Tag: kadan adaiya pariharam
- Advertisement -
4-4-2025 கடன் தீர பிரியாணி இலை பரிகாரம்
4-4-2025 இன்றைய தினம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, உகந்த தினமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நேரம் காலம் பார்த்து ஒரு வேலையை செய்தால், நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும் என்று...
கடன் தீர்க்கும் வளர்பிறை ஏகாதசி
மாசி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். மாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய திதியாக...
கடன் அடைய மழை நீர் பரிகாரம்
கடன் இல்லாத மனிதன் இந்த பூமியில் வாழ்ந்தால் அவனை, இன்று கொண்டு போய் அருங்காட்சியகத்தில் வைத்து அனைவரும் பார்க்கலாம். கடன் இல்லாத மனிதன் காட்சி பொருளாக வைக்க வேண்டிய மனிதன். அந்த அளவுக்கு...
கடன் தீர ஆடி மாதம் ஏற்ற வேண்டிய விளக்கு
எல்லா அம்மன் தெய்வங்களுக்கும் சக்தி அதிகரிக்க கூடிய மாதம் என்றால் அது இந்த ஆடி மாதம் தான். வழக்கத்தை விட அம்பாள் இந்த மாதத்தில் தான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. வீட்டில்...
கடன் வராமல் தடுக்க ஏற்ற வேண்டிய விளக்கு
துரதிஷ்டம் ஒரு மனிதனுக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் துன்பமும் சேர்ந்து வாழ்க்கையில் வந்து தொற்றிக் கொள்ளும். துரதிஷ்டம் வரும்போது நமக்கு முதலில் வரக்கூடிய துன்பம் என்ன தெரியுமா. பணக்கஷ்டம், கடன், வறுமை. இதுதான்...
கடன் தீர செவ்வாய்க்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்
சில பேருக்கு வாங்கிய கடனை சீக்கிரம் திருப்பி தரக்கூடிய யோகம் இருக்கும். சில பேர் கடனே வாங்க மாட்டாங்க. சில பேரால் கடனை வாங்கி விட்டால், அதை திருப்பி தரக்கூடிய சந்தர்ப்பமே அமையாது....
கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர குலதெய்வ பரிகாரம்
எவ்வளவு பெரிய பண பிரச்சனையாக இருந்தாலும், எவ்வளவு பெரிய கடன் பிரச்சனையாக இருந்தாலும், அதிலிருந்து வெளிவர முடியும். ஆனால் அதற்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். இந்த...
கடன் பிரச்சனை தீர விநாயகர் வழிபாடு
இன்று பிரச்சனை இல்லாத குடும்பம் என்று எதுவுமே இருக்காது. ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்கும் ஒரு அளவு உண்டு. எப்பொழுதுமே பிரச்சனையாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதியும் இருக்காது, சந்தோஷமும் இருக்காது. பெரும்பாலும் எப்பொழுதும் பிரச்சனையாக...
ஒன்பது நாளில் கடன் பிரச்சினை தீர பிள்ளையார் வழிபாடு
கடன் தொல்லை தாங்கவே முடியவில்லை. ஊரைவிட்டே ஓடிவிடலாம் போல இருக்கிறது என்று சில பேர் புலம்பி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவுக்கு பெரிய அளவில் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட ஒரு விமோசனத்தை...
செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாட்டு முறை
ஆசைப்பட்டு சந்தோஷமாக யாரும் கடனை கைநீட்டி வாங்குவதில்லை. சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும், வறுமையும், கஷ்டமும், நம்மை கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளி விடுகிறது. தீராத கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட, இந்த...
காணும் பொங்கல் அன்று செய்ய வேண்டிய தானம்
தைப்பொங்கல் திருநாள் முடிந்து விட்டது. மாட்டுப் பொங்கல் திருநாளும் முடிந்தது. அடுத்து இருப்பது இந்த காணும் பொங்கல் மட்டும் தான். இந்த காணும் பொங்கல் நன்னாளில் முந்தைய காலத்தில் எல்லாம் என்ன பழக்கம்...
