Home Tags Ninaitha kariyam vetri pera

Tag: Ninaitha kariyam vetri pera

manjalpai

மனதில் இருக்கும் நிறைவேறாத ஆசைகளை ஒரு பேப்பரில் எழுதி இந்த பையில் வைத்து விடுங்கள்....

இன்றைய நாகரீக காலகட்டத்தில் எத்தனையோ விஷயங்களை நாம் மாற்றி விட்டோம். சிலவற்றை நாம் மறந்தே விட்டோம். ஆனாலும் இன்னும் நம் பழமையின் அடையாளமாக விளங்குகிறது இந்த மஞ்சள் பை. அதை தான் நாம்...
erukkan-ilai-vinayagar

உங்களை மட்டும் தோல்விகள் தொடர்ந்து துரத்துகிறதா? இனி வெற்றியை மட்டுமே காண ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த...

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஏதோ ஒரு வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறான். நம் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்திலும் வெற்றி, தோல்விகளை நிர்ணயித்தே நம்முடைய பயணங்கள் உள்ளன. சிறு சிறு விஷயங்களில்...
amman5

இந்த காகிதத்தில் நீங்கள் எதை எழுதினாலும் அது உடனே நடக்கும். மனதில் நினைத்த காரியத்தில்...

நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஏனென்றால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் நாம் எது நடக்க வேண்டும்...
murugan1

சோர்வு, சோம்பல், நீங்கி சுறுசுறுப்பை தரும் சுக்குத் தாயத்து. முருகப்பெருமானை வேண்டி இதை மட்டும்...

உன்னால் ஒரு காரியத்தை கூட உருப்படியாக செய்ய முடியாது. நீ எதை தொட்டாலும் அது தோல்விதான். நீ ஒரு சோம்பேறி, தத்தி என்று கூட சில பேரை திட்டுவோம். இப்படி உதவாக்கரையாக உள்ளவர்களை...
thilagam

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய குறிக்கோளை விரைவாக அடைய அரகஜாவை நெற்றியில் இப்படி இட்டுக்...

நம்முடைய மனது பார்க்கக்கூடிய பொருட்களின் மீது எல்லாம் ஆசைப்படும், விருப்பப்படும். இஷ்டப்படக்கூடிய எல்லா விஷயங்களையும் வாழ்க்கையில் அடைந்து விட முடியுமா என்று கேட்டால், அது நிச்சயமாக முடியாது. நம் தகுதிக்கு ஏற்ற பொருட்களின்...
amman2

நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கும் காரியங்களை பட்டென முடித்து வைக்க ஒரு கைப்பிடி பச்சை...

சில வேலைகளை கையில் எடுக்கும் நேரம் நடந்ததா, முடிந்ததா என்று இருக்கவே இருக்காது. இழுக்கும் இழுக்கும் இழுபறியாகவே இருக்கும். நாம் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை தொடங்குவதற்கு முன்பு இது நமக்கு சாதகமாக...
vasal

வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது இந்த 1 பொருளை மட்டும் தாண்டி காலடி எடுத்து வைத்து...

ஏதாவது ஒரு முக்கியமான காரியம் சக்ஸஸ் ஆக வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறோம். அந்த காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெற்றி பெற வேண்டுமென்றால் இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே...
mahalashmi

நீங்க தொட்ட காரியம் எல்லாம் வெற்றி பெற, வெறும் 11 ரூபாய் உங்கள் கையில்...

நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைத்தாலே போதும். அது நமக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை கொடுத்து விடும். அதுவே முயற்சிகளில் தோல்வி அடையும் போது நம்மால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாதா என்ற தாழ்வு மனப்பான்மை...
vellam

இத்தனை வேண்டுதல் செய்தும் நீங்கள் நினைத்தது நிறைவேற வில்லையா? அப்பொழுது உடனே இந்த பரிகாரத்தை...

நமக்கு ஏதாவது மனத்துயரம் என்றால் உடனே கோவிலுக்கு சென்று விடுவோம். அங்கு சென்று இறைவனிடம் எனது குறை தீர வேண்டும், நான் இந்த வேண்டுதலை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்வோம். அவ்வாறு இறைவனுக்கு...
vettiver

நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களையும் வெற்றியாக மாற்றி தரும் இந்த ஒரு பொருளை...

சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் ஏதாவது புதிய விஷயத்தை துவங்குவதாக இருந்தால் மனதில் ஒரு சிறு பயம் இருந்து கொண்டுதான் இருக்கும். நான் செய்யப்போகும் இந்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும், இதில் எந்தவித...
pray

தினமும் வரக்கூடிய இந்த 1 நிமிடத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைத்தால், நாம் நினைத்ததெல்லாம் உடனே...

