Tag: Ninaitha kariyam vetri pera
நினைத்ததை அப்படியே நடத்தித் தரும் மரிக்கொழுந்து.
எல்லாம் மனிதர்களுக்குமே மனதில் நினைத்ததை உடனுக்குடன் சாதித்து காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். நினைத்து நடக்காத போது, அந்த சமயத்தில்...
நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடிய பரிகாரம்
சில பொருட்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டத்தை அபரிவிதமாக வெளிப்படுத்தக்கூடிய தன்மை இருக்கும். நாம் நினைத்ததை உடனே நடத்திக் கொடுக்கக்கூடிய சக்தியும் அந்த பொருளுக்கு இருக்கும். அந்த வரிசையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடிய, நினைத்ததை நடத்தி...
வேண்டுதல் நிறைவேற பிரம்ம முகூர்த்த வழிபாடு
பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும், ஒவ்வொரு பலன் இருக்கிறது. அந்த வரிசையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தொடர்ந்து நீங்கள் 48 நாள் ஒரே ஒரு வேண்டுதலை நினைத்து விளக்கு ஏற்றினால், அந்த...
வாழ்வில் விஸ்வரூப வெற்றி பெற பரிகாரம்
சில பேர் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வர வேண்டும் என்று அயராது உழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு சாதாரண வெற்றி என்பது கூட கிடைக்காது. எங்கிருந்து விஸ்வரூப வெற்றியை அடைவது. செய்யும் தொழில், வேலை,...
வேண்டுதல் உடனே பலிக்க பரிகாரம்
நாளைக்கு அப்படி என்ன அதிசய நாள். நாளை கழித்து தானே தீபாவளி வருகிறது. நாளைக்கு என்ன நாளாக இருக்கும் என்று எல்லோரும் கண்டிப்பாக யோசிப்பீங்க. நாளைக்கு 11.11.2024 நான்கு ஒன்று, ஒன்றாக சேர்ந்து...
விநாயகரை எப்படி கும்பிட்டால் நினைத்தது உடனே நடக்கும்? இந்த சூட்சம ரகசியம் உங்களுக்கு தெரியுமா?
நினைத்த காரியம் தடையில்லாமல் நடப்பதற்கு விநாயகர் வழிபாடு தான் நமக்கு கை கொடுக்கும். காரியத்தடை விலக, முழுமுதற் கடவுளான விநாயகரை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான்...
நினைத்த காரியம் நினைத்தபடி நடந்து வெற்றி மேல் வெற்றி பெற விநாயகருக்கு இந்த மாலையை...
ஒருவர் நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடித்து, அதில் வெற்றியும் கண்டு விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு யாரும் இந்த உலகில் இருக்க முடியாது. அப்படிப்பட்ட காரிய சித்தியை நாம் பெறுவதற்கு...
நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியடைந்து புகழனின் உச்சிக்கு செல்ல எலுமிச்சைத்தில் இதை எழுதி...
ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ்கிறான் என்பது அவன் சம்பாதிக்கும் பணம், பெயர், அந்தஸ்து இவை அனைத்தையும் விட அவர் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிந்து வெற்றியாளனாக திகழ்வது தான் பெருமை சேர்க்கும்...
வாழ்க்கையில் இது வரை தோல்வியையே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எமகண்ட நேரத்தில் மூன்று தேங்காயை வைத்து...
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று தான். இது போல தான் இன்று பலரின் வாழ்க்கையும் உள்ளது. நிறைய விஷயங்களை பாடுபட்டு எப்படியாவது அடைய...
24 மணி நேரத்திற்குள் நீங்கள் நினைத்தது நடக்கும். விதியால் நடக்கக்கூடாது என்று எழுதி இருந்தாலும்,...
அட, நம்பிக்கை தாங்க வாழ்க்கை. நடக்கும் என்றால் அது நிச்சயம் நடக்கும். நடக்காது என்றால் அது நிச்சயம் நடக்காது. இந்த நல்ல விஷயம், நிச்சயம் உங்களுக்கு நடக்கும் என்று விதியில், உங்களுடைய தலையெழுத்தில்...
என்ன நினைத்தாலும் அப்படியே நடக்க 7 சனிக்கிழமைகளில் பிள்ளையாருக்கு செய்ய வேண்டியது என்ன தெரியுமா?...
மனதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். சிறு பிள்ளைகளுக்கு கல்வியில் ஆரம்பித்து, திருமணம், குடும்பம், கடன் வரை ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை எளிதாக...
வாரத்தில் 2 நாள் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். இந்த உலகமே...
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே இந்த ஆசை நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். நம்முடைய பெயர் புகழ் அந்தஸ்து உயர வேண்டும், நம்மைப் பற்றி நாலு பேர் நல்லவிதமாக பேச வேண்டும், நம்மை பார்த்தால் அடுத்தவர்களுக்கு...
வாழ்க்கையை மாற்றி அமைக்க இந்த ஒரு குச்சி போதும். ஜெயிக்கவே முடியாது என்று நினைத்த...
பண்டைய காலம் தொட்டே அரச மரத்திற்கென்று ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக அரச மர பிள்ளையார் வழிபாட்டை கூறலாம். அரசமரத்தின் மகத்துவம் ஏராளம். அதில் ஒரு...
செல்லும் பயணம் தடை இல்லாமல் வெற்றி பெற 9 மிளகை இப்படி செய்து விட்டு...
ஓரிடத்திற்கு நல்ல விஷயத்திற்காக, நல்ல செய்திக்காக பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், அந்த விஷயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செல்வோம். அந்த வகையில் தடையில்லாத பயணம் வெற்றி அடைய மிளகை...
வெறும் 11 ரூபாய் இருந்தால், 11 லட்சம் கூட சுலபமாக சம்பாதிக்கலாம். நீங்கள் மனதில்...
11 லட்சம் மட்டும் இல்லைங்க, அதையும் தாண்டி பல விஷயங்களை சாதிப்பதற்கு தேவையான சக்தி இந்த தந்திரமான பரிகாரத்திற்கு உண்டு. வாழ்க்கையில் நாம் நினைத்ததெல்லாம் நடந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிப்பது...
எந்த இடத்திலும் பயம் இல்லாமல் செல்ல, வாழ்க்கையில் வெல்ல, இந்த 1 பொருளை கையில்...
சில பேருக்கு மன தைரியம் என்பதே இருக்காது. பொதுவான இடத்தில், மூன்றாவது மனிதர்களிடம் பேச வேண்டும் என்றால் பயப்படுவார்கள். நாலு பேருக்கு முன்னால் பேச சொன்னாலும் பயம் இருக்கும். நமக்கு தேவையானவற்றை பொது...
நீங்கள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற, காலை எழுந்தவுடன் முதல் வேலையாக இதை...
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள், ஆசைகள் உண்டு. அது அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளத் தான் நாம் இத்தனை பாடுபட்டு உழைத்து கொண்டு இருக்கிறோம். இப்படி உழைப்பதால் மட்டும் எல்லா ஆசைகளும் நடந்து...
நாளை இந்த ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள் போதும். நீங்கள் தவற...
எல்லோருக்கும் எப்போதும் எல்லாமும் கிடைத்து விடாது என்பது ஒரு வாக்கு. சிலருக்கு நினைத்தவை எல்லாம் கிடைக்கவும் செய்யும். ஆனால் அதை அவர்களால் அனுபவிக்க தான் முடியாது. அவைகள் வந்த வேகத்திலே வந்த தடம்...
இவர்களை வணங்கி விட்டு நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் உங்களுக்கு தோல்வியே இருக்காது....
புதியதாக ஒரு முயற்சியை எடுக்கின்றோம் என்றால், மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆழ்மனதில் ஒரு பயம் இருக்கும். நம்முடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்று. ஒரு விஷயத்தை தொடங்கும் போது எப்போதுமே நம்முடைய மனதில்...
இந்த 1 பொருளை தானம் செய்வதன் மூலம் நீங்கள் மனதில் நினைத்த ஆசைகள், வேண்டுதல்கள்...
சில வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு, சில பரிகாரங்களை செய்தால் உடனே நமக்கு பலன்கள் கிடைப்பது உண்டு. அந்த வகையில் நம் மனதில் நினைக்கும் வேண்டுதல்கள், கோரிக்கைகள் அல்லது ஆசைகள் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே...