Home Tags Kanavan manaivi otrumai pariharam Tamil

Tag: Kanavan manaivi otrumai pariharam Tamil

- Advertisement -
navagraham-couple

மனைவிமார்களுடன் நவகிரக வழிபாடு

கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும் பரஸ்பர ஒற்றுமை, திருமணம் ஆகி சில மாதங்களுக்குப் பிறகு அடியோடு காணாமல் போய்விடுகிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சியே திருமண பந்தத்தின் அடிப்படை உணர்வு....
mahalashmi

கணவன் மனைவி பிரியாமல் இருக்க பரிகாரம்

இன்றைய காலகட்டத்தில் கல்யாண வாழ்க்கையும், கணவரோடு வாழும் வாழ்க்கையும் ஒரு சிலருக்கு நரகமாக இருக்கிறது. வாழ்க்கை என்றாலே சந்தோஷமாக வாழத்தான். இந்த வாழ்வு ஒருமுறைதான். 24 மணி நேரத்தில் பாதி நேரம் தூக்கத்திலேயே...
amman2

தவறான பாதையில் செல்லும் கணவரை சரி செய்ய பரிகாரம்.

நிறைய மனைவிமார்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை தன்னுடைய கணவன்மார்கள் சொல்பேச்சு கேட்பதில்லை. தவறான பாதையில் பயணம் செய்கிறார்கள். கெட்ட பழக்கங்கள் அதிகமாக இருக்கிறது. மனைவியோடு ஒற்றுமை இல்லாமல் குடும்பத்தில் சதாகாலமும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது,...
perumal2

குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் குறைய

உங்க குடும்பத்தில் அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கிறதா. இந்த பரிகாரம் உங்களுக்காக தான். கோவிலுக்கு போகும் போது இந்த ஒரு காரியத்தை செய்தாலே போதும். உங்கள் குடும்பத்தில்...
nandhi

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர நந்தி பகவான் வழிபாடு

கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய குடும்பப் பிரச்சனை கோர்ட் கேஸ் வழக்கு, விவாகரத்து வரை செல்லக்கூடாது. இதை ஒரு பேச்சுக்காக கூட சொல்ல கூடாது. இருந்தாலும் இந்த குடும்ப பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள், கணவன் மனைவி பிரிந்து...
fight

கணவன், மனைவியின் சொல்பேச்சு கேட்க பரிகாரம்

எல்லா மனைவிமார்களுக்கும் உள்ள ஆசைதான் இது. என்னுடைய கணவர், என் பேச்சை தட்டாமல் கேட்க வேண்டும். என்னுடைய பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில், யாரும் யார்...
fight

கணவன் மனைவி பிரச்சினை தீர

ஒரே வீட்டில் தான் கணவனும் மனைவியும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ இவர்களை சுற்றி இருக்கும் சொந்த பந்தத்திற்குள் பிரச்சனைகள்...
maruthani

கணவரை சொல் பேச்சு கேட்க வைக்க பரிகாரம்

உங்க கணவர் நீங்க சொல்ற பேச்சை கேட்டு நடக்கணும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குதா. அப்ப மனைவியாகிய நீங்கள் கட்டாயம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். ஒரு நல்லது சொன்னாலும் காது கொடுத்து...
amman2

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம்

இன்று குடும்ப வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை கணவன் மனைவி பிரிவு. காரணமே இருக்காது. சின்னதாக ஆரம்பித்த பிரச்சனை பெரிய அளவில் சென்று கணவன் மனைவி பிரியும் வரை போயிருக்கும். இதனால் பாதிக்கப்பட...
balathiripura-sundhari

வசீகரத் தோற்றத்தைப் பெற அம்பாள் வழிபாடு

இன்றைய ஆன்மீக பதிவு பெண்களுக்கு மிக மிக பயனுள்ளபடி அமையும். நீங்கள் கணவரை விட்டுப் பிரிந்து இருந்த பெண்களாக இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். உங்களுக்கே தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. நான் அழகாக...
sivan

திங்கட்கிழமை சிவனை இப்படி வழிபாடு செய்தால் கணவன் மனைவிக்குள் சண்டையே வராது.

