Home Tags Ninaitha kariyam vetri pera

Tag: Ninaitha kariyam vetri pera

navagraham-vilakku

பாடுபட்டு உழைத்து ஓடாய் தேய்ந்தாளும் பலன் கிடைக்க வில்லையா? முதலில் உங்கள் ஜாதகத்தில் இருக்கும்...

மனிதனாகப் பிறந்துவிட்டால் உழைத்து தான் ஆகவேண்டும். உழைப்பில்லாமல் உயர்வில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லும். ஒரு சில வீடுகளில் ஆண் வேலைக்கு சென்றும், பெண்கள் வீட்டில்...
pachai-karpooram-vilakku

வீட்டில் பச்சை கற்பூரத்தை இப்படி ஏற்றினால் போதும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் எண்ணியபடி ஈடேறும்.

நம்மில் நிறைய பேர் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால் நினைத்த விஷயத்தை எல்லாம் நடைமுறையில் செயல்படுத்த காட்டுகின்றோமா? என்றால், நிச்சயம் கிடையாது. நாளை அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும் என்று...
sabam

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறதா? உங்கள் குடும்பத்தை கஷ்டம் துரத்திக் கொண்டிருக்கிறதா?...

முன்னோர் சாபம் போன்ற கெடுதல் இருக்குமேயானால் அந்த சாபம் அடுத்தடுத்த தலைமுறையையும் பாதிக்கும். ஒருவரது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாலும் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாமல் பல தடைகள் வந்து கொண்டிருக்கும்....
thilagam

தினமும் இதை நெற்றியில் இட்டு வந்தால் போதும். நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வெறி...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியத்தை நோக்கி அந்த இலக்கை நோக்கித்தான் வாழ்க்கையின் பயணம் தொடர்கின்றது. ஆனால் சில பேருக்கு இருக்கக்கூடிய லட்சியம் சீக்கிரத்திலேயே நிறைவேறிவிடும்....
thengai

நீங்கள் வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் காரியம் இப்பொழுது வரை நடந்து முடிய வில்லையா?...

ஒரு சில வீடுகளில் வெகுநாட்களாக புதிய வீடு வாங்க வேண்டும், அல்லது நிலம் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும், சொந்தத் தொழில் துவங்க வேண்டும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று...
vettiver-malai

உங்கள் கையால் இந்த மாலையை இறைவனுக்கு சாத்திவிட்டு என்ன வேண்டினாலும் அது அப்படியே நடக்கும்.

வேண்டுதல் நிறைவேற இறைவனுக்கு நாம் எத்தனையோ வகைகளில் பிரார்த்தனையை செய்து கொள்வோம். பொங்கல் வைப்பது, கிடா வெட்டுவது, அபிஷேகம் செய்வது, புடவை சாத்துவது, அங்கப்பிரதட்சனம் முதல் மொட்டை அடிப்பது வரை நிறைய வேண்டுதல்கள்...

இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும், அது உடனே நடக்கும்.

வழிபாடுகளிலேயே மிக மிக சிறந்த வழிபாடு என்றால் அது தீப ஒளியில் இறைவனை தரிசனம் செய்து வழிபாடு செய்வது தான். அக்னி பகவானை முன்னிறுத்தி இறைவனை மனதார நினைத்து நாம் என்ன வேண்டிக்கொண்டாலும்...
kula

தடைகள் நீங்கி நினைத்த காரியம் நிறைவேற குலதெய்வத்திற்கு இவ்வாறு பூஜை செய்தால் போதும்

பொதுவாக வீடுகளில் எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கு முன்னரும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு அதன் பின்னர் குலதெய்வத்தை வணங்கி அருள் பெற்ற பிறகுதான் அந்த சுபகாரியத்திற்கான வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள். ஆனால்...
nithya-kalyani-lakshmi

காரிய தடைகள் நீங்கி, மங்களம் உண்டாகி, வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க, இந்த...

இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் அற்புதங்கள் பல உள்ளன. அவற்றில் அதிர்ஷ்டத்தை கொடுப்பதற்கும், உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பதற்கும் என பல தாவர வகைகள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக நித்தியகல்யாணி செடிக்கு இந்த இரு குணங்களும்...
murugan-budhan

நீங்கள் நினைத்தது நடக்க, ஆசைகள் நிறைவேற பீரோவில் வெள்ளை பேப்பரை இப்படி செய்து வையுங்கள்!...

