Home Tags Durgai amman pariharam Tamil

Tag: Durgai amman pariharam Tamil

durgai1

பெண்களுக்கான துர்க்கை அம்மன் வழிபாடு

இந்த பூமியில் கஷ்டப்படுவதற்காகவே அவதரித்த ஜென்மம் என்றால் அது பெண் ஜென்மம், அப்படி என்று தான் நம்மில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தவறு. பெண்கள் என்றால் அவர்கள் அம்பாளுக்கு சமமானவர்கள்....
durgai

கஷ்டம் தீர்க்கும் துர்க்கை அம்மன் வழிபாடு

குடும்பத்தில் கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் நம்முடைய கெட்ட நேரமும், கிரக சூழ்நிலையும் தான். இரண்டாவது காரணம் நம்மை சுற்றி இருக்கும், கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல். இந்த இரண்டையும் துவம்சம் செய்யக்கூடிய...
amman4

எதிரிகள் விலக பரிகாரம்

இந்த உலகத்தில் எதிரிகளுடைய சூழ்ச்சியிலிருந்தும், நம் மீது பொறாமைப்படுபவர்களுடைய கண்களில் இருந்தும் தப்பிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி இருந்தவங்க, இப்போ எப்படி மாறிட்டா. இவளுக்கெல்லாம் இப்படி ஒரு வாழ்வு எங்கிருந்துதான் வந்ததோ?...
amman3

கடன் தீர செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு

நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அந்த கடனை சனிக்கிழமை வாங்காதீங்க. செவ்வாய்க்கிழமை வாங்காதீர்கள். செவ்வாய்க்கிழமைகளில் சனிக்கிழமைகளில் வாங்கிய கடன் பெருகும். அதனால கூடுமான வரை அந்த இரண்டு கிழமையில்...
durgai2

செவ்வாய்க்கிழமை வீட்டில் தூபம் போடும் முறை

பொதுவாகவே துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு செவ்வாய்க்கிழமை உகந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் துர்கை வழிபாடு செய்தால் காலத்தால் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் தீரும். எந்த...
durgai1

தெய்வ குத்தம் நீங்க, வீட்டில் சுப காரியத்தடை விலக செய்ய வேண்டிய துர்க்கை வழிபாடு.

சில வீடுகளில் தெய்வ குத்தம் இருக்கும். அது என்ன தெய்வ குத்தம் என்று தெரியாது. ஆனால் வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைக்கோ, பெண் பிள்ளைக்கோ திருமணம் கைகூடி வராது. ஜாதக கட்டத்திலும் எந்த...
durgai

துர்க்கை அம்மனுக்கு இந்த நேரத்தில் விளக்கு போட்டு வழிபாடு செய்தால் கோடி நன்மைகள் தேடி...

நாம் எல்லோருக்கும் தெரியும். துர்கை அம்மன் வழிபாடு நமக்கு எவ்வளவு பெரிய பலம் என்பது. அதிலும் இந்த ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதில் நிறைய நன்மைகள் இருக்கிறது. வாழ்க்கையில்...
durgai

துர்க்கை அம்மனை இப்படி வழிபாடு செய்தால் துன்பங்கள் தூள் தூளாகிவிடும். வெற்றிவாகை சூட சுலபமான...

வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் தொலைந்து போக வேண்டும் என்றாலும், எதிரி தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றாலும், கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றாலும், வெற்றி வாகை சூட வேண்டும் என்றாலும்,...
amman

அம்மன் கோவிலுக்கு செல்லும்போது எதிர்பாராமல் இந்த 1 பொருள் உங்கள் கைக்கு வந்தால் நீங்கள்...

சில சமயம் நாம் கோவிலுக்கு செல்லும்போது நம்மை அறியாமலேயே, நம் மனதிற்கு சந்தோசம் தரக்கூடிய நிறைய விஷயங்கள் நடக்கும். நாம் எதிர்பார்க்காமல் கோவிலில் இருந்து பிரசாதம் கிடைக்கும். நாம் எதிர்பார்க்காமல் அம்மன் பாதங்களில்...
durga-lemon-vilakku

வந்த துன்பம் எதுவாயினும் வந்த வழியே செல்வதற்கு, வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனை இப்படித்தான் வழிபட...

திருமணத் தடை அகலவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும் துர்க்கை அம்மனை பொதுவாக வழிபடுவது உண்டு. செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சாற்றி, எலுமிச்சை தீபம் ஏற்றுவது பரிகாரமாக...
durgai-amman

துர்க்கை அம்மனை இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு துக்கம் இல்லை! துன்பம் இல்லை! துயரமும் இல்லை.

நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக்கூடிய சக்தி குறிப்பாக சொல்லப்போனால், அதிபதியாக சிக்கல்கள் தடைகள் இன்னல்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாடு மிகவும் நல்லது. இப்போது கலியுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புரியும்படி...
durgai-amman

கெட்ட சக்திகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள, 48 நாட்கள் அம்மனை நினைத்து இந்த பூஜையை செய்தாலே போதும்....

நமக்கு இருப்பதோ ஒரே ஒரு வாழ்க்கை! இந்த வாழ்க்கையில் எத்தனை போட்டிகள், எத்தனை பெருமைகள். நீ பெரியவனா, நான் பெரியவனா, என்ற ஏற்றத் தாழ்வில் தான் பிரச்சனையே ஆரம்பிக்கின்றது. அந்த பொறாமை கொஞ்சம்...
durgai-amman-manthiram-1

துர்க்கை அம்மனுக்கு ராகுகால விளக்கு ஏற்றும் பழக்கம் உடையவர்களாக நீங்கள்! இந்த வழிமுறையை பின்பற்றினால்...

பொதுவாகவே எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றினால் சரியாகிவிடும் என்பது நாம் எல்லோருக்கும் இருக்கும் ஒரு நம்பிக்கை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அது உண்மைதான். இப்படி...
durgai-amman-manthiram-1

கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்படும் செய்வினையை எப்படி கண்டுபிடிப்பது? செய்வினையில் இருந்து விடுபட என்ன பரிகாரம்...

போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேற்றத்தை அடைவது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஒருவருடைய முன்னேற்றம், மற்றொருவருக்கு தோல்வி. இது இயற்கையான ஒன்று. ஒருவர் தன்னுடைய முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் அதில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike