Tag: Kadhal kavithai varigal Tamil
புரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை
கோபங்களும் கட்டுப்பாடுகளும்
என் அன்பின் வெளிப்பாடுகளே..
இதை நீ புரிந்துகொள்வாய்
என்று நினைத்தேன்..
ஆனால் நீயோ பிரிந்து சென்றாய். இதையும் படிக்கலாமே:
களவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை காதலிக்கும் இவர்களுக்கு இடையே எப்போதும் ஒரு இனம் புரியாத நெருக்கம் இருக்கும்....
பிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை
நம் பிரிவிற்கு பின்
எத்தனையோ கவிதைகளை
நான் எழுதிவிட்டேன்..
ஆனால் அதில் ஒன்று கூட
உன் சாயல் இல்லாமல் இருந்ததில்லை.. இதையும் படிக்கலாமே:
வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை காதலிக்கும் ஆண்களில் பலர் தன் காதலியை நினைத்து பல...
நீங்காத எண் சுவாசம் நீ – காதல் கவிதை
உன்னை பிரிந்த மறுகணம்
நான் மரணித்து போல உணர்ந்தேன்..
அப்போது தான் புரிந்தது
நீயே என் சுவாசம் என்று.. இதையும் படிக்கலாமே:
கவிதையாகும் கண்ணீர் – காதல் கவிதை மரணத்தின் வலியை கூடு தாங்கிக்கொள்ளலாம் ஆனால் காதல் பிரிவின் வலியை தங்குபவனே...
களவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை
வார்த்தைகள் ஏதும் பேசாமல்
விழியால் கொல்பவளே..
உனக்கெப்படி புரியவைப்பேன்
உன் விழியன் அம்புகள் என்னை
விடாமல் தாக்குவதை.. ஒரு வாரத்தை பேச சொன்னால்
மௌனமாய் சிரித்து செல்கிறாய்..
உன் மௌனத்தின் அர்த்தம் கேட்டால்
என்னை மொத்தமாக களவாடுகிறாய்.. போதுமடி உன் மௌன நாடகம்
உன் காதல் அம்பு...
அவள் இன்றி நான் – காதல் கவிதை
மனம் இல்லா மலராக
ஒளி இல்லா நிலவாக
கரை இல்லா கடலாக
கனி இல்லா மரமாக
அவள் இன்றி தவிக்கிறேன் நான்.. இதையும் படிக்கலாமே:
பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை காதலிப்பவர்களிடம் கேட்டால் தெரியும் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்...
கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை
கண்களை மூடவில்லை
கனவுகளும் வரவில்லை
கண்ணீர் துளிகளிலேயே
தினம் தினம் கரைகிறது
என் இரவு.. இதையும் படிக்கலாமே:
எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறானா அல்லது சோகத்தின் உச்சியில் இருக்கிறானா என்பதை சரியாக சொல்லக்கூடிய சக்தி...
சண்டையிடும் உன் நினைவுகள் – காதல் கவிதை
நிசப்தமான என் இரவு பொழுதினை
சண்டையிட்டு கலைக்குதடா
உன் காதல் நினைவுகள்.. இதையும் படிக்கலாமே:
மனதில் இடம் இல்லை – காதல் கவிதை பொதுவாக பெண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களின் வலிமைக்கு எப்போதும் சவாலாக...
காத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை
காதலிக்கும் காலத்தில்
உனக்காக ஏக்கத்தோடு காத்திருந்தேன்..
ஆனல் இன்று கண்ணீரோடு
காத்திருக்கிறேன்..
நீ வரமாட்டாய் என்பதை அறிந்தும்... இதையும் படிக்கலாமே:
ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை காதலிக்கும் சமயத்தில் தன் ஜோடி எப்போது வரும் என்று எண்ணி காதலர்கள் பல...
என்னை அறியாமல் உன் நினைவு – காதல் கவிதை
உன்னை வெறுப்பதாக
நான் பல முறை கூறினாலும்..
என்னை அறியாமல்
உன் தோள் சாய துடிக்கிறது
என் இதயம்.. இதையும் படிக்கலாமே:
தனிமையே எனக்கு துணை – காதல் கவிதை காதலிக்கும் பலர், சண்டை இடும் சமயத்தில் அவர்கள் பொதுவாக கூறும் ஒரு...
தனிமையே எனக்கு துணை – காதல் கவிதை
தனிமை கூட ஒருவருக்கு
துணையாகும் என்பதை உணர்தேன்..
நீ என்னை பிரிந்து சென்ற
கணம் முதல்.. இதையும் படிக்கலாமே:
நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை எங்கோ வாழும் இருவருக்கு இடையே இனம் புரியாத ஒரு ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி காதலுக்கு...
நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை
எனக்கான சிறு கனவுகளும்
அதை நோக்கிய பயணமுமே
நிரந்தரம் என்று நினைத்த என் வாழ்வில்
கண்ணீரும் நிரந்தரம் தான் என்று புரியவைத்து
களைந்து சென்றாய் மழை மேகமாய்.. இதையும் படிக்கலாமே:
என் காதலின் தவிப்பு – காதல் கவிதை காதலோடு நாம் காலத்தை...
