Tag: Hanuman manthiram tamil
- Advertisement -
அதிசக்தி வாய்ந்த ஹனுமன் மகாமந்திரம்
கஷ்டமே வராமல் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதை விட, கஷ்டம் வந்தால் அந்த கஷ்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லித் தாருங்கள். பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே கஷ்டப்படாமல் வளரவேண்டும் என்று...
சனிக்கிழமை காலை சொல்ல வேண்டிய ஹனுமன் மந்திரம்
வாழ்க்கையில், கோழையாக பல வருடங்கள் வாழ்வதைவிட தைரியசாலியாக ஒரே நாள் வாழ்ந்து விட்டு மடிவது மேல். குட்ட குட்ட எந்த இடத்திலும் குனிந்து கொண்டே இருக்கக் கூடாது. எல்லா விஷயத்திலும் வாழ்க்கையில் எதிர்த்து...
நல்ல வேலை கிடைக்க சக்தி வாய்ந்த அனுமன் மந்திரம்
நம்முடைய வாழ்க்கை எப்போதுமே நாலு பேர் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஜாம் ஜாம் என்று இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் எப்போதுமே நம்முடைய வாழ்க்கை, அடுத்தவர்கள் பொறாமைப்பட கூடிய...
துஷ்ட கிரகங்கள் விலக ஹனுமன் மந்திரம்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் கஷ்டம் எப்போது வரும். நல்ல கிரகங்கள் கூட, துஷ்ட கிரகங்களோடு சேர்ந்து கெட்ட வேலை செய்யும் போது, பிரச்சனைகள் வரும். உங்களுடைய ஜாதக கட்டத்தில் கிரகங்கள் தாறுமாறாக அமர்ந்து...
கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம்
மனிதர்களுக்கு வரக்கூடிய கெட்ட நேரத்தில், கிரகங்களால் உருவாக்கப்படக்கூடிய கெடுதல் தான், கடன். கிரகங்களின் விளையாட்டு தான் நம்மை கடன் வாங்க செய்கிறது. அப்படி கடனை கொடுக்கக் கூடிய கிரகங்கள், நம்மிடம் நெருங்காமல் இருக்க...
நம்பிக்கை தரும் ஹனுமன் மந்திரம்
எவ்வளவுதான் தோல்வி அடைந்தாலும், நம்முடைய அருகில் நமக்கு நம்பிக்கை கொடுப்பதற்கு ஒருவர் இருந்தால் போதும். தோல்வியை எல்லாம் கடந்து, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். ராமருடைய வெற்றிக்கு பின்னால்பக்க பலமாக...
மனபயம் போக்கும் ஹனுமன் மந்திரம்
சில பேர் வாழ்க்கையில், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தானாக வந்து வீட்டு வாசல் கதவை தட்டும். ஆனால் அவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களிடத்தில் இருக்கும் பயம் அவர்களை முன்னேற விடாமல்...
வாழ்க்கையில் வரவிருக்கும் தோல்விகளை எல்லாம் வெற்றியாக மாற்ற ஒரு சூட்சம ஹனுமன் மந்திரம்! இந்த...
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரை பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். அவர் வீரத்தையும், பலத்தையும் ஒருவர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. பெரும்பாலானவர்களுக்கு பிடித்த கடவுள் என்றால், அதில்...
ஐந்து நாட்கள் தொடர்ந்து இந்த மந்திரத்தை எழுதினால் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும்....
ஸ்ரீராம ஜெயம் என்று சொல்லும் சக்திவாய்ந்த மந்திரத்தினை 108 முறை எழுதி அருகிலுள்ள அனுமனுக்கு மாலையாக செலுத்தினால் அனைத்து மங்கள காரியங்களையும் நடத்தித் தருவார் அனுமன். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை எழுதி பிரார்த்தனை...
இன்று சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் நவமி திதி! தீராத மன கஷ்டங்கள் தீர, மன...
பொதுவாகவே அனுமனை வழிபாடு செய்து வருபவர்களுக்கு மனம் பலம் பெறும். அதேசமயம் தேவையற்ற பயம், அனுமன் பக்தர்களுடைய மனதை நெருங்காது. அனுமனை வழிபாடு செய்பவர்கள் தைரியசாலியாக தான் இருப்பார்கள். ஹனுமனை தொடர்ந்து வழிபாடு...
