Home Tags Kadan neenga pariharam

Tag: Kadan neenga pariharam

sevvai-cash

கட்டுக்கடங்காத கடன் அடைய கட்டு கட்டாய் பணம் சேர செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் இதை...

கடன் தொல்லை யாருக்குத் தான் இல்லை? எல்லோருக்குமே ஏதாவது ஒரு கடன் இருக்கத்தான் செய்கிறது. இந்த கடனில் இருந்து எளிதாக மீள்வதற்கு ஓரைகள் நமக்கு துணை புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு...
amman6

5 வெள்ளிக்கிழமைகள் கோவிலில் இருந்து இந்த 1 பொருளை வீட்டிற்கு எடுத்து வாருங்கள். கடன்...

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்ட கஷ்டப்படுபவர்களை, காப்பாற்றக்கூடிய சக்தி அந்த மகாலட்சுமி தாயாருக்குத்தான் உண்டு. ஆகவே ஐந்து வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்து, அவள் பாதங்களை விடாமல் பற்றிக்கொள்ள...
kala-bairavar-vilakku

கடன் பிரச்சனையால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் முதலில் இந்த விளக்கை ஏற்றுங்கள். கடன் பிரச்சனைக்கு உடனடி தீர்வு...

கடன் பிரச்சனையால் தங்கள் சொத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து, வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து, நடுத்தெருவில் நின்றவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். யாரும் விருப்பப்பட்டு ஆசைப்பட்டு கடன் வாங்குவது இல்லை. சூழ்நிலை, கெட்ட நேரம், கடனை...
cash2

லட்ச லட்சமாக கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கூட கஷ்டம் இல்லாமல் திருப்பி அடைத்து விடலாம்....

இன்று நமக்கு லட்சம் லட்சமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை அமைவது எதற்கு. ஒன்று கல்யாணத்திற்கு, இரண்டாவது மருத்துவ செலவிற்கு, மூன்றாவது குழந்தைகளின் மேல் படிப்புக்கு, குழந்தைகளின் மேல்படிப்புக்கு கூட காசு பணம்...
mahalashmi

வாரம்தோறும் சனிக்கிழமை இந்த 1 பொருளை மட்டும் வாங்கினால் போதும். ஒரு ரூபாய் கூட...

சனிக்கிழமை என்றாலே சனிபகவானுக்கு உரிய தினம் என்பதும், பெருமாளுக்கு உரிய தினம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். பொதுவாகவே இந்த சனிக்கிழமை எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது...
kayaru

கஷ்டமே இல்லாமல் கடன் பிரச்சனை எல்லாம் தானாகவே தீர்ந்துவிடும். இந்த கயிறை மட்டும் கையில்...

இந்த கலியுகத்தில் கடன் வாங்கி வாங்கி நாம் எப்படி தான் கடன்காரர் ஆனோம் என்று நமக்கே தெரியாது. கலியுகத்திற்கும் கடனுக்கும் என்ன சம்பந்தம் என்று சில பேர் யோசிக்கலாம். இந்த கலியுகத்தில் தான்...
oil-bath

மாதத்தில் இந்த 2 நாட்கள் மட்டும் எண்ணெய் தேய்த்து குளித்தால் வாழ்வில் கடன் தொல்லையே...

பூமியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதத்தில் கடன் பிரச்சனை இருக்கின்றது. பெரிய பெரிய கடன் பிரச்சனையால் உயிரை விட்டவர்கள் கூட ஏராளமானோர் உள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த கடன் பிரச்சனை கொடுமையான...
kadan

இந்த 1 பொருளை உங்கள் தலையை சுற்றிப் போடுங்கள். கோடான கோடி கடனும் 16...

கைநீட்டி வாங்கிய கடனை, திருப்பி தர முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த கஷ்டம் எவ்வளவு பெரியது என்பது. வாழ்க்கையில் சந்தோஷமே ஒரு துளி கூட இருக்காது. இன்றைய சூழ்நிலையில் எல்லாவற்றையுமே இந்த...
kadan

கஷ்டப்படாமல் கடனை திருப்பிக் கொடுக்க, குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை வாங்கி கொடுங்கள்....

சில பேருக்கு கழுத்தை நெரிக்கும் கடன் நிறைய சங்கடங்களை கொடுக்கும். கடன் பிரச்சனையை சுலபமாக சமாளிக்க முடியாமல் திக்கித் திணறி வருவார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஒரு சில சின்ன சின்ன பரிகாரங்களை...
milagu

அதிகப்படியான கடன் தொல்லையிலிருந்து மீள இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உடனே இதற்கான...

கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன். இந்த இலங்கை வேந்தன் இராவணனை பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். எப்பேற்பட்ட ஆளுமை வாய்ந்தவன். அவனின் துன்பத்திற்கே எடுத்துகாட்டாக, கடன்பட்டவர்களின் நிலையை கூறினார்கள்,...
kadan

பெரிய பெரிய காயங்களை உண்டாக்கும் கடன் கூட, நொடி பொழுதில் காணாமல் போகும். 21...

சில பேருக்கு தகுதிக்கு மீறிய கடன் பிரச்சனை இருக்கும். அந்த கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத சூழ்நிலை இருக்கும். கடனை வாங்கிவிட்டு எப்படி திருப்பி தருவது என்று தெரியாமல் விழி பிதுங்கி...
bathing

இந்த தண்ணீரில் மட்டும் தலைக்கு குளித்தால் கடன் உங்களை நெருங்காது. கழுத்தை நெரிக்கும் கடன்...

கடன் சுமை என்பது மிகவும் தாங்க முடியாத வருத்தத்தை கொடுப்பது. அது எப்படி என்றால், தினம் தினம் சாப்பிடுவோம். தினம் தினம் நம்முடைய அன்றாட வேலைகளை செய்வோம். ஆனால் அந்த வாழ்க்கையில் நிம்மதி...
purasu-maram

இந்த மரத்தின் குச்சி பூஜை அறையில் இருந்தால், வீட்டில் வறுமை என்பதே இருக்காது. செல்வம்...

அந்த காலத்தில் இருந்தே போற்றப்பட்ட ஒரு சிறப்பான மரத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ரொம்பவும் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள்,...
uppu-cash-salt

தரித்திரம் நிறைந்த கடன், உங்களை விட்டு தானாக விலக கல் உப்பை தண்ணீரில் இப்படி...

தரித்திரம் பிடித்தால் தான் கடன் பிரச்சனை வரும். அதென்ன கடனில் ஒரு, தரித்திர கடன் என்ற சந்தேகம் நிறைய பேருக்கு வந்திருக்கும். கையில் நிறைய வருமானம் வரும். பணம் காசு புரளும். ஆனால்...
cash-deepam-vilakku

ஒரே 1 விளக்கு போதும். இந்த விளக்கு எரிந்து முடியும் நேரத்தில் உங்களுடைய கடன்...

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அயராது கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். சில பேரால் வட்டியை கூட திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். மாதம்...
milagu

10 கருமிளகு இருந்தால் போதும். தரித்திரம் பிடித்த கடனை உரு தெரியாமல் அழித்து விடலாம்.

கைநீட்டி கடன் வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டீர்கள். அவ்வளவு தான். அப்போதே உங்களுடைய வீட்டிலும் உங்களுக்கும் தரித்திரம் பிடித்தது என்று அர்த்தம். எந்த சூழ்நிலையிலும் எப்போதும் கைநீட்டி கடன் வாங்க வேண்டும்...
kadan

எவ்வளவு முயற்சி செய்தும் உங்கள் கடன் பிரச்சனை தீர வில்லையா? உடனே இந்தப் பரிகாரத்தைச்...

அதாவது சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சிலர் தங்கள் வசதிக்கு ஏற்ப ஏழை, பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு இடத்தில் கடனாளியாக இருக்கின்றனர். அவரவர்...
perumal

உங்களை பாடாய் படுத்தி எடுக்கும் கடன் கூட பஞ்சு பஞ்சா பறந்து போகும். பெருமாளின்...

பிறவிக்கடன் ஆக இருக்கட்டும், நீங்கள் கைநீட்டி வாங்கிய கடன் ஆக இருக்கட்டும், எல்லாவகையான கடன் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கொடுக்கக் கூடிய சக்தி அந்த பெருமாளுக்கு உண்டு. பெருமாளின் பாதங்களை பக்தியோடு உண்மையான...
salt-cash-chandran

நாளை 15/5/2022 வைகாசி முதல் பவுர்ணமியில் கல் உப்பை இப்படி செய்தால் கழுத்தை நெரிக்கும்...

கழுத்தை நெரிக்கும் அளவிற்கு கடன் பிரச்சனை இருப்பவர்கள் பௌர்ணமி நாட்களில் உப்பு பரிகாரம் செய்து வந்தால் எத்தகைய கடன் தொல்லைகள் இருந்தாலும் அதில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விட முடியும் என்பது ஆன்மீக...
amavasai3

நாளை சித்திரை மாத அமாவாசை! கடன் பிரச்சினையை கச்சிதமாக சரிசெய்ய ஒரு கைப்பிடி கல்...

தமிழ் மாதம் பிறந்து நாளைய தினம் முதல்முறையாக அமாவாசைதிதி வருகிறது. இந்த அமாவாசை தினத்தில் நம் வீட்டில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் தீர, சுலபமான முறையில் கல்லுப்பு பரிகாரத்தை எப்படி செய்வது என்பதைப்...

சமூக வலைத்தளம்

643,663FansLike