இருபத்தி நான்கு மணி நேரமும் பூமி சுழன்று கொண்டு தான் இருக்கின்றது. நாமும் ஒவ்வொரு வினாடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் வருடத்தையும் கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றோம். இப்படி...
thilagam

துரதிர்ஷ்டசாலியாக இருக்கும் நீங்கள், அடுத்தவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அதிர்ஷ்டசாலியாக மாற தினமும் இந்த...

சில சமயம் நமக்கு நாமே சொல்லிக் கொள்வது உண்டு. நல்ல நேரம் ஏரோபிளேன் வேகத்தில் சென்றால், அதற்கு முன்பாக கெட்ட நேரம் ஜெட் வேகத்தில் சென்று நம்முடைய வேலைகளை கெடுத்துவிடுகிறது என்று. அதாவது...
adipradhatchanam

உங்கள் வேண்டுதல் நிறைவேற கோவிலில் அடிப் பிரதட்சணம் செய்யும் பொழுது இவ்வாறான தவறுகளை மட்டும்...

நமது முன்னோர்கள் காலம் முதல் இன்றுவரை நம் மனதில் நினைத்த விஷயம் நிறைவேற வேண்டுமென்றால் இறைவனிடம் நாம் உரிமையாக கேட்கின்றோம். எனக்கு இந்த காரியம் நிறைவேறி விட்டால் நான் இந்த வேண்டுதலை நிறைவேற்றுகிறேன்...
varahi-vilakku

இன்று தேய்பிறைப் பஞ்சமியில் இப்படி பூஜை செய்வதன் மூலமாக பிரச்சனைகள் முழுவதுமாக மறைந்து, பணம்...

பொதுவாகவே அமாவாசையை அடுத்து வரும் ஐந்தாவது நாள் பஞ்சமி திதி என்றும், அதுபோல பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது நாளும் பஞ்சமி திதி என்று சொல்லப்படுகிறது. திதி நாட்களில் செய்யப்படும் பூஜைகளுக்கு அதிக...
vibuthi

விரும்பியதை அடைய விபூதியோடு இந்த 1 பொருளை சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். பிறகு...

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும்மே விருப்பம் ஆசை கனவு இலட்சியம் என்பது கட்டாயம் இருக்கும். சில விருப்பங்கள், சில ஆசைகள், சில கனவுகள் சீக்கிரத்தில் நிறைவேறும். சிலது எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நம் கையை...
amavasai2

பங்குனி அமாவாசையில் ஏற்றப்படும் இந்த 4 தீபங்கள் உங்கள் வாழ்க்கையில் தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள்...

ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒரு காரியம் தடையில்லாமல் நடந்துவிட்டால் எனது வாழ்க்கையே மாறிவிடும், நமது வாழ்வில் எல்லையற்ற சந்தோஷத்தை நாம் அடையப் போகிறோம் என்று...
vinayagar-arugampul

ஏழு வாரங்கள் தொடர்ந்து விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவர இனிமேல் நடக்கவே நடக்காது...

"முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்பது பழமொழி. ஆனால் பலமுறை முயற்சி செய்தும் நாம் செய்ய நினைக்கும் காரியம் நடந்து முடியாமல் அதற்கு பல தடைகள் வந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் இனிமேல் இதனை...
cash-sombu

ஒரு கைப்பிடி சோம்பு இருந்தால் போதும். நீங்கள் நினைத்த காரியத்தை, நினைத்த நேரத்தில் சாதித்து...

நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் சாதித்து காட்டலாம் என்றால், நினைத்த உடனேயே ஆடம்பரமான உடை வாங்குவது, நினைத்த உடனேயே விலை உயர்ந்த செல் போன் வாங்குவது, நினைத்த உடனேயே காஸ்லியான நெக்லஸ், பட்டுப்புடவை...
thamarai

இந்த 2 பூவை கையில் வைத்துக் கொண்டு இறைவனிடம் என்ன வேண்டினாலும் அது உடனே...

நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதற்கு காரணம், நம்மை சுற்றி இருக்கும் கண்ணுக்கு தெரியாத நல்ல தேவதைகளும், கெட்ட தேவதைகளும் தான். இறைவனின் ஆசீர்வாதம் நமக்கு இருந்தாலும், இந்த எட்டுத்திக்கு தேவதைகளின் ஆசீர்வாதம்...
nelli

தடைகள் நீங்க, வியாபாரம் பெருக இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்ந்து உங்கள் வீட்டின்...

ஒவ்வொரு குடும்பத்திலும் பலவித மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய விஷயங்களும், சங்கடம் கொடுக்கக்கூடிய விஷயங்களும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கும். ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் என்றால் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பர். அதுவே அந்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike