Home Tags Kariya thadai neenga Tamil

Tag: Kariya thadai neenga Tamil

mai

நீங்கள் செய்யத் தொடங்கும் காரியம் வெற்றி பெறவும், உங்கள் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கவும்...

ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் ஏதாவது ஒரு காரியத்தைத் தொடங்கி வெற்றிகரமாக முடிப்பதற்காக தான் ஒவ்வொரு பொழுதையும் துவங்குகிறான். வேலைக்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வேலையை கவனமாக செய்தால் மட்டுமே அதில்...
vinayagar

இந்த வார்த்தையை சொல்லி சிதறு தேங்காய் உடைத்தால் போதும். உங்கள் வேண்டுதல் உடனே பலிக்கும்....

பெரும்பாலும் நாம் விநாயகருக்கு தான் இந்த சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கத்தை வைத்திருப்போம். நம்முடைய கஷ்டங்கள் தூள்தூளாக வேண்டும் என்றாலும் இந்த சிதறு தேங்காயை உடைப்போம். நம்முடைய வேண்டுதல் நிறைவேறினாலும் சிதறு தேங்காய்...
thengai

நீங்கள் வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் காரியம் இப்பொழுது வரை நடந்து முடிய வில்லையா?...

ஒரு சில வீடுகளில் வெகுநாட்களாக புதிய வீடு வாங்க வேண்டும், அல்லது நிலம் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும், சொந்தத் தொழில் துவங்க வேண்டும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று...
kula

தடைகள் நீங்கி நினைத்த காரியம் நிறைவேற குலதெய்வத்திற்கு இவ்வாறு பூஜை செய்தால் போதும்

பொதுவாக வீடுகளில் எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கு முன்னரும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு அதன் பின்னர் குலதெய்வத்தை வணங்கி அருள் பெற்ற பிறகுதான் அந்த சுபகாரியத்திற்கான வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள். ஆனால்...
sabam

நீங்கள் செய்கின்ற வேலையில் வெற்றி கிடைக்கவில்லையா? எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில்...

ஒரு சில வீடுகளில் தொடர்ந்து துன்பங்களும், கஷ்டங்களும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எதைத் தொட்டாலும் அதில் தோல்வி வந்துகொண்டே இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் பெரிதளவு ஈடுபாடும்...
amman

இந்த இலையை உங்கள் கையோடு எடுத்துச் சென்றால் போதும். நீங்கள் செல்லும் காரியம் நிச்சயமாக...

நாம் எந்த ஒரு நல்ல காரியத்திற்கு வெளியே செல்வதாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் வீட்டிலிருந்து கிளம்புவோம். இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தினால் நாம்...
nithya-kalyani-lakshmi

காரிய தடைகள் நீங்கி, மங்களம் உண்டாகி, வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க, இந்த...

இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் அற்புதங்கள் பல உள்ளன. அவற்றில் அதிர்ஷ்டத்தை கொடுப்பதற்கும், உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பதற்கும் என பல தாவர வகைகள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக நித்தியகல்யாணி செடிக்கு இந்த இரு குணங்களும்...
marraige-temple-bell

திருமணத் தடையை உண்டாக்கும் ‘கால சர்ப்ப தோஷம்’! சுபகாரியத் தடைகள், காரிய தடைகள் விலக...

ஏழு கழுதை வயசாகியும் சில பேருக்கு திருமண யோகம் என்பது கைகூடி வராது. கைகூடி வரும் திருமண யோகமும், தள்ளி சென்று கொண்டே இருக்கும். ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம்...
thilagam

தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியே சென்றால், சென்ற காரியத்தில் உங்கள் பக்கம் தான்...

சில சமயங்களில் நாம் முயற்சி எடுக்கக்கூடிய காரியங்கள் சுலபமாகவே வெற்றி பெற்றுவிடும். ஆனால், சில சமயங்களில் நாம் எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். இப்படி எடுத்த காரியத்தில்...
murugan-sani-bagavan

நீங்கள் நினைக்கும் காரியம் உடனே வெற்றி அடைய, வெளியில் செல்லும் பொழுது இந்த 3...

