Tag: Mahalakshmi arul pera
- Advertisement -
செல்வ வளத்தை தரும் துளசி பூஜை
பெருமாளுக்குரிய மாதமாக திகழக்கூடிய புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் இப்பொழுது வரக்கூடிய சனிக்கிழமை என்பது புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையாக திகழ்கிறது. அப்படிப்பட்ட...
தன வரவை அதிகரிக்கும் மந்திரம்
இன்று தன திரியோதசி இன்றைய தினத்தில் பணவரவை அதிகரிப்பதற்கு நாம் பல வழிமுறைகளை பின்பற்றலாம் அதிலும் குறிப்பாக சுக்கிர பகவானுக்குரிய வெள்ளி பொருளை நம்முடைய வீட்டில் வாங்கி வந்து வைப்பதன் மூலம் சுக்கிர...
வீட்டிற்குள் நுழையும் போது பார்க்க வேண்டிய பொருட்கள்
வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்க வேண்டும் எனில் முதலில் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்க வேண்டும் என நாம் வீட்டில் ஒரு...
செல்வம் பெருக லக்ஷ்மி தீப வழிபாடு
ஒருவர் பணம் சம்பாதித்து நல்ல முறையில் வாழ வேண்டும் எனில் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் பரிபூரணமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தை முதலில் கொண்டு வரும் இடம்...
சுக்கிர யோகம் பெற அமாவாசையில் ஏற்ற வேண்டிய தீபம்
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நாளெல்லாம் பாடுபடுவது நல்ல நிலைமையில் வாழ வேண்டும் என்பதற்கு தான். இன்றைய காலக்கட்டத்தில் நல்ல நிலைமையில் வாழ வேண்டும் என்றால் அதற்கு அடித்தளமாகவும், ஆதாரமாகவும் விளங்குவது பணம் தான். அந்த...
வீட்டில் செல்வ வளம் பெருக
வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்க வேண்டுமெனில் அங்கு மகாலட்சுமி தாயாரின் அருட்கடாட்சம் முழுவதுமாக நிறைந்து இருக்க வேண்டும். அத்தகைய அருட்கடாட்சத்தை பெறுவதற்கு நாம் வீட்டில் சில வழிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்....
செல்வ வளம் பெருக துளசி தீப வழிபாடு
மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்பதற்காக பல வழிப்பாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நாம் மேற்கொண்டு வருவோம். காரணம் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்றவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது. அப்படி குறைகள்...
பணப் பிரச்சினை தீர மகாலட்சுமி தீபம்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கவலை, துன்பம் என்ற அனைத்தும் நிறைந்து இருக்கும். பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு, கல்யாணம், குழந்தைகள், தொழில் என்று பல விஷயங்களில் பிரச்சனைகள் வாழ்வில் ஏற்படும். இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது...
தீமைகள் விலக மகாலட்சுமி திலகம்
நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீய சக்திகளாலும் தீய நபர்களாலும் தான் நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீமைகள் அனைத்தும்...
சித்திரை மாத சுக்கிர வார வழிபாடு
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கென சிறப்பு வழிபாடுகள் இருக்கும். அந்த வகையில் இந்த சித்திரையானது சூரிய பகவானின் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சித்திரை மாதத்தில்...
மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய
நம்முடைய வழிபாடுகளில் மிக முக்கியமானது வீட்டில் விளக்கு ஏற்றுவது தான். ஏனெனில் தீப ஒளியில் தெய்வம் நிறைந்திருப்பதாக ஐதீகம் உண்டு. ஆகையால் தான் எந்த ஒரு வழிபாட்டின் போதும் முதலில் தீபம் ஏற்றி...
செல்வ வளம் தரும் லட்சுமி மந்திரம்
நாளைய தினம் சித்திரை ஒன்றாம் தேதி இதை நாம் தமிழ் வருட பிறப்பாக ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினத்தில் ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்து வீட்டிலும் வழிபாடு...
கடன் தீர்ந்து செல்வம் பெருக மகாலட்சுமி தீபம்
இன்றைய கால மனிதனின் பெரும் சுமையே கடன் தான். இந்த கடனானது ஒருவரின் வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டால் அவருடைய வாழ்வே சின்னாபின்னம் ஆகி விடுகிறது. பலரும் நினைக்கலாம் கடன் வாங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்...
பண வரவை அதிகரிக்க வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு
இன்று பெரும்பாலானோர் புலம்புவது என்னவெனில் என்னிடம் பணம் இல்லை எவ்வளவு சம்பாதித்தாலும், பணம் கையில் தங்க மாட்டேன் என்கிறது வரவுக்கு மீறிய செலவு தான் ஆகிறது என்று தான். இதை நாம் கேட்காமல்...
வற்றாத பண வரவுக்கு மகாலட்சுமி தாயார் வழிபாடு
வீட்டில் பண வரவு அதிகரிக்க, லட்சுமி கடாட்சம் பெருக, நிம்மதியாக வாழ இப்படி எதை எடுத்தாலும் அதற்கு தாயாரின் அனுகிரகம் கட்டாயமாக தேவை. ஆகையால் தான் நம் வீட்டில் செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிலும்...
சுக்கிர வசியம் ஏற்பட தீபம்
ஒரு வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்க வேண்டும் எனில் அங்கு செல்வநிலை நல்ல முறையில் இருக்க வேண்டும். அப்படி செல்வ நிலை உயர வேண்டுமெனில் நியாயமான முறையில் நல்ல வழியில் உழைக்க வேண்டும்....
வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க
தமிழ் மாதங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் தை மாதத்திற்கு இந்த சிறப்பு அம்சங்கள் சற்று கூடுதலாகவே உள்ளது என்றே சொல்லலாம். இந்த தை மாதத்தில் வரக் கூடிய அனைத்து பண்டிகைகளும்...
பணம் சேர பணத்தை வைக்கும் முறை
இன்றைய சூழலில் அனைவருக்கும் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றும் அந்த பணத்தை அதிகமாக சேமிக்க வேண்டும் என்பதும் தான் மிகப்பெரிய குறிக்கோளாக இருக்கிறது. இந்த பணத்தை நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும்...
செல்வம் நிலைக்க வெள்ளிக்கிழமை பரிகாரம்
ஒரு மனிதன் செல்வ வளத்துடனும் சீரும் சிறப்புடனும் பிறர் போற்ற ஓஹோவென்று வாழ வேண்டும் எனில் அதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் கடாட்சமும் சுக்கிரன் பார்வையும் நிச்சயமாக வேண்டும். இத்தகைம செல்வ வளத்தை...
தரித்திரம் பீடை நீங்க தூபம் போடும் முறை
நம்முடைய வழிபாட்டு முறைகளில் எப்படி விளக்கு ஏற்றுவது நம் முன்னோர்கள் முதற்கொண்டு கடைப்பிடித்து வரும் வழக்கமோ, அதே போல வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவதும் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து கடைபிடித்து வந்த பழக்கம்....



















