Home Tags Mana nimmathi pera in Tamil

Tag: Mana nimmathi pera in Tamil

marudhani

உங்களுக்கு இருக்கும் மன அழுத்தம் குறைந்து மன நிம்மதி கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை...

ஒரு சில இல்லங்களில் வீட்டில் உள்ள ஆண்கள் வீட்டிற்கு வருவதற்கு அதிக அளவு யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்று வீட்டிற்கு சென்றவுடன் என்ன பிரச்சனை உருவாகப் போகிறது, என்ன சண்டை நடக்கப்போகிறதோ, மனைவியுடன் எப்படி...
lakshmi

உங்கள் வீட்டில் தொடர்ந்து துன்பம் வந்து கொண்டிருக்கிறதா? அப்போது வெள்ளி செவ்வாய்க் கிழமையில் நிச்சயம்...

குடும்பம் செழிக்க ஒவ்வொரு வீட்டிலும் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்க வேண்டும். அந்த வீடு மன நிம்மதியுடன் சுபிட்சமாக இருக்க வேண்டும். எனவே நமது முன்னோர் காலத்திலிருந்து இன்று வரை சில சாஸ்திர சம்பிரதாயங்கள்...
couple-fight-bedroom

படுக்கை அறையை இப்படி வைத்திருந்தால் மனநிம்மதி இல்லாமல் வீட்டிற்குள் சண்டை சச்சரவுகள் தான் வந்து...

வீட்டிற்குள் நுழைந்த உடன் நிம்மதி இருக்க வேண்டும், மனது சாந்தம் அடைய வேண்டும். காலையில் வீட்டை விட்டு வெளியே சென்று பல பிரச்சனைகளை சமாளித்து வேலை பார்த்து வருபவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாக...
vilakku

மன நிம்மதி இன்மை, மன சஞ்சலம் ஏற்படுவது இவை அனைத்தும் சரியாகி மனதில் மகிழ்ச்சி...

நமது வீட்டிற்கு வருகிறவர்கள் ஒரு சிலர் இந்த வீட்டில் ஏதோ தெய்வ குற்றம் இருக்கிறது, தெய்வ கடாட்சம் இல்லை, தெய்வ அனுகூலம் இல்லை, இந்த வீட்டில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று கூறுவார்கள்....
thayathu

அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் சரி, அதை சுலபமாக செய்து விடலாம். மன...

அவசர அவசரமாக அனைவரும் ஓடி ஓடி வேலை செய்யும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் கொள்ளப் போகின்றோம். நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் 24 மணி...
vasanai podi

இந்த பொடியை மட்டும் அரைத்து உங்கள் வீட்டில் வைத்துப்பாருங்கள். நீங்கள் கோவிலில் இருப்பதைப் போல...

நமக்கு ஏதாவது பிரச்சனை மன குழப்பம் என்றால் கோவிலுக்கு செல்ல தான் தோன்றும். கோவிலுக்கு சென்று வந்தால் நமக்கு கவலைகள் மறந்து எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதனை சரி செய்துவிட முடியும்...

குடும்பத்தில் நிம்மதியே இல்லையா? ஏதோ பாவம் செய்தது போல் தோன்றுகிறதா? தீராத பாவங்களும் தீர...

நன்றாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் திடீரென பிரச்சனைகள் வருவது சாதாரண விஷயம் அல்ல. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த நல்ல ஒரு இணக்கமான சூழ்நிலை தளர்வு காணும் பொழுது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்....
pillaiyar

இத்தனை நாட்களாக வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்யும் உங்களுக்கு, இந்த ஒரு விஷயம்...

உங்களுடைய மனது அமைதியற்ற சூழ்நிலையில் சஞ்சலமாக உள்ளது. எதனால்தான் நீங்கள் கோபப் படுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை. எதைத் தொட்டாலும் தோல்வி. எதை தொட்டாலும் அலைச்சல். பிரச்சனை என்று சில பேருக்கு இனம்புரியாத...
bramma

தீராத கஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் போது, இந்த கடவுளை இப்படி வேண்டிக் கொள்ளுங்கள் போதும்....

