Home Tags Ninaithathu nadakka pariharam

Tag: Ninaithathu nadakka pariharam

hot-water2

48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமா? ஒரு முறை இந்த ஐடியாவை...

நாம் விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்ற நேர்மறை எண்ணம் ஒன்றே போதும், நாம் விரும்பியதை கொண்டு வந்து நம்முடைய கையில் சேர்த்துவிடும். உங்களுடைய மனது எதை விரும்பினாலும் சரி, நல்ல வேலை,...
bhuvaneshwari-amman

இந்த உலகத்தில் என்ன வரம் வேண்டும் உங்களுக்கு? அம்பாளிடம் இப்படி கேட்டுப் பாருங்கள். கேட்டது...

வேண்டிய வரங்களை அள்ளித் தரக்கூடிய சக்தி கொண்டவள் தான் அம்பாள். இந்த உலகம் இயங்குவதே அந்த சக்தி தேவியின் பார்வையினால் தான். ஆயிரம் கண்களை கொண்டு தன்னுடைய பக்தர்களை குழந்தைகளாக பாவித்து காத்துவரும்...
vetrilai-pakku-lemon-vinayagar

நீங்கள் செல்லும் காரியம் வெற்றியாக கையில் கொண்டு போக வேண்டிய 5 பொருட்கள் என்னென்ன...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது மனதில் பலவித எண்ணங்கள் உடன் செல்வது உண்டு. செல்லும் காரியம் வெற்றி ஆகுமா? போகிற காரியம் நடக்குமா? நடக்காதா? கிடைக்க வேண்டியது கிடைக்குமா? கிடைக்காதா?...
sudam

தினமும் 1 கற்பூரத்தை வீட்டில் இப்படி ஏற்றினால், கஷ்டங்கள் கரைந்து போகும். வீட்டில் நல்லது...

நம்முடைய வீட்டில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்றால் தினம் தினம் தீபம் ஏற்றி, தினம் தினம் கற்பூர ஆரத்தியை அந்த இறைவனுக்கு காண்பித்து, உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு இறைவழிபாடு செய்தாலே போதும்....
number

3 நாட்களில் நினைத்தது நடக்க, எண் 3 ல் மறைந்திருக்கும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து...

நாம் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத சில விஷயங்கள் நமக்கு ஆச்சர்யத்தை தந்து விடும். அதே போல் தான் இன்று நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் இந்த மேஜிக் மெத்தட்டும். இதை நீங்கள் செய்தால்...
deepam3

செவ்வாய்க்கிழமை மாலை குலதெய்வத்தை நினைத்து, நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி வேண்டுதல் வைத்தால் தீராத...

எதிர்பாராமல் ஏற்படுகின்ற சில கசப்பான சம்பவங்கள், சில சமயங்களில் நம் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும். தீராத கஷ்டங்கள் வரும்போது அந்தக் கஷ்டங்களை இறைவனின் பாதங்களில் இறக்கி வைப்பதுதான் ஒரே வழி. எதிர்பாராத...
thilagam

இதை மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டால் போதும். இந்த உலகமே உங்கள் பேச்சுக்கு தலையாட்டும்....

இந்த உலகமே உங்கள் பேச்சைக் கேட்டு தலையாட்ட வேண்டும் என்றால், நீங்கள் கடவுளாகத் தான் மாற வேண்டும். அது முடியாது. கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். வெளியே செல்லும் போது நம்மை சுற்றி...
deepam

செவ்வாய்க்கிழமை அன்று இந்த 3 தீபங்களை ஏற்றினால், 3 தலைமுறைகளாக தொடரும் கஷ்டங்கள் கூட,...

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக வாழ்க்கையில் குறிக்கோள் என்ற ஒன்று இருக்கும். அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை அவர்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். ஆனாலும் வாழ்க்கையின் முன்னேற்றம் இருக்காது. கஷ்டப்பட்டும், வாழ்க்கையில்...
pradakshinam-temple

நீங்கள் மனதில் வைராக்கியமாக நினைக்கும் சில காரியங்கள் நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?...

ஒவ்வொருவருடைய மனதிலும் ஒவ்வொரு விஷயங்கள் நிறைவேற வேண்டும் என்கிற வேண்டுதல் இருக்கும். அதிலும் குறிப்பாக சிலர் மிகவும் வைராக்கியத்துடன் இந்த விஷயத்தை நடத்தி காட்டுவோம்! இந்த செயலை செய்து காட்டுவேன்! என்று உறுதியாக...

நீங்கள் எதை செய்தாலும் தோல்வியா? எதிலும் வெற்றி பெற வெற்றிலையை இப்படி மடித்து பாக்கெட்டில்...

