Home Tags Mana nimmathi pera in Tamil

Tag: Mana nimmathi pera in Tamil

murugan7

மன நிம்மதியை இழந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்.

கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியாத ஒரே ஒரு விஷயம், மன நிம்மதி தான். லட்சக்கணக்கில் பணம் இருந்தும், மன நிம்மதி இல்லாமல் தவித்து வருபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வெறும்...
vasthu

வீட்டின் இந்த மூலையில் ஐந்து நிமிடம் கண்களை மூடி அமர்ந்தால், மன நிம்மதி கிடைக்கும்....

சில பேர் மன நிம்மதியை இழந்து விட்டு தினம் தினம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். மனதில் எதிர்மறை எண்ணங்கள் இருக்கும். எதையுமே நேர்மறையாக சிந்திக்க முடியாது. கண்களை மூடி ஐந்து நிமிடம் தியானம்...
jathagam-sleeping

வீண் விரயத்தை குறைத்து வருமானத்தை அதிகரிக்க இரவு தூங்கும் போது இந்த பொருளை தலையணை...

வீண் விரயம் என்பது நாம் சொல்லும் பொழுது வேண்டுமானால் தேவையில்லாத செலவு என்று பொதுவாக சொல்லி விடலாம். இந்த வீண் விரயம் தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நம்மை ஒன்றும்...
shivan1

சிவ சிவ! தூங்கி எழுந்தவுடன் உங்கள் தலை மேல் இருக்கும் எல்லா பிரச்சனையும் சரியாக...

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள், ஏழையாக இருப்பவர்கள், ரொம்பவும் பணக்காரர்களாக இருப்பவர்கள் இப்படி எல்லாருமே இந்த விஷயத்தை யோசிப்பது உண்டு. தூங்கி காலையில் எந்திரிக்கும்போது நமக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் சரியாகி விட்டால் எவ்வளவு...
sivalingam manthiram

எந்நேரமும் சஞ்சலத்தில் இருக்கும் மனதை சாந்தி படுத்தவும், குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி கிடைக்கவும் சிவபெருமானுக்குரிய...

மனிதர்கள் என்ன தான் பணத்திற்கு பின்னால் ஓடி பணத்தையும் நிறைய சம்பாதித்தாலும், நிம்மதி என்ற ஒன்று இல்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் அதனால் எந்த உபயோகமும் இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட...
vibuthi

தீராத மன உளைச்சலில் இருந்து வெளிவர கோவிலுக்கு இந்த 1 பொருளை மட்டும் வாங்கி...

பிரச்சனைகள் எவ்வளவு தான் வந்தாலும், அதை சமாளித்து விடலாம். நம்முடைய மனது தெளிவாக இருக்கும் வரை. நம்பிக்கையாக இருக்கும் வரை. அதுவே பிரச்சனைகளை கண்டு நம்முடைய மனம் சோர்ந்து போய் துவண்டு போய்,...
sivan-mantra

இந்த 2 இலைகளை கையில் வைத்துக் கொண்டு, இந்த 2 எழுத்துக்களை உச்சரித்தால் போதும்....

சிலருடைய உடம்பில் நோய் நொடிகளும், மனதில் எதிர்மறை ஆற்றலும், தங்கி குப்பையாக இருக்கும். ஒரு சிலருடைய மனது எப்போது பார்த்தாலும் தீய எண்ணம் எழும். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்திப்பார்கள். நல்லதே தோன்றாது....
1-rupee

1 ரூபாய் இருந்தால் போதும். மன நிம்மதியை விலை கொடுத்து வாங்கிடலாம். தீராத கஷ்டத்தில்...

பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டது உண்டு. எதை வேண்டுமென்றாலும் காசு கொடுத்து வாங்கலாம். ஆனால், மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் காசு கொடுத்து வாங்க முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த பரிகாரத்தில் வெறும்...
Mana nimadhi pera pariharam Tamil

தொடர் பிரச்சனைகளால் மன நிம்மதி இல்லாமல் வாடுகிறீர்களா? உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில்...

மனம் நிம்மதி பெற பரிகாரம் ஒருவரிடம் எவ்வளவு தான் பணம் இருந்தாலும் மன நிம்மதி என்ற ஒன்று இல்லை என்றால் அவர்களால் சந்தோஷத்துடன் வாழ முடியாது. அதே போல பண தேவையாலும் பலருக்கு மன...
poojai

வீட்டில் எப்போதும் சுபிக்ஷம் நிலவவும், சமூகத்தில் அந்தஸ்து கூடவும் வீட்டு பெண்கள் இவற்றை தொடர்ந்து...

நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் செல்வத்தை சேர்ப்பதற்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் எவ்வளவு செல்வம் இருந்தாலும், வீட்டில் ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருந்தால் நிம்மதியே இருக்காது. நிம்மதி இருந்தால் மட்டுமே...
home-hall-astro

வரவேற்பறையில் இந்த 1 பொருளை வைத்து விட்டால், வீட்டில் கொழுந்துவிட்டு எரிகின்ற பிரச்சனையும் சாந்தமாய்...

