Home Tags Kariya thadai neenga

Tag: kariya thadai neenga

chathurthi vazhipadu

காரியத் தடை நீங்க சதுர்த்தி வழிபாடு

விநாயகர் வழிபாட்டிற்கு மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியை தான் பெரும்பாலும் அனைவரும் தேர்ந்தெடுப்பார்கள். அதே போல் திதிகளில் சதுர்த்தி திதி விநாயகரை வழிபட மிகவும் உகந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் விநாயகரை...
durgai elemuchai dheepam

பணப் பிரச்சனை தீர துர்க்கை அம்மன் வழிபாடு

துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது என்பது தாயிடம் ஒரு பிள்ளை சென்று வரம் கேட்பதற்கு சமம் என்று சொல்வார்கள். ஏனெனில் எந்த ஒரு பிள்ளையும் தன் தாயிடம் சென்று எதை கேட்டாலும் தாய்...
vinayagar dheepam

நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு

தெய்வங்களிலே எளிமையான தெய்வமும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரக் கூடிய தெய்வமும் விநாயகர் தான். பக்தர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரை வணங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர் ஆங்காங்கே வீற்றிருக்கிறார்....
dheepam kali

நினைத்தது நடக்க ஏற்ற வேண்டிய தீபம்

ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும், லட்சியங்களும் தேவைகளும் இருக்கத் தான் செய்யும். அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சி தான் ஒவ்வொரு நாளில் அவர்கள் செய்யக் கூடிய பணிகள் அத்துடன் கூடிய தெய்வ...
kastam theera

கவலைகள் தடைகள் நீங்க வழிபாடு

வாழ்க்கையில் நம் கைமீறி நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் சரணடையும் ஒரே இடம் தெய்வங்கள் தான். அந்த தெய்வங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிலர் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரும்...
samaiyapuram amman

சமயபுரம் மாரியம்மன் மகத்துவம்

விரத வழிபாடு என்பது நம் வழிப்பாட்டு முறைகளிலே மிகவும் முக்கியமானதாக குறிப்பிடலாம். உண்ணா நோன்பு இருக்கும் காலத்தில் நம் இறைவழிபாட்டையும் இறை சிந்தனையும் மட்டுமே கருத்தில் கொண்டு இருப்போம். இதற்கு காரணம் பட்டினி...
perumal dheepam

வேண்டுதல் நிறைவேற வழிபாடு

நம்முடைய தேவைகள் நிறைவேறவும் நினைத்த காரியங்கள் கைகூடவும் அனைவரும் சென்று சரணடையும் இடம் தெய்வங்கள் தான். நம்முடைய பிரச்சனைகளை யாருமே தீர்க்க முடியாத சூழ்நிலையிலும் நமக்காக நம்முடைய துன்பங்களை களைந்து நம்முடன் இருப்பவர்கள்...
murugan ginger

பணம் பல வழிகளில் வர பரிகாரம்

சிலருக்கு எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அது தொழிலாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் நடக்கும் நல்ல காரியங்கள் ஆக இருந்தாலும் சரி ஏதேனும் ஒரு தடங்கல் இருந்து...
vinayagar thengai

தடைகளை தகர்த்தெறியும் தேங்காய் பரிகாரம்

மனிதனுக்கு இருக்கக் கூடிய எத்தனையோ வகை பிரச்சனைகளில் காரியத்தடை முக்கியமான பிரச்சனை என்றே சொல்லலாம். எந்த ஒரு செயலையும் நாம் செய்ய நினைக்கும் போது செய்து முடித்தால் தானே வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை...
vinayagar arugampul

தடைபட்ட காரியம் நடைபெற அருகம்புல்

நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்களை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அந்த காரியங்கள் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் செய்ய ஆரம்பிப்போம். ஆனால் ஏதாவது ஒரு சூழ்நிலையில்...
vinayagar prayer

தடைகள் நீங்கி வெற்றிகள் பெற விநாயகர் வழிபாடு

விக்ணங்களை நீக்கக்கூடிய நாயகன் என்பதால் தான் விநாயகன் என்ற பெயர் வந்தது. விநாயகரை சரணாகதி அடைந்தவர்களின் வாழ்க்கையில் காரிய தடைகள் என்பதே ஏற்படாது என்று தான் கூற வேண்டும். அவரை சரணாகதி அடையா...
hanuman

காரியதடை விலக ஆஞ்சநேயர் பரிகாரம்

எடுத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றால் முதலில், நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம் உழைப்பின் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். வாழ்க்கையில் எத்தனை பேர் போட்டிக்கு...
anjaneyar valipadu

நடக்காத காரியத்தை நடத்தி காட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். அப்படி நல்ல நிலைக்கு வர முடியாமல் ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அந்த...
vishnu manthiram

நினைத்தது நிறைவேற மந்திரம்

நாம் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம். நம்முடைய எண்ணமும் செயலும் எதை நோக்கி பயணிக்கிறதோ அது தான் நமக்கு நடக்கும். ஆகையால் தான் நம் முன்னோர்கள் எண்ணம் நன்றாக இருந்தால்...
siva lingam pray

நினைத்த காரியம் நடக்க வில்வ இலை வழிபாடு

எண்ணிய எண்ணம் யாவும் எண்ணிய வண்ணம் நிறைவேற அடிபணிய வேண்டிய இறைவன் சிவபெருமான். அத்தகைய சிவபெருமானுக்கு உகந்த பொருட்கள் பல இருப்பினும் வில்வம் மிக விசேஷமானதாக சொல்லப்படுகிறது. ஏக வில்வம் சமர்ப்பணம் என்ற...
pavam theera

பாவம் தீர முருகன் மந்திரம்

இன்று ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாளும் புலம்பும் ஒரு வார்த்தை நான் என்ன பாவம் செய்தேனோ இந்த பிறவியில் இவ்வளவு துன்பப்படுகிறேன் என்று தான். இதை ஓரளவுக்கு நன்றாக வாழ்பவர் முதல் துன்பப்படுபவர்...
sivan

காரிய தடை நீக்கும் மந்திரம்

சில பேருக்கு வாழ்க்கையில் காரியத்தடை முன்னேற்றத்தை தடைப்படுத்தும். எந்த ஒரு புது முயற்சிகளை மேற்கொண்டாலும் அதில் தடை. புது வேலைக்கு போனால் அதில் வெற்றி கிடைக்காது. புது தொழில் தொடங்கினால் அதில் நஷ்டம்...
vetri manthiram

வெற்றிக்கு மேல் வெற்றி கொடுக்கும் மந்திரம்

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல காரியங்களை நாம் செய்வோம். அப்படி செய்யும் பொழுது அந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைகிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்....
ninaitha kariyam nadakka

செல்வம் பெருக மார்கழி பௌர்ணமி வழிபாடு

பௌர்ணமி என்றாலே சந்திர பகவானை குறிக்கும். சந்திரனை மனோகாரகன் என்று சொல்வார்கள். நம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை நிறைவேற்றக் கூடிய ஆற்றலை தரும் சக்தி கொண்டவர் இவர். இன்றைய அற்புதமான நாளில்...
vinayagar deepam

காரிய தடை விலக உதவும் தீபம்

ஒரு நல்ல செயலை செய்ய ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து அதை நல்லபடியாக முடிக்கும் நேரம் வரை எந்தவித தடைகளும் ஏற்படாமல் அந்தக் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால்...

சமூக வலைத்தளம்

643,663FansLike