Home Tags Kuzhanthai bakkiyam pera

Tag: kuzhanthai bakkiyam pera

- Advertisement -
amman nalungu things

ஆடிப்பூரம் அன்று கோவிலுக்கு வாங்கி கொடுக்க வேண்டிய பொருட்கள்.

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதம். அப்படிப்பட்ட அம்மனுக்குரிய மாதத்தில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு திருவிழா தான். அதிலும் குறிப்பாக பூரம் நட்சத்திரம் வரும் நாள் என்பது அனைத்து அம்மன் ஆலயங்களிலும் மிகவும்...
kuladheiva deepam

குழந்தை வரம் தரும் குலதெய்வ தீபம்

திருமணம் ஆன ஒவ்வொரு தம்பதிகளும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சந்தோஷமாக இருந்தாலும், அதற்குப் பிறகு குழந்தை பாக்கியம் என்பது எப்பொழுது கிடைக்கும் என்று ஏங்கும் நிலைக்கு ஆளாகி விடுவார்கள். எந்த ஒரு...
vinayagar pachai payiru

தடைகள் நீங்கி வருமானம் பெருக புதன்கிழமை வழிபாடு

நாட்களிலே புதன்கிழமை மிக சிறந்த நாளாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லி நம்முடைய நடைமுறையில் வந்துள்ளது. இதை வைத்தே இந்த புதன்கிழமைக்கான சிறப்புகள் என்னவென்று தெரிந்து...
murugan one rupee coin dheepam

கிரக தோஷங்கள் விலக செவ்வாய்க்கிழமை பரிகாரம்

பங்குனி மாதம் முருகப் பெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. பங்குனி மாதத்தில் வரக் கூடிய சஷ்டி, கிருத்திகை, உத்திரம் போன்றவை அனைத்துமே முருகப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதே போல...
perumal dheepam

வேண்டுதல் நிறைவேற வழிபாடு

நம்முடைய தேவைகள் நிறைவேறவும் நினைத்த காரியங்கள் கைகூடவும் அனைவரும் சென்று சரணடையும் இடம் தெய்வங்கள் தான். நம்முடைய பிரச்சனைகளை யாருமே தீர்க்க முடியாத சூழ்நிலையிலும் நமக்காக நம்முடைய துன்பங்களை களைந்து நம்முடன் இருப்பவர்கள்...
varahi

குழந்தை வரம் தரும் வாராஹி வழிபாடு

திருமணம் ஆகியும் பல வருடங்கள் கடந்து விட்டது. வேண்டாத தெய்வம் இல்லை, போகாத மருத்துவம் இல்லை. ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று கஷ்டப்படும் தம்பதியர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள...
muruan vazhaipazh dheepam

வேண்டுதல் நிறைவேற தேய்பிறை சஷ்டி வழிபாடு

முருகப்பெருமான் வழிபாட்டிற்கென சில நாட்கள் உகந்ததாக சொல்லப்படுகிறது. அது ஒவ்வொரு வாரத்தில் வரக் கூடிய செவ்வாய்க்கிழமையில் வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும். அது மட்டும் இன்றி நட்சத்திர வழிபாடு உண்டு. அது ஒவ்வொரு...
murugan vilakku

குழந்தை பாக்கியம் பெற கார்த்திகை தீப வழிபாடு

இந்த கார்த்திகை மாதமும் கார்த்திகை தீபமும் பல விசேஷமான பலன்களை தரக் கூடியதாக அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய தீபத் திருநாளில் நம் வீட்டில் ஏற்றப்படும் தீபம் லட்சுமி கடாட்சத்தை கொடுத்து...
bairavar

குழந்தை பாக்கியம் கிடைக்க பைரவர் வழிபாடு

பத்து, பதினைந்து என்று குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை பெற்றெடுத்த காலம் போய் இப்பொழுது பத்து வருடமானாலும் ஒரு குழந்தை கூட இல்லையே என்று வருத்தப்படக் கூடிய காலமாக மாறிவிட்டது. இந்த காலத்தில் பல...
sivan child

குழந்தை பேரு இல்லாதவர்கள் நாளை அன்னாபிஷேகத்தின் போது இதை செய்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம்...

அலங்கார பிரியர் விஷ்ணு, அபிஷேக பிரியர் சிவன் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அபிஷேகங்களால் மகிழ்வர் தான் இந்த சிவபெருமான். அப்படியான இறைவனுக்கு ஒவ்வொரு பௌர்ணமியும் விசேஷமானதாக இருந்தாலும் நாளை வரக்கூடிய ஐப்பசி...