தொடர் வெற்றிகள் என்பது அதிகப்படியான தோல்விகளை சந்தித்த பின் தான் ஏற்படும். பெரும்பாலானோருக்கு எடுத்தவுடனேயே வெற்றிகள் கிடைப்பதில்லை. வெற்றிகள் என்பது வாழ்க்கையில் ஒரு வரம் போன்றது ஆகும். அது சுலபமாக யாருக்கும் கிடைத்துவிடாது....
hand-root

உங்கள் கை ராசியாக மாற இந்த ஒரு வேர் உங்களிடம் இருந்தால் போதுமே! அப்புறம்...

ஒவ்வொருவருடைய கைராசி, முகராசி என்று கூறுவதை கேட்டிருப்போம். அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அவர்கள் சொல்லுவதெல்லாம் உண்மையாக பலிக்கும். அவர்கள் முகத்தை பார்த்து விட்டு சென்றாலே அந்த நாள் இனிமையாக மாறிவிடும். இது அவர்...
hanuman

நினைத்தது நடக்க, எடுத்த காரியத்தில் வெற்றி பெற ஹனுமனை நினைத்து இந்த பொட்டை நெற்றியில்,...

நம்முடைய வேண்டுதல் நிறைவேற எடுத்த காரியம் வெற்றி பெற சுலபமான வழிபாட்டு முறைகளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அனுமனை நினைத்து நாம் தொடங்கும் எந்தக்...
sivan-arasa-maram

கேட்ட வரத்தை உடனே கொடுக்கும் சிவன் அருள் பெற பௌர்ணமியில் அரசமரத்தை என்ன செய்யணும்...

வரம் கொடுப்பதில் வல்லவராக இருக்கும் சிவபெருமானை பற்றிய பல்வேறு புராண கதைகள் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். யார் என்ன வரம் கேட்டாலும், உடனே அதனை அவர்களுக்கு கொடுப்பது அவருக்கு நிகர்...
murugan-sani-bagavan

நீங்கள் நினைக்கும் காரியம் உடனே வெற்றி அடைய, வெளியில் செல்லும் பொழுது இந்த 3...

ஒவ்வொருவருடைய மனதிலும் ஆயிரமாயிரம் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் எப்போதும் இருக்கும். அது அவ்வப்போது மாறிக் கொண்டே கூட இருக்கும். நாம் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் பொழுதும், நிச்சயமாக ஏதாவது ஒரு...
pray1

நினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும். நடக்கவே...

சூழ்நிலை காரணமாக சில விஷயங்கள் தொடர்ந்து நமக்கு தடைபட்டுக் கொண்டே இருக்கும். சில நல்ல காரியங்களை, தொடர்ந்து முயற்சி செய்து பார்த்து விட்டு, அது நடக்கவில்லை என்றதும், அந்த முயற்சியை சில சமயங்களில்...
rope-ganapthi

நினைத்தது உடனே பலிக்க வெள்ளிக்கிழமையில் இந்த கயிற்றை மட்டும் கையில் கட்டிக் கொள்ளுங்கள் போதும்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகளும், ஆசைகளும் இருக்கும். இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது போன்ற விஷயங்களுக்கு சக்தி வாய்ந்த பரிகாரமாக இந்த பரிகாரம் அமையும். இதை பரிகாரம்...

நினைத்ததை, நினைத்த உடனேயே சாதிக்க வேண்டுமா? இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதுமே!

மனிதர்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு குணம் இருக்கும். சிலர், சில பொருட்களின் மீது ஆசைப்பட்டாலும், அதை உடனே அடைய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள்? 'நமக்கு நேரம் காலம் வரும் வரை காத்திருக்க...
salt-lakshmi

உப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...

நிறைய பணம் சம்பாதிக்கனும், வீடு வாங்கனும், வாகனம் வாங்கனும், இப்படி எல்லோருடைய மனதிலும் ஆசை இருக்கத்தான் செய்கின்றது. இதற்கெல்லாம், நமக்கு யோகம் கிடைக்க வேண்டுமென்றால், மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதமும் கட்டாயம் தேவை...

இந்த செடியை, இப்படி தொட்டு தான் பாருங்களேன்! நீங்க ஜெயிக்கிறதுக்குனே பிறந்தவர்களா மாறிடுவீங்க!

மனிதப் பிறவி எடுத்தவர்களுக்கு, பிரச்சனைக்கு குறைவே கிடையாது. உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அதை தீர்த்து வைக்கும் ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை...
vinayagar

உங்களது நிறைவேறாத ஆசையும் விரைவில் நிறைவேற, இந்த 2 பொருள் மட்டும் போதுமே!

எல்லாரும் பல ஆசைகளை மனதில் தேக்கி வைத்திருப்போம். அதில் சில விஷயங்கள் நடந்து விடும். பல விஷயங்கள் நடக்காமல் போய் விடும். என்னடா இது எவ்வளவு ஆசையாக இருக்கிறோம்? ஏன் நடக்க மாட்டேன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike