Tag: kariya thadai neenga
- Advertisement -
காரிய தடை நீங்க முருகர் வழிபாடு
கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானை பலரும் தங்களுடைய இஷ்ட தெய்வமாக வழிபாடு செய்து கொண்டு வருகின்றனர். முருகப் பெருமானை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை முற்றிலும் தீரும், திருமணம் விரைவில் நடைபெறும்,...
மாற்றத்தை தரும் மகாலட்சுமி வழிபாடு
மங்களகரமான பொருட்கள் அனைத்திலும் மகாலட்சுமி தாயார் குடியிருக்கிறாள் என்று அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட மங்கள கரமான பொருட்கள் நம்முடைய வீட்டில் இருக்கும் பொழுது அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் குடியிருப்பாள் என்றும் கூறப்படுகிறது....
தடைபட்ட காரியம் தடை இல்லாமல் நடக்க செய்ய வேண்டிய தானம்
ஒருவருடைய வாழ்க்கையில் காரிய தடை என்பது மிகப்பெரிய பாதிப்பை தரக்கூடியது. ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். ஆனால் அந்த காரியத்தை செய்வதற்குள் நமக்கு பல தடைகள், தடங்கல்கள்...
காரிய தடை நீங்கி வெற்றி உண்டாக ஆடிப்பூர தீபம்
ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் நாள் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து அம்மன் ஆலயங்களிலும் இந்த வளைகாப்பு என்பது நடைபெறும். பலரும் அந்த வளைகாப்பில் அம்மனுக்கு...
காரிய தடை விலக பச்சைக் கற்பூர பரிகாரம்
எல்லோருமே ஒரு நல்ல காரியத்திற்கு கிளம்பும்போது அந்த காரியம் நமக்கு சாதகமாக நடக்க வேண்டும். காரிய தடை வரக்கூடாது என்று தான் பிரார்த்தனை செய்வோம். ஆனால் ஏனோ தெரியவில்லை, நமக்கு நடக்கக்கூடிய நல்லது...
தடைகள் நீக்கும் அருகம்புல் பரிகாரம்
வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். யாருக்குமே தோல்வி என்பது பிடிக்காது. அதிலும் ஒரு காரியத்தில் வெற்றி அடையும் பொழுது தடையாக இருக்கக்கூடிய சில விஷயங்களை பார்க்கும் பொழுது...
காரிய தடை விலக பரிகாரம்
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் காரிய தடை என்பது, அவனுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருக்கும். எந்த ஒரு வேலையை தொட்டாலும் துலங்காது. திரும்பத் திரும்ப ஒரு வேலையை செய்து கொண்டே இருந்தாலும் இழுபறியாக இருக்குமே...
காரியத் தடை நீங்க சதுர்த்தி வழிபாடு
விநாயகர் வழிபாட்டிற்கு மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியை தான் பெரும்பாலும் அனைவரும் தேர்ந்தெடுப்பார்கள். அதே போல் திதிகளில் சதுர்த்தி திதி விநாயகரை வழிபட மிகவும் உகந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் விநாயகரை...
பணப் பிரச்சனை தீர துர்க்கை அம்மன் வழிபாடு
துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது என்பது தாயிடம் ஒரு பிள்ளை சென்று வரம் கேட்பதற்கு சமம் என்று சொல்வார்கள். ஏனெனில் எந்த ஒரு பிள்ளையும் தன் தாயிடம் சென்று எதை கேட்டாலும் தாய்...
நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு
தெய்வங்களிலே எளிமையான தெய்வமும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரக் கூடிய தெய்வமும் விநாயகர் தான். பக்தர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரை வணங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர் ஆங்காங்கே வீற்றிருக்கிறார்....
நினைத்தது நடக்க ஏற்ற வேண்டிய தீபம்
ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும், லட்சியங்களும் தேவைகளும் இருக்கத் தான் செய்யும். அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சி தான் ஒவ்வொரு நாளில் அவர்கள் செய்யக் கூடிய பணிகள் அத்துடன் கூடிய தெய்வ...
கவலைகள் தடைகள் நீங்க வழிபாடு
வாழ்க்கையில் நம் கைமீறி நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் சரணடையும் ஒரே இடம் தெய்வங்கள் தான். அந்த தெய்வங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிலர் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரும்...
சமயபுரம் மாரியம்மன் மகத்துவம்
விரத வழிபாடு என்பது நம் வழிப்பாட்டு முறைகளிலே மிகவும் முக்கியமானதாக குறிப்பிடலாம். உண்ணா நோன்பு இருக்கும் காலத்தில் நம் இறைவழிபாட்டையும் இறை சிந்தனையும் மட்டுமே கருத்தில் கொண்டு இருப்போம். இதற்கு காரணம் பட்டினி...
வேண்டுதல் நிறைவேற வழிபாடு
நம்முடைய தேவைகள் நிறைவேறவும் நினைத்த காரியங்கள் கைகூடவும் அனைவரும் சென்று சரணடையும் இடம் தெய்வங்கள் தான். நம்முடைய பிரச்சனைகளை யாருமே தீர்க்க முடியாத சூழ்நிலையிலும் நமக்காக நம்முடைய துன்பங்களை களைந்து நம்முடன் இருப்பவர்கள்...
பணம் பல வழிகளில் வர பரிகாரம்
சிலருக்கு எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அது தொழிலாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் நடக்கும் நல்ல காரியங்கள் ஆக இருந்தாலும் சரி ஏதேனும் ஒரு தடங்கல் இருந்து...
தடைகளை தகர்த்தெறியும் தேங்காய் பரிகாரம்
மனிதனுக்கு இருக்கக் கூடிய எத்தனையோ வகை பிரச்சனைகளில் காரியத்தடை முக்கியமான பிரச்சனை என்றே சொல்லலாம். எந்த ஒரு செயலையும் நாம் செய்ய நினைக்கும் போது செய்து முடித்தால் தானே வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை...
தடைபட்ட காரியம் நடைபெற அருகம்புல்
நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்களை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அந்த காரியங்கள் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் செய்ய ஆரம்பிப்போம். ஆனால் ஏதாவது ஒரு சூழ்நிலையில்...
தடைகள் நீங்கி வெற்றிகள் பெற விநாயகர் வழிபாடு
விக்ணங்களை நீக்கக்கூடிய நாயகன் என்பதால் தான் விநாயகன் என்ற பெயர் வந்தது. விநாயகரை சரணாகதி அடைந்தவர்களின் வாழ்க்கையில் காரிய தடைகள் என்பதே ஏற்படாது என்று தான் கூற வேண்டும். அவரை சரணாகதி அடையா...
காரியதடை விலக ஆஞ்சநேயர் பரிகாரம்
எடுத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றால் முதலில், நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம் உழைப்பின் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். வாழ்க்கையில் எத்தனை பேர் போட்டிக்கு...
நடக்காத காரியத்தை நடத்தி காட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். அப்படி நல்ல நிலைக்கு வர முடியாமல் ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அந்த...



