இரவு உறங்க செல்லும் முன் இந்த ஒரு வார்த்தையை உங்கள் உள்ளங்கையில் எழுதிய பிறகு...

ஒவ்வொரு மனிதனின் உறக்கமும் இறப்பிற்கு நிகராகவே கருதப்படுகிறது. உறங்கும் நேரத்தில் கடைசியாக நாம் சிந்திக்கும் எண்ணமும் செயலும் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும். அதே போல் தான் விடியலும் ஒருவர் கண் விழிக்கும்...
murugan dheepam

குழந்தை பாக்கியம் பெற ஏங்குபவர்கள் கணவன் மனைவி தம்பதியராய் இதில் தீபம் ஏற்றி வழிபட்டால்...

வாழ்க்கையில் நாம் இன்றளவும் எவ்வளவோ போராட்டங்களையும் துன்பங்களையும் சந்தித்தும் சகித்தும் கொண்டும் வாழ்கிறோம் என்றால் நிச்சயம் அது நம்முடைய குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக தான். நாம் வாழ்வதற்கான உயிரோட்டமே நம் பிள்ளைகளின் வளர்ச்சியை...
durga dheepam

நாளை ஆடி மாதம் வெள்ளிக்கிழமை துர்கை அம்மனை இந்த மந்திரத்தை சொல்லி இப்படி வழிபட்டால்...

ஆடி மாதம் என்றாலே அம்பிகைகளுக்குரிய வழிபாடு காலம். இந்த மாதத்தில் பெண் தெய்வங்கள் அனைவரையும் போற்றி வழிபடும் காலமாக அமைந்திருக்கிறது அந்த வகையில் துர்க்கை அம்மனை காளியாக பாவித்து வழிபடும் ஒரு முறையும்...
valayal-abishegam

நீண்ட வருடம் குழந்தை இல்லாதவர்கள் வெள்ளிக் கிழமையில் செய்ய வேண்டியது என்ன? பிள்ளை வரம்...

திருமணம் ஆனதும் ஆகாததுமாக முதலில் நம்மிடம் கேட்கப்படும் கேள்வி விசேஷம் ஏதும் இல்லையா? என்பது தான். திருமணம் ஆனதும் எல்லோருக்கும் இவ்வரம் கிடைத்து விடுவதில்லை! இன்றைய மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப பெரும்பாலான...
murugan-vilakku

கந்தக் கடவுளுக்கு ஆறு வாரங்கள் தொடர்ந்து இதில் தீபம் ஏற்றினாலே போதும். நிலம் சொத்து...

சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது பலருடைய வாழ்நாள் கனவாகவே இருந்தாலும் கூட, எல்லோருக்கும் இந்த கனவு நிறைவேறுவது கிடையாது. இதில் வீடு கட்டுவதற்கான வசதி இல்லாமல் இருப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும்,...
murugan

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இன்று வைகாசி விசாக தினத்தில் மாலை இந்த தீபத்தை...

நம்முடைய இந்து தர்ம சாஸ்திரத்தில் எண்ணற்ற தெய்வ வழிபாடுகள் உள்ளது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சம் உள்ளது. ஒவ்வொரு வேண்டுதலுக்கும் அதற்கான தெய்வத்தை வணங்கி அதற்குரிய பலனை பெறுவதற்கான வழிபாடு முறைகளும்...

இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்களிலிருந்து மொத்தமாக விடுபட இன்றைய நாளை தவிர விடாமல் இந்த...

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் அளவுகள் வேண்டுமானாலும் மாறலாமே அன்றி பிரச்சனைகள் நிச்சயமாக இருக்கும். இது நாம் பிறப்பதற்கு முன்பே நம் கர்மாவினால்...

கடன் அடையவும், வாரா கடன் திரும்ப கிடைக்கவும் பைரவருக்கு இப்படி வழிபாடு செய்தால் போதும்....

இன்றைய காலக்கட்டத்தில் பணம் தான் மிகப்பெரிய ஆயுதமாகவும், பிரச்சனையாகவும் இருக்கிறது. ஒரு புறம் கடனை வாங்கி விட்டு அடைக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், மற்றொரு புறம் கடன் கொடுத்து விட்டு திரும்ப...

இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்த்து,...

பிரச்சனை இல்லாத மனிதன் உலகத்தில் இருக்கவே முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு சிலருக்கோ வாழ்க்கையில் பிரச்சனை மட்டுமே இருக்கும். ஒன்று போனால் ஒன்று...