கணவன் மனைவி என்றால் ஒரு சண்டை கூட வராது என்று யார் சொன்னது. அந்த பரமசிவன் பார்வதி ஆகவே இருந்தாலும், சண்டை போட்டுக் கொண்டுதான் தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் சென்றார்கள். கடவுளுக்கே அந்த...
fight

குடும்பத்தில் சண்டை வராமல் இருக்க இந்த ஒரு சூடத்தை மட்டும் வாரத்தில் ஒரு நாள்,...

சண்டையில்லாத குடும்பமே இல்லை. ஒரு குடும்பம் என்று இருந்தால் அதில் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அதற்காக சதாகாலமும், சதா நேரமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நல்லா இருக்குமா. இன்று சண்டை வந்தது,...
fight

மனைவிமார்கள் இந்த 3 வார்த்தையை சொன்னால், சொல் பேச்சு கேட்காத கணவரை கூட, வழிக்கு...

இந்த மந்திரம் எல்லா மனைவிமார்களுக்கும் ஒரு வரப் பிரசாதம். நிறைய குடும்பத்தில் சொல்பேச்சு கேட்காத கணவரால் நிம்மதியை இழக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனைவி நல்லதே சொன்னாலும், சில கணவர்களுக்கு காதில் விழவே...
couple-fight-lakshmi

சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாக இதை செய்யுங்கள் போதும்!...

குடும்பம் என்றால் அதில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அது ஒரு அளவுக்குள் இருப்பது தான் நல்லது. சதா சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் அவர்களுக்குள் மட்டும்...
husband wife kirambhu

எந்நேரமும் உங்களிடம் சண்டை போட்டு எரிச்சல் படும் உங்க வாழ்கை துணை உங்கள் வசம்...

இல்லறம் என்பது எப்போது நல்லறமாக மாறும் என்றால் அந்த குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஒருவர் மேல் உண்மையான அன்போடு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அப்படி இல்லாமல் எப்போது பார்த்தாலும் ஒருவர்...
couple-fight-nagar-silai

புரிந்து கொள்ளாத கணவன் மனைவி பிரிந்து செல்லாமல் இருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த...

கணவன், மனைவி உறவுக்குள் புரிதல் தான் அவர்களை கடைசி வரை வாழ்க்கை துணையாக வழிநடத்தி செல்லும். இந்த புரிதல் இல்லாமல் பிரிந்து செல்லும் உறவுகள் இன்று ஏராளம் பெருகி வருகிறார்கள். இப்படியான சூழ்நிலையில்...
mangalyam

திருமணமான பெண்கள் திருமாங்கல்யத்தில் இந்த 2 பொருளை சேர்த்துக் கொண்டால், கணவரின் ஆயுள் பலம்...

திருமணமான பெண்கள் எல்லோருமே, திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு திறமையாக குடும்பத்தை நடத்தி விடுவார்கள் என்று சொல்ல முடியாது. சில பேருக்கு குடும்பத்தை திறமையாக எப்படி வழி நடத்துவது என்று...
fight3

ஒரே 1 வெற்றிலையை வீட்டில் இப்படி வைத்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு எப்போதும்...

கல்யாணம் செய்த முதல் நாள் கணவன் மனைவிக்குள் இருந்த அந்த அன்னியூன்யம், பாசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், காதல், அன்பு, எப்படி இருந்ததோ, அவை அனைத்தும் வாழ்வின் இறுதி நாள் வரை தொடர வேண்டும்....
sukkiran

இதை செய்தால் காலம் முழுவதும் கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையே வராது....

தாலி கட்டிய பின்பு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படக்கூடிய புனிதமான இந்த திருமண பந்தமானது, இருவரும் உயிரோடு இருக்கும் வரை, கடைசி வரை நீடிக்க வேண்டும். உயிரோடு இருக்கும்போது அன்னியூன்யமாக வாழ்ந்த தம்பதிகள்...
fight

இந்த 2 செடிகளை வீட்டில் ஒன்றாக நட்டு வைத்து வளர்தால் போதும். உங்கள் அடுத்தடுத்த...

நான் மட்டும் கணவன் மனைவியாக தம்பதி சரீரமாக ஒன்றாக வாழ்ந்து முடித்து விட்டால் போதுமா. நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர்கள், நம்மைப் போல கணவன் மனைவியாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அல்லவா. அதற்காக...