Tag: Dhanam in Tamil
சங்கடஹர சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய தானம்
விநாயகர் என்றாலே நம்முடைய சங்கடங்களை தீர்த்து நல்ல முறையில் வாழ வைப்பவர். அப்படியான விநாயகருக்கு உகந்த சங்கடகர சதுர்த்தியில் அவரை வழிபடும் போது நம்முடைய வினைகளை தீர்ப்பது மட்டுமின்றி நம்மை செல்வ வளத்துடன்...
கஷ்டம் தீர பசு நெய் தானம் செய்யும் முறை
இன்றைய சூழ்நிலையில், இந்த உலகத்தில் தாய்ப்பாலில் மட்டும்தான் கலப்படம் இல்லாமல் இருக்கிறது. மற்றபடி எல்லா பொருள்களிலும் கலப்படம் கலந்து விட்டது. இப்படி கலப்படம் நிறைந்த பொருட்களை இறைவனுக்கு நாம் தானம் செய்வதன் மூலம்...
ஜனவரி 1 செய்ய வேண்டிய முதல் செலவு, முதல் தானம்
இன்று மனிதர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கஷ்டம், பண கஷ்டம். இல்லாதவர்கள், இருப்பவர்களிடம் கையேந்த கூடிய நிலைமை. இந்த நிலைமை இந்த புது வருடத்திலாவது மாற வேண்டும். நம்முடைய தேவைக்கு நாம் பணம்...
அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் இதை பிறருக்கு தானமாக ...
வெள்ளிக்கிழமை என்றாலே மங்கள வாரம் என்று தான் பொருள். மங்கலம் என்றாலே அது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும் சொல். அதே போல சுக்கிர வாரம் என்றும் இந்த வெள்ளிக்கிழமைக்கு ஒரு பெயர் உண்டு....
தன தானியத்தை அள்ளித் தரும் தாந்திரீக பரிகாரங்கள். இந்த சூட்சமங்களை நீங்கள் அறிந்து கொண்டாலே...
தன வசியம் உண்டாக நம்முடைய இந்து சாஸ்திரத்தில் நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஒரு வீட்டில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை அதில் மிகவும் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டு இருக்கும் சில...
இந்த ஒரு பொருளை மட்டும் நீங்கள் தானமாக தந்தால் போதும், இவ்வுலகில் வாழும் நாட்கள்...
நாம் செய்யும் தான தர்மங்கள் பரிகாரங்கள் வழிபாடுகள் அனைத்தும் உலகில் நாம் வாழும் நாட்கள் வரை நல்ல ஆரோக்கியத்துடனும், செல்வ செழிப்புடனும் வாழ வழி வகுக்கும். ஆனால் இந்த ஒரு பொருளை தானமாக...
இந்த தானங்களை கோவிலுக்கு செய்வதன் மூலம் பதவி கிடைக்கும், செல்வாக்கு கிடைக்கும், குடும்பம் தழைக்கும்
தொடர்ந்து ஒரு குடும்பத்தில் துயரங்கள் நடந்து கொண்டிருந்தாலோ, அல்லது நடக்க வேண்டிய காரியங்கள் தடை பட்டுக் கொண்டிருந்தாலோ அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனடியாக வீட்டில் இருக்கும் அனைவரின் ஜாதகத்தையும் கொண்டு சென்று...
சனிக்கிழமை இந்த 1 பொருளை கோவிலுக்கு தானமாகக் கொடுத்தால், கடன் குறையும். பாவங்கள் தீரும்....
சனிக்கிழமை சனிபகவானுக்கு மிக மிக உகந்த நாள். நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய ஏற்ற இறக்கங்களுக்கு நவகிரகங்களில் இந்த சனி பகவானுக்கு முக்கிய பங்கு உண்டு. சனிபகவானுக்கு உகந்த இந்த சனிக்கிழமையில், நாம் எந்த...
பெண் குழந்தைகளுக்கு இந்தப் பொருளை தானமாகக் கொடுத்தால் போதும். மகாலட்சுமியை நாம் மறந்து போய்விட்டாலும்...
மகாலட்சுமியை நினைத்து நித்தம் நித்தம் பூஜை அறையில் பூஜை புனஸ்காரங்களை செய்து, லட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைத்து நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒரு...
இந்த 5 தானங்களை செய்தால் போதும். கண்ணீரோடு கஷ்டத்தில் கண் கலங்கி நிற்கும் குடும்பத்திற்கு,...