சந்தோஷமாக இருக்கும் வீட்டில் திடீர் என்று பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிய தொடங்கும். வீட்டில் இருந்த நிம்மதி அமைதி எல்லாம் கண்காணாத தூரத்திற்கு சென்று விடும். எப்போதும் வீட்டில் சண்டை சச்சரவு, வீட்டில் இருந்தாலே...
curd-rice

வாழ்நாள் முழுவதும் கவலையே இல்லாமல் சிரித்துக் கொண்டே வாழும் வாழ்க்கை வேண்டுமா? வாரத்தில் 1...

வாழ்நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக இருப்போம். உடல் ரீதியாக கூட எந்த ஒரு நோய் நொடியும் வராது. மன அழுத்தம் இருக்காது. வாழ்க்கை பாரமாகவே தெரியாது. உங்களுடைய வாழ்க்கையை...
family-deepam

உங்கள் வீட்டில் வடக்கு திசையில் இந்த ஒரே 1 பொருள் இருந்து விட்டால் போதும்....

நம்முடைய குடும்பம் மொத்தமும் ஆயுசு முழுக்க சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்ன தெரியுமா. அடுத்த குடும்பத்திற்கு, அடுத்த உயிரினத்திற்கும் தீங்கு நினைக்க கூடாது. துரோகம்...
mari-amman-vilakku

வீட்டில் நிம்மதியே இல்லையா? இந்த அம்மனுக்கு இப்படி விளக்கு ஏற்றி பாருங்கள் நிம்மதி எங்கிருந்து...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வில் இருக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் ஒன்று நிம்மதி, இன்னொன்று செல்வம் ஆகும். இவ்விரண்டும் இருந்தால் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சுலபமாக சமாளித்து விடலாம். நிம்மதி இருந்து...
pooja-room-milk

தினமும் காலையில் இந்த நேரத்தில் பொங்க பொங்க பாலை காய்ச்சினால், உங்கள் வாழ்வில் ஒவ்வொரு...

சந்தோஷம் என்பது நம்முடைய வாழ்க்கையில் நிரந்தரமாக எப்போதும் இருக்க வேண்டும். அதற்காக வாழ்க்கையில் கஷ்டம் வரவே கூடாது என்று நினைப்பது மிகவும் தவறு. கஷ்டம் விருந்தாளி போல அப்பப்ப வந்து போகத்தான் செய்யும்....
lakshmi

நிம்மதியான வாழ்க்கை வாழ இந்த ஆன்மிக குறிப்புகளை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் தினமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதேபோல் பண்டைய காலம் முதல் இன்றுவரை சில ஆன்மீக குறிப்புகளையும், ஒரு சில பழக்க...
pongal

குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டிருக்கிறதா? மன நிம்மதி என்பதே இல்லையா? அப்பொழுது உங்கள்...

என்னதான் பல கோவில்களுக்கு சென்று பல பூஜைகள் செய்து வந்தாலும் வீட்டில் மன நிம்மதி என்பது கிடைப்பதில்லை. எப்பொழுதும் தொடர்ந்து புதுப்புது பிரச்சனைகளாக வந்துகொண்டிருக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகளும் சொல்பேச்சு கேட்பதில்லை. வேலை...
mahalashmi

குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும், மனநிம்மதியும், காலாகாலத்திற்கும் நிலைத்திருக்க எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் இந்த...

ஒரு வீட்டில் பணம் காசு இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு மன நிம்மதியும் இருக்க வேண்டும். மனநிம்மதி இல்லாமல் வெறும் பணத்தை வைத்து எதுவும் செய்ய முடியாது. மன நிம்மதி நிறைவாக...
sad-mul-chedi

இந்தச் செடி மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் இருக்கும் யாருக்காவது நிச்சயம் மன...

ஒரு குடும்பத்தில் நாலைந்து பேர் இருந்தால் அதில் எல்லோருமே மன நிம்மதியுடன் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. யாருக்காவது மன உளைச்சல் பிரச்சனை நிச்சயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்தச் செடி உங்கள்...
hall

இந்த 3 இலைகளை ஒன்றாக சேர்த்து வரவேற்பறையில் வைத்தால் போதும். நிம்மதி இல்லை, சந்தோசம்...

நிறைய பணம் இருக்கிறது. ஆனால், மனதில் நிம்மதி இல்லை. நிறைய நகை துணிமணிகள் உள்ளது. ஆனால் மனதில் சந்தோஷம் இல்லை. பஞ்சு மெத்தை உள்ளது. ஆனால் கண்களில் நிம்மதியான உறக்கம் இல்லை. அறுசுவையோடு...

சமூக வலைத்தளம்

643,663FansLike