ஒவ்வொருவருடைய மனதிலும் ஆயிரமாயிரம் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் எப்போதும் இருக்கும். அது அவ்வப்போது மாறிக் கொண்டே கூட இருக்கும். நாம் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் பொழுதும், நிச்சயமாக ஏதாவது ஒரு...
vinayagar-vellam

வீட்டை விட்டு வெளிய போறீங்களா? 100% வெற்றி கிடைக்க, இந்த 5 வழிமுறைகளை ஃபாலோ...

ஏதாவது ஒரு விஷயத்தில் வெற்றியை நோக்கிய பயணம் ஒவ்வொரு நாளும் இருந்து கொண்டே தான் இருக்கும். வீட்டை விட்டு கிளம்பும் பொழுது போகிற காரியம் நல்லபடியாக நடக்க நம்மையே அறியாமல் நம் மனம்...
vinayagar-cow

இந்த 2 பேருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் போதும்! எடுக்கும் முயற்சிகள் எந்த...

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என்கிற சந்தேகம் மற்றும் பயம் இனி தேவை இல்லை. புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள் அல்லது காரியம் வெற்றியாக வேண்டும் என்று நினைப்பவர்கள், அது...

வாழ்க்கையில் படாத கஷ்டம் இல்லை! எடுக்காத முயற்சி இல்லை! ஆனால் வெற்றியை மட்டும் உங்களால்...

சில பேர் வாழ்க்கையில் படாத கஷ்டத்தை பட்டு, பல முயற்சிகளை எடுத்த பின்பும் தோல்வியையே சந்தித்து கொண்டிருப்பார்கள். என்னதான் காரணம் என்றே புரியாது. விடாமுயற்சி கூட, அவர்களை வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுத்துக்...
temple-elakkai

பெரிய பெரிய பணக்காரங்க, யாருக்கும் தெரியாம செய்யும் ஒரு ரகசிய பரிகாரம். 21 நாட்களில்...

பொதுவாகவே, அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கவும், கண்திருஷ்டி படாமல் இருக்கவும், கடனாளிகள் ஆகாமல் இருக்கவும், சில வித்தைகள், பரிகாரங்கள் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால்,...
panja-bootham1

எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பாகவும், உங்கள் கைகளால் இந்தக் குறியீட்டை 9...

நாம் தொடங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும், அது வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்பது தான், எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது. நாம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கும், வெற்றி பாதையில்...

எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டால் நிச்சயம் வெற்றிதான்.

சிலருக்கு எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும் தடங்கள் இருந்துகொண்டே இருக்கும். எப்படிப்பட்ட இன்னல்கள் வந்தாலும் அதை கூட பொருட்படுத்தாமல், அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எந்த ஒரு வழிபாட்டையும் முழுமையாக...
mantra chanting procedure tamil

பயணத் தடை, காரியத் தடை ஏற்படாமல் இருக்க மந்திரம்

நாம் தினம்தோறும் வீட்டைவிட்டு புறப்படும்போது, நாம் செய்யும் செயல்பாடுகள் வெற்றியில் முடிய வேண்டும் என்பதை நினைத்து கொண்டு தான் வீட்டிலிருந்து வெளியேறுவோம். ஆனால் சில சமயங்களில் நாம் மேற்கொள்ளப்படும் செயல்கள் வெற்றியில் முடியாது....
vinayagar

நீங்கள் நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேற செய்யும் மந்திரம் இதோ இதோ

அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரியனை தரிசித்து வணங்குபவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்பது நமது நாட்டின் சித்தர்களும், யோகிகளும் கூறியிருக்கின்றனர். எந்த ஒரு வழிபாட்டிற்கும் முன்பாக முழு முதல் கடவுளாக...

சமூக வலைத்தளம்

643,663FansLike