உங்கள் ஜாதகத்தில் எப்பேர்பட்ட சனி தோஷம், ராகு கேது தோஷம் இருந்தாலும், அதனுடைய தாக்கம்...
ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய சனி தோஷம், ராகு கேது தோஷத்தால் பல பேர், பல பிரச்சனைகளில், இன்றளவும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உங்களுக்கு ஜாதகப்படி கெட்ட நேரம் தொடங்கி விட்டது, சனி...
இவரை இப்படி வழிபட்டால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் காண்பது உறுதி.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண போராடிக் கொண்டிருக்கின்றனர். சில ஆண்டுகள் முன்பு வரை கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த வியாபாரம் கூட தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது....
நீங்கள் அறியாமல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் பெற வேண்டுமா? இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்.
நம்மில் சிலர் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒரு தவறை மற்றவர்களுக்கு செய்திருப்போம். அல்லது நாம் செய்த ஏதாவது ஒரு செயலினால் மற்றவர்கள் பாதிப்படைந்திருபார்கள். சிலருக்கு சூழ்நிலை காரணமாக அடுத்தவர்களை காட்டிக் கொடுக்க வேண்டிய...
சனியால் பாதிப்பு வராமல் இருக்க கூறவேண்டிய அனுமன் மந்திரம்
நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பது "சனி பகவான்" ஆவார். மிகவும் சக்தி வாய்ந்த சனிபகவான், ஒரு மனிதனின் ஆயுளை தீர்மானிப்பவராக இருப்பதால், அந்த சனிபகவானின் கெடுதலான தசைக்காலங்களில், அவரிடம் இருந்து...
எத்தகைய நோயையும் போக்கி உடல் பலம் பெற அனுமன் காயத்ரி மந்திரம்
உலகில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன. இதில் விலங்குகளுக்கு இருக்கும் உடல் வலிமையில் சிறிது கூட மனிதனுக்கு இல்லை. ஆனால் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் சிந்திக்கும் திறனால் அவன் ஒட்டுமொத்த உலகையே ஆளுகிறான்....
முயற்சிகளை வெற்றிபெற செய்யும் ஆஞ்சநேயர் ஸ்லோகம்
சோம்பிக்கிடக்கும் மனமும் உடலும் தீமைகளின் கூடாரமாகும். மனிதர்கள் அனைவரும் உழைத்தால் மட்டுமே எல்லோரும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். வாழ்க்கைக்கு தேவையான பணத்தை பெறுவதற்கு நாம் அனைவரும் ஏதாவது ஒரு பணி அல்லது தொழில்...
வெற்றி கை கூடி வர உதவும் ஜய அனுமன் மந்திரம்
முயற்சி திருவினை ஆகும் என்பது நமது தமிழில் உள்ள பழமையான ஒரு சொல்வழக்காகும். நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் பயன்படக்கூடியதாகவே இருக்கும். அத்தகைய...
தீயவைகள் அனைத்தும் விலக உதவும் ஆஞ்சநேயர் மந்திரம்
இன்றைய அவசரமான உலகில் மக்கள் எதிலும் அவசரமாகவும் பரபரப்பாகவும் இயங்குவதால் சில சமயம் அவர்களை அறியாமல் சில விபத்துகளில் சிக்குகின்றனர்.மேலும் கிரகங்களின் கேடான தாக்கங்கங்களாலும், தீய எண்ணங்களின் சில செயல்களிலும் சிலர் பல...
அனுமன் சாலிசா ஸ்லோகம் | Hanuman chalisa lyrics in Tamil
அனுமனை போற்றும் வகையில் பக்தி பரவசத்தோடு அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம் அனுமன் சாலிசா என்கிறோம். இந்த பாடல்கள் அனைத்தும் அவாதி என்னும் மொழியில் துளசிதாசரால் பாடப்பட்டவை ஆகும். ராமசரிதமனசாவை விட...
















