Tag: Kadan theera parigaram Tamil
- Advertisement -
கடன் தீர போகி பரிகாரம்
நாளை 13-1-2025 போகி பண்டிகை. அனைவரும் அதிகாலை வேலையில் எழுந்து வீட்டு வாசலுக்கு முன்பு தேவையற்ற பொருட்களை போட்டு நெருப்பில் பொசுக்குவார்கள். இதோடு சேர்த்து உங்கள் மனதில் இருக்கும் போட்டி, பொறாமை, தீய...
புரட்டாசி சனிக்கிழமை லட்சுமி நரசிம்மர் வழிபாடு
இன்று புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. சுவாதி நட்சத்திரத்தோடு சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் லட்சுமி நரசிம்மரை எவர் ஒருவர் வழிபாடு செய்கிறாரோ, அவருக்கு கடன் என்பது நிச்சயம் இருக்காது. லட்சுமி நரசிம்மருக்கு...
கடன் தீர்க்கும் மிளகு பரிகாரம்
பொதுவாக இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கடனை வாங்குவதும், அந்த கடனை திருப்பிக் கொடுப்பதும் சர்வ சாதாரண விஷயமாக இருக்கிறது. நாம கூட தேவைக்கு ஏற்ப கடனை வாங்குவோம். திருப்பி அடைப்போம். ஆனால் ஒரு...
20-09-2024 மைத்ரேய முகூர்த்த நேரம்
தகுதிக்கு மீறி நாம் வாங்கிய கடன், நம்மை என்றைக்குமே நிம்மதியாக வாழ விடாது. நீங்கள் இதை இன்றிலிருந்து நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் கஷ்டப்படுபவர்கள்...
கடன் பிரச்சனை காணாமல் போக பிரியாணி இலை பரிகாரம்.
ஒருவருக்கு இருக்கக்கூடிய கடனை, ஒரே இரவில் அடைப்பது என்பது சாத்தியம் இல்லாத விஷயம் தான். ஆனால் ஏதாவது ஒரு அதிசயம் நடந்தால் நிச்சயம் ஒரே இரவில் உங்கள் ஒட்டுமொத்த கடன் பிரச்சனையும் அடைத்து...
கடன் தீர ஆடி மாத கடைசி செவ்வாய் பரிகாரம்
இன்றைய தினம் ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய். செவ்வாய் கிழமை என்றாலே அது பண பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரு நாள் என்று சொல்லலாம். இந்த செவ்வாய் அம்பாளுக்கு உரிய செவ்வாயாக இருக்கிறது....
கடன் தீர வெள்ளிக்கிழமை பௌர்ணமி பரிகாரம்
கடன் தொல்லையில் இருந்து வெளி வர எவ்வளவு போராட்டங்கள். எவ்வளவு போராடினாலும் கடன் பிரச்சனை முடிந்த பாடாக இல்லை. பழைய கடனை இந்த மாதம் திருப்பிக் கொடுத்தால், இந்த மாதம் வாங்கிய புதிய...
சங்கடம் தரும் கடன் தீர சனிக்கிழமை பெருமாள் வழிபாடு
நீங்க யாருக்காவது கடனை சீக்கிரம் திருப்பி கொடுக்கனும், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி உள்ளீர்கள் என்றாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அல்லது யாருக்கோ நீங்க கடன் கொடுத்துட்டீங்க. அந்த பணத்தை வசூல் செய்து, அந்த...
கடன் தீர மார்கழியில் எழுத வேண்டிய வார்த்தை
சில பேர் கணக்கே இல்லாமல் கைநீட்டி கடன் வாங்கி வைத்திருப்பார்கள். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாது. அந்த அளவுக்கு ஊரை சுற்றி கடன் இருக்கும். உங்களுக்கு எப்படி....
கடன் தீர முருகர் கோயில் பரிகாரம்
கடன் தீர எண்ணற்ற வழிபாடுகள் பரிகாரங்கள் இருந்தாலும் கடன் என்னும் பிரச்சனையிலிருந்து முழுவதுமாக வெளிவர வேண்டும் எனில் அது முருகப்பெருமானை சரணடைவது தான். ஆகையால் தான் கடன் தொடர்பான எந்த ஒரு காரியமும்...