மனிதனாக பிறந்த எல்லோருக்குமே ஆசைகள் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆசைகள் இருப்பது இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும் இருக்கின்றன. ஆசைகளும், கனவுகளும் நிறைவேற புத்தி காரகனாக...
krambu

நினைத்தது உடனே நடக்க, உங்கள் வாக்கு உடனே பலிக்க தினந்தோறும் இதை செய்தாலே போதும்.

நம் மனதில் எதை நினைக்கின்றோமோ அது உடனே பலிதம் ஆக வேண்டும் என்ற ஆசை தான் பெரும்பாலும் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் நாம் நினைத்தது, நினைத்து உடனேயே நமக்கு கிடைத்து விட்டால், நாம்...
hot-water2

48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா? ஒரு முறை இந்த ஐடியாவை...

நாம் விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்ற நேர்மறை எண்ணம் ஒன்றே போதும், நாம் விரும்பியதை கொண்டு வந்து நம்முடைய கையில் சேர்த்துவிடும். உங்களுடைய மனது எதை விரும்பினாலும் சரி, நல்ல வேலை,...
vetrilai-pakku-lemon-vinayagar

நீங்கள் செல்லும் காரியம் வெற்றியாக கையில் கொண்டு போக வேண்டிய 5 பொருட்கள் என்னென்ன...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது மனதில் பலவித எண்ணங்கள் உடன் செல்வது உண்டு. செல்லும் காரியம் வெற்றி ஆகுமா? போகிற காரியம் நடக்குமா? நடக்காதா? கிடைக்க வேண்டியது கிடைக்குமா? கிடைக்காதா?...
sudam

தினமும் 1 கற்பூரத்தை வீட்டில் இப்படி ஏற்றினால், கஷ்டங்கள் கரைந்து போகும். வீட்டில் நல்லது...

நம்முடைய வீட்டில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்றால் தினம் தினம் தீபம் ஏற்றி, தினம் தினம் கற்பூர ஆரத்தியை அந்த இறைவனுக்கு காண்பித்து, உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு இறைவழிபாடு செய்தாலே போதும்....
padikaram

சிறிய துண்டு படிகாரத்தை இப்படி ஒருமுறை, உங்கள் தலையை சுற்றி போட்டாலே போதும். நிறைவேறாத...

நம் மனதில் நினைத்த விஷயங்கள் நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால், அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு சில தாந்திரீக ரீதியான பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் நிச்சயமாக நமக்கு நல்ல பலன்கள்...
vilakku-pray

தடங்கல்கள் நீங்கி நினைத்தது நிறைவேற தொடர்ந்து 48 நாட்கள் இந்த 2 தீபங்களை உங்களுடைய...

நம்முடைய வாழ்க்கையில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வது என்பது மிக மிக கஷ்டமான விஷயம். நினைத்தது நிறைவேற வேண்டும் என்றால் அந்த குறிக்கோளை நோக்கி நாம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை...
number

3 நாட்களில் நினைத்தது நடக்க, எண் 3 ல் மறைந்திருக்கும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து...

நாம் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத சில விஷயங்கள் நமக்கு ஆச்சர்யத்தை தந்து விடும். அதே போல் தான் இன்று நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் இந்த மேஜிக் மெத்தட்டும். இதை நீங்கள் செய்தால்...
vilakku-pray

11 நாட்கள் தொடர்ந்து இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றினால் போதும்....

உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு இறைவனிடம் நாம் எந்த வரங்களைக் கேட்டாலும், அது நிச்சயம் நிறைவேறும். அதே சமயம் நாம் இறைவனிடம் கேட்க கூடிய அந்த வரம் நம்முடைய தகுதிக்கு ஏற்றதா, என்பதை நாம்...
thilagam

இதை மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டால் போதும். இந்த உலகமே உங்கள் பேச்சுக்கு தலையாட்டும்....

இந்த உலகமே உங்கள் பேச்சைக் கேட்டு தலையாட்ட வேண்டும் என்றால், நீங்கள் கடவுளாகத் தான் மாற வேண்டும். அது முடியாது. கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். வெளியே செல்லும் போது நம்மை சுற்றி...
deepam

செவ்வாய்க்கிழமை அன்று இந்த 3 தீபங்களை ஏற்றினால், 3 தலைமுறைகளாக தொடரும் கஷ்டங்கள் கூட,...

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக வாழ்க்கையில் குறிக்கோள் என்ற ஒன்று இருக்கும். அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை அவர்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். ஆனாலும் வாழ்க்கையின் முன்னேற்றம் இருக்காது. கஷ்டப்பட்டும், வாழ்க்கையில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike