Tag: kanavan manaivi ondru sera in tamil
கணவன், மனைவியின் சொல்பேச்சு கேட்க பரிகாரம்
எல்லா மனைவிமார்களுக்கும் உள்ள ஆசைதான் இது. என்னுடைய கணவர், என் பேச்சை தட்டாமல் கேட்க வேண்டும். என்னுடைய பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில், யாரும் யார்...
கணவன் மனைவி பிரச்சினை தீர
ஒரே வீட்டில் தான் கணவனும் மனைவியும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ இவர்களை சுற்றி இருக்கும் சொந்த பந்தத்திற்குள் பிரச்சனைகள்...
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம்
இன்று குடும்ப வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை கணவன் மனைவி பிரிவு. காரணமே இருக்காது. சின்னதாக ஆரம்பித்த பிரச்சனை பெரிய அளவில் சென்று கணவன் மனைவி பிரியும் வரை போயிருக்கும். இதனால் பாதிக்கப்பட...
கணவன் மனைவி ஒற்றுமைக்கு துர்க்கை வழிபாடு
கணவன் மனைவி காலத்திற்கும் அன்யூன்யமாக ஒன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். பிரிந்து இருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்று நினைத்தாலும், துர்க்கை அம்பாளை நினைத்து...
திங்கட்கிழமை சிவனை இப்படி வழிபாடு செய்தால் கணவன் மனைவிக்குள் சண்டையே வராது.
கணவன் மனைவி என்றால் ஒரு சண்டை கூட வராது என்று யார் சொன்னது. அந்த பரமசிவன் பார்வதி ஆகவே இருந்தாலும், சண்டை போட்டுக் கொண்டுதான் தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் சென்றார்கள். கடவுளுக்கே அந்த...
குடும்பத்தில் சண்டை வராமல் இருக்க இந்த ஒரு சூடத்தை மட்டும் வாரத்தில் ஒரு நாள்,...
சண்டையில்லாத குடும்பமே இல்லை. ஒரு குடும்பம் என்று இருந்தால் அதில் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அதற்காக சதாகாலமும், சதா நேரமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நல்லா இருக்குமா. இன்று சண்டை வந்தது,...
மனைவிமார்கள் இந்த 3 வார்த்தையை சொன்னால், சொல் பேச்சு கேட்காத கணவரை கூட, வழிக்கு...
இந்த மந்திரம் எல்லா மனைவிமார்களுக்கும் ஒரு வரப் பிரசாதம். நிறைய குடும்பத்தில் சொல்பேச்சு கேட்காத கணவரால் நிம்மதியை இழக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனைவி நல்லதே சொன்னாலும், சில கணவர்களுக்கு காதில் விழவே...
சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாக இதை செய்யுங்கள் போதும்!...
குடும்பம் என்றால் அதில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அது ஒரு அளவுக்குள் இருப்பது தான் நல்லது. சதா சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் அவர்களுக்குள் மட்டும்...
பெருமாள் கோவிலுக்கு இப்படி சென்றால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்பதே வராது. குடும்பத்தில்...
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். அந்த கடவுளாகவே இருந்தாலும் மனித பிறவி எடுத்தால், கணவன் மனைவி சண்டையிலிருந்து தப்பிக்க முடியாது. அப்படி இருக்கும்போது மனித பிறவிகளாக...
புரிந்து கொள்ளாத கணவன் மனைவி பிரிந்து செல்லாமல் இருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த...
கணவன், மனைவி உறவுக்குள் புரிதல் தான் அவர்களை கடைசி வரை வாழ்க்கை துணையாக வழிநடத்தி செல்லும். இந்த புரிதல் இல்லாமல் பிரிந்து செல்லும் உறவுகள் இன்று ஏராளம் பெருகி வருகிறார்கள். இப்படியான சூழ்நிலையில்...
ஒரே 1 வெற்றிலையை வீட்டில் இப்படி வைத்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு எப்போதும்...
கல்யாணம் செய்த முதல் நாள் கணவன் மனைவிக்குள் இருந்த அந்த அன்னியூன்யம், பாசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், காதல், அன்பு, எப்படி இருந்ததோ, அவை அனைத்தும் வாழ்வின் இறுதி நாள் வரை தொடர வேண்டும்....
இதை செய்தால் காலம் முழுவதும் கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையே வராது....
தாலி கட்டிய பின்பு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படக்கூடிய புனிதமான இந்த திருமண பந்தமானது, இருவரும் உயிரோடு இருக்கும் வரை, கடைசி வரை நீடிக்க வேண்டும். உயிரோடு இருக்கும்போது அன்னியூன்யமாக வாழ்ந்த தம்பதிகள்...
கணவன் மனைவி ஒற்றுமை பரிகாரம்
இல்லற வாழ்க்கை என்பது மிகச் சிறப்பானதாக இருக்க திருமணமான கணவன் - மனைவிக்கிடையே மன ஒற்றுமை இருப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் கணவன் மனைவிக்கிடையே மன ஒற்றுமை குறைந்து,...
இந்த 2 செடிகளை வீட்டில் ஒன்றாக நட்டு வைத்து வளர்தால் போதும். உங்கள் அடுத்தடுத்த...
நான் மட்டும் கணவன் மனைவியாக தம்பதி சரீரமாக ஒன்றாக வாழ்ந்து முடித்து விட்டால் போதுமா. நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர்கள், நம்மைப் போல கணவன் மனைவியாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அல்லவா. அதற்காக...
பிரிய நினைக்கும் கணவன் மனைவி பிரியாமல் இருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்...
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அவ்வளவு சீக்கிரமாக எளிதில் பிரிக்க முடியாத பந்தமாக இருக்கக்கூடிய இந்த கணவன் மனைவி உறவில், இன்று இருக்கும் விரிசல்கள்...
உங்களை பிரிந்தவர்களை மீண்டும் உங்களை தேடி வர வைக்க இந்த ஒரு இலை போதும்....
எந்த ஒரு உறவிலும் பிரிவு என்பது கொடுமையான விஷயம் தான். சில பிரிவுகள் தெரிந்தே நடப்பவை, சில பிரிவுகள் நம்மை அறியாமல் நடந்து விடும். இப்படி எந்த காரணத்தினால் பிரிந்திருந்தாலும் சரி, பிரிந்த...
கணவர் வெளியே கிளம்பும்போது, மனைவியின் கையால் இந்த 1 பொருளை வாங்கிக் கொண்டால், அதிர்ஷ்டம்...
கணவர் வீட்டை விட்டு கிளம்பும்போது, மனநிறைவோடு சிரித்த மலர்ந்த முகத்தோடு இருக்கும் மனைவி கையால், ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கி குடித்தாலே கணவருக்கு அந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக தான் அமையும். நிறைய...
அடிக்கடி வீட்டில் இந்த குழம்பு வைத்தால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவே வராது. கணவன்...
எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லாமல், வெறும் தாலி கொடியின் மூலம் மட்டும் நமக்கு சொந்தமாக கூடிய உறவு தான் திருமண பந்தம். திருமணம் என்ற இந்த பந்தத்திற்குள் ஒரு ஆணும், பெண்ணும்...
கணவனும் மனைவியும் ஒருவர் சொல்வதை மற்றொருவர் புரிந்து கொண்டு, சண்டை இல்லாமல் வாழ, தினமும்...
கணவன் மனைவி மீது பாசமாக இருக்க வேண்டும் என்றாலும், மனைவி கணவர் மீது பாசமாக இருக்க வேண்டும் என்றாலும் ஒரு வசிய தன்மை நிச்சயம் தேவைப்படும். வசியம் என்றால் எல்லோரும் தவறாக அர்த்தத்தை...
கணவரின் முன்னேற்றத்திற்கு இனி எந்த தடையும் வராது. மனைவி கையால், கணவருக்கு இந்த திலகத்தை...
குடும்பத் தலைவன் முன்னேற வேண்டும். குடும்பத் தலைவனுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும். குடும்ப தலைவனுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது, என்று குடும்பத் தலைவி முதலில் நினைக்க வேண்டும். அதாவது மனைவி நல்லது நினைத்தால்...