கடன் பிரச்சனையை தீர்க்கும் அரச இலை தீப பரிகாரம்
ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கிறது. அந்த சக்திகளை வைத்து தான் அந்த மரத்திற்குரிய மருத்துவ குணங்கள் ஏற்படுகின்றன. அந்த மருத்துவ குணங்களை பயன்படுத்தி உடல் உபாதைகளை நீக்குகிறோம். உடல் உபாதை...
கடன் தீர முருகர் கோயில் பரிகாரம்
கடன் தீர எண்ணற்ற வழிபாடுகள் பரிகாரங்கள் இருந்தாலும் கடன் என்னும் பிரச்சனையிலிருந்து முழுவதுமாக வெளிவர வேண்டும் எனில் அது முருகப்பெருமானை சரணடைவது தான். ஆகையால் தான் கடன் தொடர்பான எந்த ஒரு காரியமும்...
கடன் தீர முருகன் கோவில் பரிகாரம்
கடன் என்ற இந்த வார்த்தையை யாராலும் அத்தனை சுலபமாக கடந்து விட முடியாது. ஒருவருடைய வாழ்க்கையே புரட்டி போடக் கூடிய பல விஷயங்களில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த கடன் தான். அத்தகைய கடன்...
கடன் கரையை சொல்ல வேண்டிய வார்த்தை
நாம் வாயிலிருந்து வெளிவரக்கூடிய வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரு பவர் இருக்கு. சில சமயம் நம்மை அறியாமல் சொல்லக்கூடிய வார்த்தைகள் அப்படியே பலித்து விடும். கோபத்தில் தான் திட்டி இருப்போம் 'நான் சொல்ற பேச்சைக்...
கடனை தீர்க்க கல் உப்பு பரிகாரம்
என்னை கஷ்டப்படுத்தும் கடன், என்னை விட்டுப் போகணும். கடன் என்னை விட்டுப் போகணும், என்னை விட்டு கடன் போகணும். இந்த வார்த்தைகளை சொல்லிய பின்பு இந்த பதிவை படிப்போம். அப்போதுதான் கடன் நிச்சயம்...
கடன் தீர்க்கும் மருதாணிப் பூ பரிகாரம்
நிறைய பேர் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பித் தர முடியாமல், திருப்பித் தர வழியே இல்லாமல், ஊரை விட்டு ஓடி விடுவார்கள். அதாவது தலை நிமிர்ந்து வாழ்ந்த ஊரில் தலை குனிந்து வாழ...
மொத்த கடனையும் அடைக்கும் ஒரு ரூபாய் பரிகாரம்.
வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் கடன் இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஒரு சில பேர், அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கடன் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாக வாழ்கிறார்கள்....
கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர செய்ய வேண்டிய சித்தர் வழிபாடு
மனிதர்களாக பிறந்தவர்கள் இறைவழிபாடு செய்வது எந்த அளவுக்கு அவசியமோ, அதேபோல சித்தர்கள் வழிபாடும் மிக மிக அவசியம்தான். ஞானிகள், சித்தர்கள், குருமார்கள் இப்படிப்பட்டவர்களை எல்லாம் மறக்காமல் தினமும் நினைத்து வழிபாடு செய்து வருவதன்...
ஏழு வாரம் திங்கட்கிழமை இந்த கோவிலுக்கு சென்று வந்தால் எவ்வளவு பெரிய கடனும் காணாமல்...
கோடியில் ஒருத்தரை கூட இன்று கடன் இல்லாமல் நம்மால் பார்க்க முடியாது. ஏதாவது ஒரு விதத்தில் கடனாளியாக தான் இன்று மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களிடம் கைநீட்டி கடன் வாங்கவில்லை என்றாலும் தங்களுடைய...



