தொல்லை செய்யாதே காதலே – காதல் கவிதை
எத்தனையோ இரவுகளில் உன்
நினைவுகளுக்கு முற்று புள்ளி
வைக்க நினைக்கிறன்..
ஆனால் அத்தனை முற்றுப்புள்ளிகளும்
மீண்டு தொடக்க புள்ளிகளாய் மாறி
என்னை தொல்லை செய்ய துவங்குகிறது... இதையும் படிக்கலாமே:
நினைவின் வலிகள் – காதல் கவிதை காதல் என்பது காதலிக்கும் சமயத்திலும் சரி, காதலில்...
உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை
என்னை மறந்துவிடு என
நீ கூறிச் சென்றாய்..
ஆனால் உன்னை மறக்க
நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் மரண தண்டனை அனுபவிப்பது
எனக்கு மட்டும் தான் தெரியும். இதையும் படிக்கலாமே:
கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை மறப்பது என்ற வார்த்தை காதலின் அகராதியிலே கிடையாது....
கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை
எனக்குள் எல்லையற்ற ஆனந்தத்தை
அல்லி கொடுத்தவளும் நீ தான்..
எனக்குள் இருந்த ஒரு இதயத்தை
கொன்று குவித்தவளும் நீ தான்.. இதையும் படிக்கலாமே:
நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை காதல் என்ற வார்த்தை ஒன்று தான். ஆனால் அதை...
உன் விழி எனும் சிறையினில் – காதல் கவிதை
உன் விழி எனும் சிறையினில்
நான் வந்து உறங்கிட..
உன் அமுதூட்டும் பேசினில்
என்னை கட்டி அணைத்திட..
மௌனத்திலும் உதடுகள்
என் பெயரை சொல்லிட..
உன் இதய கூட்டுக்குள் இந்த
ஏழைக்கு ஒரு இடம் வேண்டும் அன்பே.. இதையும் படிக்கலாமே:
இதய கூட்டில் அவள் –...
உன் மௌன சிறைகள் – காதல் கவிதை
உன் மௌன சிறைகளின்
கம்பிகளுக்கு நடுவில்
என் மனம் தேம்பி தேம்பி அழுகிறது..
ஒருமுறையேனு உற்றுபாரடி
உன் காதலன் நான் இங்கு
கண்ணீரில் கரைந்து நிற்கிறேன்.. உன் குரல் கேட்டிட..
உன்னோடு நடந்திட
எத்தனையோ நாட்கள்
நான் தவித்து காத்திருக்கிறேன்..
என் காதல் கனவை
உன் கோபம் கொண்டு
கலைத்துவிடாதே...
காதலித்தால் கண்ணீர் வரும் – காதல் கவிதை
காதலித்தால் கவிதை வரும்
கண்களுக்குள் புது வெளிச்சம் வரும்
உணர்வுகளுக்குள் புது ஒளி பிறக்கும்
என்று எத்தனையோ பேர் சொன்னார்கள். ஆனால் காதலித்தால் கண்ணீர் வரும்
கவிதைக்கு நாம் இறையவோம்
இன்ப கூட்டிற்குள் இடி விழுகும்
இதயம் கூட பாரம் ஆகும் என்று
எவரும்...
என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை
அழகிய ஒரு கவி எழுது என்றாள்..
எழுதித் தந்தேன் அவள் பெயரை..
சிறு புன்னகையோடு இது
பழைய பஞ்சாங்கம் என்றாள்.. அவள் பெயரின் ஒவ்வொரு
எழுத்திலும் ஓராயிரம் கவிதைகள்
ஒளிந்துள்ளதை, பாவம் அவள் அறியவில்லை.. வாடும் மலரும், தேயும் நிலவும்
கவிதையாய் இருக்கும்போது
என் இதயம்...
வாலிப தென்றலாய் எனை வருடிய காதல் கவிதை
என் இளமையின் கனவுகளை
திருடியவளே..
என் இருதய ஓசையை
வருடியவளே..
தேயாத நிலவாய் என்னுள்
நிலைத்தவளே..
வாடாத பூவாய் தினம் தினம்
மலர்பவளே.. விலகிடாத நேசத்தை
உன் மீது நான் வைத்தேன்..
வாலிப தென்றலாய் உனை வருடி
நான் மகிழ்ந்தேன்..
தீராத ஊடலும்
தேன் சிந்தும் காதலும்
மாறாது என்னிடம்..
மகிழலாம் தினம் தினம்.. இதையும்...
கண்களில் வழிந்தோடும் காதல் – காதல் கவிதை
இதயம் உடைத்து என்னை
வாழச் சொல்கிறாய்..
இமைகள் பறித்து என்னை
தூங்கச் சொல்கிறாய்.. ஒரு பாதி கண்ணில்
காதல் செய்கிறாய்..
மறு பாதி கண்ணில்
கோவம் கொள்கிறாய்.. நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா..
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா.. இதையும்...