக்கக் கூடாது, துயரங்கள் இருக்கக் கூடாது என்றால், நாம் அடுத்தவரை ஏமாற்றத்தில் தள்ளிவிடக் கூடாது. அடுத்தவர்களுடைய வாழ்வில் துயரங்களை ஏற்படுத்தக்கூடாது. நம்மால், அடுத்தவருக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கெடுதல்...
நீண்டநாள் பிரச்சனையைக் கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் சரி செய்யக் கூடிய சக்தி இந்த அம்மனுக்கு...
கஷ்டம் இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் கிடையாது. ஆனால், தீராத கஷ்டங்கள் என்பது சில பேரது வாழ்க்கையை புரட்டிப் போட்டு இருக்கும். தீராத பிரச்சனைக்கான தீர்வை தேடி, நம்மில் பலபேர், பல இடங்களுக்கு...
அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் இதை மட்டும் செய்தால் வருமானம் பலவழிகளில் வந்து சேரும் தெரியுமா?
தேவைக்கு ஏற்ப வருமானம் இல்லாமல் நிறைய பேர் கடன் வாங்கும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள். கடனுக்கு கடன் என்று கடைசியில் வட்டி கூட கட்ட முடியாமல் நிறைய பிரச்சனைகளையும், அவமானங்களையும், மன உளைச்சலையும் சந்திக்க...
குடும்ப பிரச்சனை, தம்பதியர் கருத்து வேற்றுமை நிரந்தரமாக தீர இந்த எளிய பரிகாரத்தை நீங்களும்...
குடும்பம் என்றாலே பிரச்சனை என்பது நிச்சயமாக இருக்கும். எல்லோர் குடும்பத்திலும் இது நடப்பது தான். அதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பதால் எதுவும் மாறி விடப் போவதில்லை. குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும்...
உங்கள் பிள்ளைகள் உங்களின் சொற்படி நடக்க இதை செய்யுங்கள்
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பது ஒரு பிரபலமான பழைய திரைப்பட பாடல் வரிகள் ஆகும். இல்லற வாழ்க்கைக்கு அர்த்தத்தை தருவதும்,...