Tag: Deepam etrum murai in tamil
பிரச்சனைகள் உங்களை தொடர்ந்து கொண்டே இருந்தால், அதற்கு காரணம், நீங்கள் ஏற்றும் இந்த தீபமாக...
வீட்டில் விளக்கு ஏற்றுவது என்றாலே அது காமாட்சியம்மன் விளக்கை தான் குறிக்கும். விளக்கில் பலவகை உண்டு குத்துவிளக்கு, அகல் விளக்கு, ஆத்ம விளக்கு, என்று எத்தனை வகைகள் இருந்தாலும் காமாட்சி அம்மன் விளக்கு...
வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றலாமா? தோட்டம் போன்ற இடத்தில் ஒற்றை தீபம் ஏற்றுவது எதனால்...
பொதுவாக தீபம் என்பது பூஜை அறையில் ஏற்றப்படும் ஒரு விளக்காகும். ஆனால் சில நேரங்களில் வாசலில் வைத்து விளக்கு ஏற்றுவது, வீட்டிற்கு வெளியே துளசி மாடத்தில் வைத்து விளக்கு ஏற்றுவது, தோட்டப்பகுதிகளில் ஒற்றை...
வாரத்தில் ஒரே 1 நாள் இந்த சின்ன விளக்கை ஏற்றி வைத்தால் போதும். வீடு...
நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிறைவாக நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் தினந்தோறும் தீபவழிபாடு மிக மிக நல்லது. ஆனால், இதில் இருக்கும் உண்மை நம்மில் நிறையப் பேருக்குத் தெரிவதே கிடையாது. விளக்கு ஏற்றுவதற்கு...
கோவிலில் விளக்கு ஏற்றும் பொழுது இந்த ஒரு தவறை தவறியும் செய்யக்கூடாது! இதை செய்தால்...
பொதுவாக கோவிலில் ஏற்றப்படும் விளக்குகளில் 1008 சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. பரிகாரத்திற்கு ஏற்றப்படும் விளக்குகளுக்கு சில வழிமுறைகளும், விதிமுறைகளும் உண்டு. கோவிலில் மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கும் பொழுது கண்களை மூடாமல் இறைவனை தரிசிக்க...
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை அகற்ற இந்த எளிமையான பரிகாரத்தை முறையாக செய்தால் போதும்
இன்றைய வேகமான காலகட்டத்தில் ஒருவர் தான் முன்னேற வேண்டும் என்பதை விட மற்றவர்கள் தன்னை விட வேகமாக முன்னேறி விடக் கூடாது என்பதிலேயே மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அவ்வாறு ஒருவர் முன்னேற்றத்தை கண்டு...
48 நாட்கள் இப்படி தீபம் ஏற்றினால் தீராத மனக் குழப்பத்திற்கும் தீர்வு கிடைக்கும். மன...
எவ்வளவு பெரிய பெரிய பரிகாரங்களை செய்தும் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தீராத கஷ்டத்திற்கும் ஆறாத துயரத்திற்கும், சுலபமாக தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு, தீபவழிபாடு. குறிப்பாக...
தினமும் உங்களுடைய வீட்டில் இந்த திரியைப் போட்டு தீபம் ஏற்றினால், ஒருபோதும் பணக்கஷ்டம் என்பதே...
ஒருவருடைய வீட்டில் வறுமை நிரந்தரமாக விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாகக் குடி வர வேண்டும். அதற்கு நாம் என்ன செய்வது. நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள...
காமாட்சி அம்மன் விளக்கில் இந்த ஒரு பொருளை போட்டு தீபம் ஏற்றினால், இருள் சூழ்ந்த...
நம்முடைய வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் இருள் என்ற கஷ்டம் சூழ கூடாது என்பதற்காகத் தான், தினம் தோறும் வீட்டில் தீப வழிபாட்டை செய்து வருகின்றோம். வீட்டில் தீப வழிபாட்டிற்காக, நாம் பயன்படுத்தும் விளக்கு...
இந்த பூலோகத்தில் இருக்கக் கூடிய எந்த ஒரு கெட்ட சக்தியினாளும், உங்கள் வாழ்க்கையில் துன்பம்...
நாம் மனிதராக பிறந்த நாள் முதல் நம்மைத் தாங்கி நிற்பது இந்த பூமி தாய் தான். பஞ்சபூதங்களில் முதலிடத்தை பிடித்திருப்பதும் இந்த பூமி தான். அதாவது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு,...
பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றினால், வீட்டில் வறுமை வருவதற்கு வாய்ப்பே...
நமக்கு வாழ்க்கையில் சுக்கிர யோகம் அடித்து விட்டாலே போதும். சுகபோக வாழ்க்கையை சுலபமான முறையில் செல்வ செழிப்போடு பெற்றுவிடலாம். சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு பல வகையான பரிகாரங்கள் இருந்தாலும், நாம் எல்லோரும்...
தேவையற்ற பிரச்சனைகள் நீங்கி, வீட்டில் எப்போதும் மன நிம்மதி இருக்க, தினமும் மாலையில் இந்த...
பெரிய வசதி படைத்தவர்களாக இருந்து, பெரிய பங்களாவில் வசித்து வந்தாலும் சரி, சிறிய வீடாக ஒரு கூரை வீட்டை அமைத்துக் கொண்டு வசித்து வந்தாலும் சரி, வாடகை வீட்டில் குடி இருந்தாலும் சரி,...
தினமும் மாலையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம்...
நம்முடைய வழிபாட்டில் அன்றாடம் தினசரி தீப வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களில் சிலர் காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், நிச்சயமாக மாலை நேரத்திலாவது கட்டாயம் தீப...
கோவிலில், மற்றவர்கள் ஏற்றிய தீபச்சுடரில் இருந்து, நம்முடைய வேண்டுதலுக்காக தீபத்தை ஏற்றி வைத்தால், நமக்கான...
கோவிலுக்கு சென்று தீப வழிபாடு செய்வதில், இன்னும் சிலருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றது. அந்த வரிசையில் கோவிலுக்கு சென்று நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது, வேறு ஒருவர்...
நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் இதுவாக இருந்தால் நிச்சயம் பிரச்சனைகள் வரும்!...
வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய் எந்த எண்ணெயாக இருந்தால் நல்லது? ஏன் சில எண்ணெய்களை வீட்டில் பயன்படுத்தக்கூடாது? அப்படி பயன்படுத்தினால் என்ன நடக்கும்? நாம் பொதுவாக கோவில்களில் ஏற்றப்படும் எண்ணெய்...
தினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.
நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, நம் வீட்டில் இருள் நீங்க வேண்டு என்பதற்காகத் தான், வீட்டில் காலையிலும் மாலையிலும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஒளிர விட்டு, தீப...
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்நாளில் கஷ்டம் என்பதே...
நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் என்பதே இல்லாமல், வெறும் சந்தோஷத்தை மட்டுமே அனுபவித்து வாழ்ந்தால், சந்தோஷம் திகட்டாதா! சந்தோஷம் சலித்து போய் விடாதா? சந்தோசத்தால் வரும் சந்தோஷத்தை, அனுபவிக்க வேண்டும் என்றால், துன்பம் கட்டாயம்...
நிலை வாசலில் தீபம் ஏற்றுபவர்கள் இந்த ஒரு தவறை மட்டும் செய்யக்கூடாது. வீட்டின் ஐஸ்வரியம்...
தினம்தோறும் நம் வீட்டில் செய்யக்கூடிய இறைவழிபாட்டில் அறியாமல் ஏதேனும் சில தவறுகளை செய்வதன் மூலம், அந்த இறைவன் நம்மை உடனேயே தண்டித்து விட மாட்டார். அறியாமல் செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு....
தீராத பண கஷ்டமும் சீக்கிரமே தீர இந்தத் திரியை கொண்டு தீபம் ஏற்றி பாருங்கள்!...
தீப வழிபாடு என்பது ஒரு வீட்டினுடைய இருளை நீக்கி, லட்சுமி கடாட்சத்தை கொண்டுவருவது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நிறைவான பக்தியோடு, தூய்மையான மனதில் இரு கைகளையும் ஏந்தி...
எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் வீட்டில் இந்த விளக்கில் தீபம் ஏற்றி வைக்காதீர்கள். இந்த விளக்கை...
தினம்தோறும் தீபவழிபாடு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் இருளை போக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இருளைப் போக்குவதோடு, வீட்டிலிருக்கும் வறுமையைப் போக்கக் கூடிய சக்தியும் இந்த தீப ஒளிக்கு உண்டு. ஆனால்,...
தீபம் ஏற்றும் போது, நாம் அறியாமல் கூட இந்த சின்ன தவறை செய்யக்கூடாது. நம்முடைய...
பெண்கள் பூஜை அறையை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்து கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக நாம் தீபம் ஏற்றும்போது, நாம் செய்யக்...