தீராத கஷ்டங்களில் சிக்கித்தவிக்கும் தருணங்களில் பல பேருடைய வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தை இதுதான். 'என் தலை எழுத்தை எதற்காக அந்த ஆண்டவன் இப்படி எழுதினான். எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டங்கள். போன...
vilakku-pray

வியாழன் கிழமையில் இந்த விளக்கை நடு ஹாலில் வைத்து ஏற்றினால் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும்...

ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்தவையாக இருக்கும். அந்த வகையில் நம் பிரச்சினைகளை முழுவதுமாக தீர்க்க உதவும் வியாழன் கிழமையில் அனைத்து தெய்வங்களையும் நினைத்து இந்த விளக்கை ஏற்றினால் எவ்வளவு துன்பங்கள் வாழ்க்கையில்...
nanaari

நீங்கள் எப்போதும் மன மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இந்த 1 பொருளை...

எந்த ஒரு காரியத்தை நாம் தொடங்குவதற்கு முன்பாகவும் அதை மனநிறைவோடு செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். மனநிறைவோடு சேர்த்து, அந்த காரியத்தை தொடங்கும் போது, நமக்கு மன மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். வேண்டாவெறுப்பாக...
tharpai-uppu

வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை நடந்தால் வெள்ளிக்கிழமையில் இந்த 3 பொருட்களை எரித்து...

வீட்டில் சதா சண்டை, சச்சரவு என்று நிகழ்ந்து கொண்டு இருந்தால் வெளியிலிருந்து வீட்டிற்கு வர பலருக்கும் பிடிக்காமல் போய்விடும். வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்கு வீட்டில் வந்து நிம்மதி இல்லை என்றால்...
sad-fear-vinayagar

மனிதன் செய்யக்கூடாத 6 விஷயங்கள் என்ன தெரியுமா? இவற்றை மட்டும் நீங்கள் செய்தால் கண்டிப்பாக...

ஒரு விரல் போல இன்னொரு விரல் இருப்பதில்லை. ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அப்படி இருக்கும் பொழுது மனிதன் மட்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று...

எப்படிப்பட்ட மனவேதனையும் நீங்கும். தீராத துன்பங்களும் தீர, உங்களது வேண்டுதல்களை 108 நாட்கள் இவருடைய...

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிலபேருக்கு வேதனைகள் இருக்கும். கஷ்டங்களை மனதில் போட்டு திணித்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இனி நம்முடைய வாழ்க்கையே இவ்வளவுதானா, இதோடு முடிந்து விட்டதா? என்ற...
happy1

வாழ்க்கை முழுவதும், நீங்க ஜாலியா வாழ்ந்துட்டு போயிடலாம். இந்த 3 வார்த்தையை நீங்கள் சொல்லிக்கொண்டே...

சில விஷயங்கள் நமக்கு நன்மை தரும் என்று தெரிந்தாலும் கூட, சில பேர் அந்த நல்ல விஷயங்களை செய்யவே மாட்டார்கள். உங்களுடைய மனசுக்கு எது நல்லதுன்னு படுதோ, அதை மட்டும் உங்க மூளைக்கு...
perumal

பணமெல்லாம் தேவைக்கு அதிகமாகவே இருக்குதுங்க! மனநிம்மதியை பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா? என்று கேட்பவர்களுக்காக...

சிலபேருக்கு தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கும். சிலபேருக்கு தேவைக்கு ஏற்ப பணம் இருக்கும்‌. ஆனால், மன நிம்மதி என்பது ஒரு துளி கூட இருக்கவே இருக்காது. சில பேருக்கெல்லாம் தேவைக்கு குறைவாக பணம்...
peace

எதையெல்லாம் உள்ளத்திலிருந்து தூக்கி எறிந்தால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும் தெரியுமா?

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தேவை நிம்மதி தான். சில சமயங்களில் பணம் கூட வேண்டாம். என்னை விட்டு விடுங்கள். நிம்மதியாக இருந்து விட்டு போய் விடுகிறேன் என்று கூற நேரிடும். அப்படி என்றால்...

சமூக வலைத்தளம்

643,663FansLike