Tag: Murugan vazhipadu in Tamil
- Advertisement -
நினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்
நம்முடைய முன்னோர்கள் ஒரு சில நாட்களில் சிறப்பான வழிபாடுகளை செய்ய வேண்டும் என்று கூறி அதற்குரிய வழிமுறைகளையும் வகுத்து வைத்துள்ளார்கள். அந்த வகையில் நம்முடைய முன்னோர்களும் சித்தர்களும் முனிவர்களும் கையாண்ட ஒரு முக்கியமான...
செவ்வாய் கிருத்திகை மந்திரம்
கண்கண்ட தெய்வங்களுள் ஒருவராகவும் கலியுக தெய்வமாகவும் திகழக் கூடியவராக இருப்பவர்தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. மேலும் உகந்த நட்சத்திரமாக திகழ்வது கிருத்திகை நட்சத்திரம். செவ்வாய்க்கிழமையும்...
வேண்டுதல் நிறைவேற பங்குனி உத்திர வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய இஷ்ட தெய்வம் என்று ஏதாவது ஒரு தெய்வம் இருக்கும். குலதெய்வத்தை போலவே இஷ்ட தெய்வ வழிபாட்டையும் நாம் முழுமனதோடு செய்வதன் மூலம் விரைவிலேயே நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று...
கஷ்டம் வரும்போது செய்ய வேண்டிய முருகர் வழிபாடு
காலத்தால் வரும் கஷ்டத்தை வெல்ல வேண்டும் என்றால், கலியுகத்து கடவுளான கந்தக் கடவுளை வழிபாடு செய்ய வேண்டும். அதுதான் ஒரே ஒரு வழி. கண்கண்ட தெய்வம் முருகனை வழிபாடு செய்யக்கூடிய ஒரு பழமையான...
வீட்டில் கெட்ட சக்திகள் விலக முருகர் பரிகாரம்
இன்றளவும், நிறைய பேர் வீடுகளில் மன நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே சென்றால் அவர்களுடைய உடல் நிலை, மனநிலை வேறாக இருக்கும். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த உடன் சண்டை...
சகல விதமான கட்டுகளை உடைக்கும் முருகன் மந்திரம்
இன்று நிறைய பேர் வாழ்க்கை தடம் புரண்டு போவதற்கு காரணமாக இருப்பது இந்த எதிர்மறை ஆற்றல் தான். பொறாமையில் ஒருவருக்கு ஒருவர், நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஏவல் பில்லி சூனியம்...
செல்வாக்கை உயர்த்தும் முருகன் வழிபாடு
இந்த கலியுகத்தில் நம்மை தொடரும் எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு, கலியுகத்து கடவுளான முருகப்பெருமானை வழிபாடு செய்வதை தவிர வேறு வழியே கிடையாது. பிரச்சனைகள் தீரும் போது தான் வெற்றி கிடைக்கும். வெற்றிகள்...
பண வரவு அதிகரிக்க ஜாதிக்காய் பரிகாரம்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இந்த பணம் தான். பண வரவு தாராளமாக இருந்தாலே நம்முடைய பாதி பிரச்சனைகளுக்கு மேல் குறைந்து விடும். இது மறுக்க முடியாத உண்மை. இந்த பண...
நினைத்த காரியம் நடக்க முருகன் வழிபாடு
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையான பரம்பொருளாக திகழக் கூடியவர் தான் முருகப்பெருமான். இன்று திரும்பும் திசை எல்லாம் பக்தர்களின் பரவசத்தில் திளைத்திருக்க கூடியவரும் முருகப்பெருமான் தான். அவர் நிகழ்த்தும் அதிசயங்கள் அற்புதங்களை சொல்லி...
செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு
ஒருவருடைய ஜாதக கட்டத்தில் செவ்வாய் ரொம்பவும் பலவீனமாக இருந்தால் அவர்களால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. நல்ல குடும்பம் அமையாது. நல்ல வேலை அமையாது. இருக்கக்கூடிய இடம் சௌகரியமாக இருக்காது. இப்படி பல பிரச்சினைகளை...
கேட்டது கிடைக்க சஷ்டி தீபம்
தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானை வணங்குபவர்கள் இன்று பல்லாயிரம் பேர். அத்தகைய முருகப்பெருமானை வணங்குவதற்கு பல சிறப்பு மிக்க நாட்கள் இருந்தாலும், சஷ்டி வழிபாடு என்பது அவருக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும்...
நினைத்தது நடக்க முருகன் வழிபாடு
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பலவிதமான ஆசைகள் இருக்கும். அதில் சில நிறைவேறாத ஆசைகளும் இருக்கும். அப்படியான ஆசைகளும் கனவுகளும் நிறைவேற நாம் எடுக்கும் முயற்சியோடு தெய்வத்தின் அனுகிரகமும் இருந்தால் நிச்சயம் நிறைவேறும். அத்தகைய வேண்டுதல்கள்...
முருகர் வழிபாட்டிற்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருப்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போச்சே....
முருகர் வழிபாட்டை யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆனால், இந்த முருகர் வழிபாட்டிற்கு உரிய சிறப்பு வாய்ந்த நாள் என்றால் கிருத்திகை என்று சொல்லுவார்கள்....
வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் வெளியே செல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு சுவாமி...
சில வீடுகளில் உள்ளவர்கள் கஷ்டத்தையும் தரித்திரத்தையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வருவார்கள். வீட்டில் இருப்பவர்கள் பூஜை புனஸ்காரங்கள் போன்ற இறைவழிபாடுகளை செய்யும் போது வீட்டிற்குள் நல்லது வரும். நன்மை நடக்கும். ஆனால் நம்...
அழியாத செல்வமும், பெயரும் புகழும் நம்முடனே கடைசி வரை வரும். முருகப் பெருமானை நினைத்து...
பெயர், புகழ், பணம் இவைகளை சம்பாதிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இவையெல்லாவற்றையும் எப்படியோ கஷ்டப்பட்டு சேர்த்து விட்டோம். ஆனால், சேர்த்த செல்வங்களை, சேர்த்த புகழை, சேர்த்து வைத்திருக்கும் பெயரை நம் கடைசி...
செவ்வாய்க்கிழமை மாலை இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் கடன் என்ற வார்த்தைக்கு...
மாதத்தின் முதல் வாரத்தில் கை நிறைய சம்பளம் வந்தாலும், மாதத்தின் இறுதி வாரத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. காரணம், கைக்கு வந்த சம்பள பணம் எல்லாம் இஎம்ஐ, டியூ கட்டியே காலியாகி...
முருகனுடைய வேலை வீட்டில் இப்படி செய்தால்! கணவன்-மனைவிக்குள் சண்டையே வராது! மழலை செல்வம் உங்கள்...
குழந்தை இல்லையே என்று ஏங்குபவர்கள் ஏராளமானோர் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று பல்வேறு பரிகாரங்களையும் செய்திருப்பார்கள். ஆனால் வருடக்கணக்கில் குழந்தை இல்லாதவர்கள் முருகனுடைய வேலை வைத்து வீட்டில்...
செவ்வாய்கிழமையில் வெற்றிலை தீபத்தை ஏற்றினால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? யாருக்கு இந்த...
வெற்றிலை என்பது மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. மங்கள பொருளான வெற்றிலையில் தீபமேற்றுவது சகல தோஷங்களையும் நீக்க வல்லது ஆகும். வெற்றிலையில் மகாலட்சுமியும், ஸ்ரீமன் நாராயணனும் குடியிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. வெற்றிலையில் இருக்கும் காம்பு பகுதியை...
முருகனுடைய ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு? எந்தப் பெயரை சொன்னால்! என்ன...
இந்து மத கடவுள்களுக்கு ஒவ்வொரு கடவுள்களுக்கும் தனித்துவமான சக்திகள் உண்டு. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு பெயர்களும் இருக்கும். ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கக் கூடிய யோகம் உண்டு....
தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும், ‘ஆடி கிருத்திகை விரதம்’! முருகப் பெருமானை வேண்டி விரதம்...
தோஷங்களை நிவர்த்தி செய்து, தடைகளை தகர்த்தெறிந்து, பக்தர்களின் வாழ்க்கையை சிறப்பிக்க வைக்கும் 'கலியுகத்தின், கண்கண்ட கடவுள் கந்த பெருமானுக்கு' மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்தான் இந்த ஆடி கிருத்திகை! பொதுவாகவே கார்த்திகை நட்சத்திரத்தில்...

















