Home Tags Kudumba nimmathi pera

Tag: kudumba nimmathi pera

vialkku1

குடும்பத்தில் பண மழை பொழிய, சந்தோஷம் நிலைத்திருக்க செய்ய வேண்டிய பரிகாரம்

இன்றைய சூழ்நிலையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஓடி ஓடி வேலை செய்கின்றோம். அதில் நம்முடைய வாழ்க்கையை வாழவே மறந்து விடுகின்றோம். குடும்பத்தில் இருக்கும் சந்தோஷமே தொலைந்து போகின்றது. குடும்பத்தில் இருப்பவர்கள்...
parigtham

குடும்ப நன்மைக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

பொதுவாகவே பச்சை பசேல் என வளர்ந்து நிற்கும் செடிகளை பார்க்கும் போது நமக்கு மனதில் லேசான சந்தோஷம் இருக்கும். அந்த பச்சை நிறத்தை பார்க்கும் போது மனதிற்கு ஒரு நிம்மதியும் கிடைக்கும். அதனால்...
karupooram

குடும்ப சண்டைகள் தீர எளிய பரிகாரம்

எல்லோ குடும்பத்திலும் சண்டை வருவது என்பது இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் சில குடும்பங்களில் ஒரு நல்ல விசேஷம் நடந்தால் போதும், உடனடியாக அடுத்த ஒரு சில நாட்களில் பெரிய சண்டை...
krishna

குடும்பத்தில் சண்டை சச்சரவு குறைந்து, ஒற்றுமை அதிகரிக்க வியாழக்கிழமை அன்று இந்த கோவிலுக்கு போங்க.

சில வீடுகளில் கணவன் மனைவி சண்டை இருக்கும். சில வீடுகளில் அப்பா மகன், அம்மா மகள், மாமியார் மருமகள், நாத்தனார், இப்படி என்று சொல்லி உறவுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். சண்டை வருவதற்கு உறவுகளோ...
pillaiyar7

நிலை வாசலில் இந்த 1 படத்தை மாட்டி வைத்தால் உங்கள் குடும்பத்திற்கே நல்லது நடக்கும்.

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்சனை. சின்ன பிள்ளைகளுக்கு படிப்பில் பிரச்சனையாக இருக்கும். பெரியவர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கும். பெண்களுக்கு ஒரு வகையில் பிரச்சனை இருக்கும். சில குடும்பங்களில் கண்...
pillaiyar

இந்தப் பிள்ளையாரை கொண்டு வந்து வீட்டில் வச்சுட்டீங்கன்னா போதும். சண்டை சச்சரவே வராது. சண்டைக்கு...

நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவு இருக்கக்கூடாது. மன நிம்மதி இருக்க வேண்டும். சண்டை சச்சரவுக்கு மூல காரணமாக இருக்கக்கூடிய அந்த ஒரு முக்கியமாக விஷயமும் வீட்டில் இருக்கவே கூடாது. அது விஷயம் என்னவாக...
uruli3

வரவேற்பறையில் இந்த ஒரு பூ இருந்தால் போதும். உங்க வீட்டுக்கு சண்டை போடும் எண்ணத்தோடு...

இன்னைக்கு நிறைய பேர் வீடுகளில் நிம்மதி கெட்டுப் போவதற்கு ஒரு காரணம் உறவுகள். உறவுகளுக்குள் வரக்கூடிய சண்டை. உறவுகள் எதிரிகளாக மாறிவிடுகிறார்கள். அதனால் எங்களுக்கு என்னங்க நஷ்டம். இந்த சொந்த பந்தங்கள் இருப்பதைவிட,...
sivan-curd-rice

தாங்க முடியாத குடும்ப கஷ்டத்தில் சிக்கி தவிக்கும் பெண்கள் இதை மட்டும் செய்தால் போதும்....

கையில் எவ்வளவுதான் காசு இருந்தாலும் ஒரு சில பேருக்கு குடும்பத்தில் நிம்மதி இருக்காது. கணவருக்கு பிரச்சனை, அது போனால் குழந்தைகளுக்கு பிரச்சனை, அது போனால் மாமனார் பிரச்சனை, என்று குடும்ப பிரச்சனையால் ஒரு...
pray

தீராத கஷ்டம் குடும்பத்தை துரத்தி துரத்தி அடித்தால், இதை மட்டும் ஒரு முறை செய்ய...

நடப்பவை எல்லாம் நன்மைக்கே. எந்த ஒரு காரியமும், எந்த காரணமும் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் நடப்பது கிடையாது. நாம் முன் ஒரு காலத்தில் அடுத்தவர்களுக்கு செய்தது, பின்னால் நமக்கே திரும்பும். அவ்வளவுதான். வினை...
1-rupee

1 ரூபாய் இருந்தால் போதும். மன நிம்மதியை விலை கொடுத்து வாங்கிடலாம். தீராத கஷ்டத்தில்...

பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டது உண்டு. எதை வேண்டுமென்றாலும் காசு கொடுத்து வாங்கலாம். ஆனால், மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் காசு கொடுத்து வாங்க முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த பரிகாரத்தில் வெறும்...
vilakku-pray

பாவக்காய் போல கசப்பாக இருக்கும் உங்கள் வாழ்க்கை, தித்திக்கும் தேன் போல மாறிவிடும். ஆய்சுக்கும்...

ஆய்சுக்கும் சந்தோஷத்தை நாம் விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டால் எத்தனை இன்பம். வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம். நினைத்துப் பார்க்கவே இப்போதே மனம் சந்தோஷப்படுகிறது. எந்த துன்பம் வந்தாலும் அதை கடந்து செல்லக்கூடிய...
amman4

வாழையடி வாழையாக வம்சம் விருத்தியாக, தொழில் விருத்தியாக, வருமானம் விருத்தியாக, ஒரே ஒரு வாழைப்பூ...

நமக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆசை என்ன. நம்முடைய வம்சம் வளமாக வாழ வேண்டும். நம் வம்சத்தில் வருபவர்கள் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும். வம்சம் விருத்தி ஆகிக்கொண்டே இருக்க வேண்டும். பல...
poojai

வீட்டில் எப்போதும் சுபிக்ஷம் நிலவவும், சமூகத்தில் அந்தஸ்து கூடவும் வீட்டு பெண்கள் இவற்றை தொடர்ந்து...

நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் செல்வத்தை சேர்ப்பதற்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் எவ்வளவு செல்வம் இருந்தாலும், வீட்டில் ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருந்தால் நிம்மதியே இருக்காது. நிம்மதி இருந்தால் மட்டுமே...

சமூக வலைத்தளம்

643,663FansLike