கடனை கழிக்கும் கற்றாழை பரிகாரம்
அப்பப்போ தேவைகளுக்காக, கொஞ்சம் கொஞ்சமாக கை நீட்டி கடனை வாங்கி இருப்போம். நமக்கே தெரியாது, பின்பு எல்லா கணக்கையும் கூட்டிப் பார்த்தால் லட்சக்கணக்கில் கடன் சேர்ந்திருக்கும். வாங்கிய கடனை எப்படிடா திருப்பி தருவது...
கடன் தீர்க்கும் அபிராமி அந்தாதியின் பாடல் வரிகள்
இந்த கலியுகத்தில் மட்டும் கடன் பிரச்சனையால் மனிதர்கள் வாடி வதையவில்லை. அந்த காலத்திலும் முனிவர்கள், ஞானிகள், சில குருமார்கள் வறுமையில் கஷ்டப்பட்டு வந்துள்ளார்கள். தங்களுடைய குடும்பம் கஷ்டத்தில் இருக்கும் போது என்ன செய்வது...
கடன் தீர, பண பிரச்சனை சரியாக பரிகாரம்
என்னதான் வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் சரிவர செய்தாலும் கடன் பிரச்சனை குறையவில்லை. என்னுடைய கடன் தொந்தரவு மேலும் மேலும் அதிகரிக்கிறது. பணவரவில் தடை இருக்கிறது என்பவர்கள், இந்த ஒரு சூட்சமமான விஷயத்தையும் முயற்சி...
மொத்த கடனையும் அடைக்கும் ஒரு ரூபாய் பரிகாரம்.
வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் கடன் இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஒரு சில பேர், அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கடன் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாக வாழ்கிறார்கள்....
கடனை நிவர்த்தி செய்யும் முருகன் வழிபாடு
முருகனை கும்பிட்டால் கஷ்டம் தீரும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. நீங்கள் முருகனை எப்படி கும்பிட்டாலும் அவர் உங்களுக்கு வரங்களை வாரி வழங்கி விடுவார். உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு செய்யப்படக்கூடிய வழிபாடு முறைகள்...
லட்சக்கணக்கில் கடன் இருந்தாலும் 3 மாதத்தில் அதையெல்லாம் திருப்பிக் கொடுத்து விடலாம். பசு மாட்டிற்கு...
நம்மில் நிறைய பேருக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எவ்வளவோ கஷ்டப்படுவோம். எவ்வளவோ சம்பாதிப்போம். கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக சீட்டு போட்டு...
வீட்டில் ஒரே ஒரு வசம்பு இருந்தால் போதும். வாங்கிய கடனை எல்லாம் சீக்கிரம் திருப்பி...
இன்றைய சூழ்நிலையில் இந்த உலகத்தில் கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சராசரியாக நடுத்தர வர்க்கத்தில் வாழும் மனிதர்கள் முதல், கோடி கோடியாக சம்பாதித்து தொழில் செய்யும் தொழில் அதிபர்கள் வரை,...
நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் வைகாசி அமாவாசை! இந்த 1 பொருளை மட்டும் வாங்கி...
நாளை வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினம். இந்த அமாவாசை தினத்தில் என்ன சிறப்பு தெரியுமா. வெள்ளிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வந்திருக்கின்றது. ஆகவே இந்த அமாவாசை தினத்தில் நம்முடைய பண கஷ்டங்கள் எல்லாம்...
வாரம் ஒரு முறை இந்த தண்ணீரை வீட்டில் தெளித்தால், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும்...
ஒரு காலத்தில் கோடி கோடியாக சொத்து வைத்திருந்தவன் கூட, கொஞ்சம் கொஞ்சமாக கையில் இருக்கும் பணம் சொத்து எல்லாவற்றையும் இழந்து, இன்று நடு வீதியில் நிற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. கையில் இருக்கும் பணத்தை...
நாளை சித்ரா பௌர்ணமி அன்று, முதல் செலவாக, காசு கொடுத்து இந்த 1 பொருளை...
எல்லோருக்குமே வாழ்க்கையில் கடன் இல்லாமல், பணக்கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஏனோ தெரியவில்லை. இந்த இரண்டு பிரச்சனைகளும் நம்மை விடாமல் துரத்துகின்றது. கஷ்டத்தை கொடுக்கக்கூடிய பிரச்சனைகளில்...



