நாம் செய்யக்கூடிய தானமும் தர்மமும் நம் தலையை காக்கும் என்ற கூற்று நம் முன்னோர்களால் சொல்லி வைக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளுக்கு உண்டான அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. இருப்பினும் சுலபமாக...
எந்த 10 பேருக்கு தானம் கொடுத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்து வைத்துக்...
தானம் என்பது ஒருவர் கேட்காமல் நாமாகவே மனமுவந்து புண்ணியத்தின் பெயரில் நம்மிடம் இருப்பதை கொடுப்பது ஆகும். தர்மம் என்பது பிறர் கேட்க நாம் கொடுப்பது ஆகும். தானத்திற்கும், தர்மத்துக்கும் வித்தியாசம் உண்டு. தர்மம்...
இந்த தானத்தை வாழ்நாளில் ஒரே ஒரு முறை செய்தால் கூட போதும். விடாமல் உங்களை...
நம்மை விடாமல் பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரத்தை இருக்கும் இடம் தெரியாமல், அழிப்பதற்கு ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....
இந்தப் பொருளை தானம் கொடுப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்களுடைய கர்மாவும்,...
இந்த காலத்தில் தானம் கொடுப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. யார் வேண்டுமென்றாலும், யாருக்கு வேண்டுமென்றாலும் எந்த பொருளை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் தானம் செய்கிறார்கள். தானத்திற்கு எந்த ஒரு வரையறையும்...
நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கிறீர்களா? உங்களுக்கு என்ன புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?
நாய், பூனை, பசு, ஆடு, புறா, கிளி என்று விதவிதமாக வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது உண்டு. இப்படி நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு அனுதினமும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான்...
உங்கள் ராசிக்கு நீங்கள் இந்த தானம் செய்தால் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள்! 12 ராசிக்காரர்களும் செய்ய...
பொதுவாக இருக்கும் விஷயங்களை விட, தங்கள் ராசிக்கு உரிய விஷயங்களை செய்யும் பொழுது பலன்களும் அதிகம் கிடைக்கப் பெறுகின்றன என்கிறது ஜோதிடம். ராசிக்குரிய மோதிரம் அணிவது, ராசிக்குரிய பலன்களைப் பார்ப்பது கூட இந்த...
வேண்டுதல் வைத்து தானம் கொடுக்க போகிறீர்களா? அப்போது முதலில் எவற்றையெல்லாம் தானம் கொடுக்க கூடாது...
நமக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்றால் கடவுளிடம் மன்றாடி எனக்கு இந்த இந்தக் காரியம் நடக்க வேண்டும் அதற்கு நான் இதனை தானமாக கொடுக்கிறேன் என்று வேண்டுதல் வைத்து, அதனை நிறைவேற்றுவது என்பது...
நம் வீட்டில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் நாம் பயன்படுத்தலாமா? அதனால் ஏதாவது ஆபத்து...
தானம் என்பது புண்ணியத்தை சேர்க்கும் ஒரு மாபெரும் விஷயமாகும். இந்த தானத்தை செய்வதற்கும் ஒரு முறை உண்டு. ஒருவரிடம் இருந்து ஒரு பொருள், இன்னொருவரிடம் செல்வதாக இருந்தால் அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன?...
வாழ்க்கையில் ஒரு முறை இந்த 1 பொருளை யாருக்கேனும் தானமாக கொடுத்து விடுங்கள் போதும்....
வாழ்க்கையில் நமக்கான அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அள்ளி தரக்கூடிய ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் தொடர்ந்து பணக் கஷ்டமும் மன கஷ்டமும்...
விநாயகருக்கு தேங்காயை இப்படி உடைத்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் சிதறு தேங்காய்...
வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்திற்கும் விடிவுகாலம் பிறக்காதா என்று தான் நாம் இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சில பரிகாரங்களையும் செய்கின்றோம். அந்த வரிசையில் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீர்க்க முடியாத துயரங்களுக்கு...
இந்த பொருட்களை மடடும் தானமாக கொடுத்து பாருங்கள்! உங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கைத்தரம் உயர்ந்து...
நமது கர்மாக்களை தகர்த்து எறிவதற்கான சிறந்த பரிகாரம் தானம் கொடுப்பதாகும். தானங்கள் செய்வதன் மூலம் பலன்கள் பல கிடைத்திடும் என்று பலருக்கும் தெரிந்திருந்தாலும், தானம் செய்வதை அனைவராலும் செய்ய இயலாது. ஆனால் அவரவர்...