Home Tags Ninaithathu nadakka pariharam

Tag: Ninaithathu nadakka pariharam

sivan

21 நாட்களில் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று...

நிறைய பேருக்கு சிவன் வழிபாடு செய்வதில் ஒரு மனபயம் இருக்கும். சிவன் வழிபாடு செய்தால் வாழ்வில் நிறைய கஷ்டங்கள் வரும். அந்த எம்பெருமான் நமக்கு நிறைய துன்பங்களை கொடுப்பான். நம்மிடம் இருப்பதை எல்லாம்...
vellam

இத்தனை வேண்டுதல் செய்தும் நீங்கள் நினைத்தது நிறைவேற வில்லையா? அப்பொழுது உடனே இந்த பரிகாரத்தை...

நமக்கு ஏதாவது மனத்துயரம் என்றால் உடனே கோவிலுக்கு சென்று விடுவோம். அங்கு சென்று இறைவனிடம் எனது குறை தீர வேண்டும், நான் இந்த வேண்டுதலை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்வோம். அவ்வாறு இறைவனுக்கு...
vibuthi

விரும்பியதை அடைய விபூதியோடு இந்த 1 பொருளை சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். பிறகு...

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும்மே விருப்பம் ஆசை கனவு இலட்சியம் என்பது கட்டாயம் இருக்கும். சில விருப்பங்கள், சில ஆசைகள், சில கனவுகள் சீக்கிரத்தில் நிறைவேறும். சிலது எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நம் கையை...
vinayagar

உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் மறைந்து, மகிழ்ச்சி மட்டும் நிலைத்திருக்க இந்த ஒரு...

ஒவ்வொரு மனிதனும் தனக்கான வேண்டுதலை இறைவனிடம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான். கோவிலுக்கு செல்லாத மனிதர்கள் இருந்தாலும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் மனிதர்கள் இல்லாமல் இருப்பதில்லை. தங்களுக்கு வேண்டியதை எவரிடம் கேட்க முடியும்,...
ramar

உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நொடிப்பொழுதில் மறைந்துபோக ராமநவமி அன்று நீங்கள் சொல்ல...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு பலரின் வாழ்க்கை சூழலும் சிறப்புடன் அமைவதில்லை. சிறிய பிரச்சனை முதல் பெரிய பிரச்சனை பிரச்சனை வரை சூழ்நிலைக்கு ஏற்றவாறு...
marikolundhu

உங்கள் பூஜை அறையில் இந்த ஒரு பொருள் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் அதிர்ஷ்டம்...

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. படிப்பு இல்லாதவன் கல்வி வேண்டும் என்றும், பணம் இல்லாதவன் பணம் வேண்டும் என்றும், தொழில் இல்லாதவன் தொழில் வேண்டும் என்றும், வேலை இல்லாதவன்...
vinayagar-arugampul

ஏழு வாரங்கள் தொடர்ந்து விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவர இனிமேல் நடக்கவே நடக்காது...

"முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்பது பழமொழி. ஆனால் பலமுறை முயற்சி செய்தும் நாம் செய்ய நினைக்கும் காரியம் நடந்து முடியாமல் அதற்கு பல தடைகள் வந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் இனிமேல் இதனை...
cash

இந்த முடிச்சை ஒரே ஒருமுறை உங்கள் கையால் கட்டி வையுங்கள். நிறைவேறாத ஆசை கூட...

மனிதர்களாக இருந்தால் மனதிற்குள் நிறைய ஆசைகள் இருக்கும். நமக்கு இருக்கக்கூடிய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியுமா? என்றால் அது கேள்விக்குறியான ஒரு விஷயம்தான். ஆசைகளுக்கு நிறைவு என்பது நிச்சயம் இருக்காது. ஒரு...
cash-sombu

ஒரு கைப்பிடி சோம்பு இருந்தால் போதும். நீங்கள் நினைத்த காரியத்தை, நினைத்த நேரத்தில் சாதித்து...

நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் சாதித்து காட்டலாம் என்றால், நினைத்த உடனேயே ஆடம்பரமான உடை வாங்குவது, நினைத்த உடனேயே விலை உயர்ந்த செல் போன் வாங்குவது, நினைத்த உடனேயே காஸ்லியான நெக்லஸ், பட்டுப்புடவை...
thamarai

இந்த 2 பூவை கையில் வைத்துக் கொண்டு இறைவனிடம் என்ன வேண்டினாலும் அது உடனே...

நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதற்கு காரணம், நம்மை சுற்றி இருக்கும் கண்ணுக்கு தெரியாத நல்ல தேவதைகளும், கெட்ட தேவதைகளும் தான். இறைவனின் ஆசீர்வாதம் நமக்கு இருந்தாலும், இந்த எட்டுத்திக்கு தேவதைகளின் ஆசீர்வாதம்...
bay-leaf-burning

நீங்கள் நினைத்தது நடக்க, ஆசைகள் நிறைவேற உங்கள் வீட்டில் வாரம் தோறும் தவறாமல் செய்ய...

மனித வாழ்க்கைக்கு தேவை என்பது இருந்து கொண்டே இருக்கும். இந்தத் தேவைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொருவரின் சூழ்நிலையைப் பொருத்து பணம், வாகனம், வீடு, நிலம் இவ்வாறு வெவ்வேறு தேவைகள்...
pachai-karpooram-vilakku

வீட்டில் பச்சை கற்பூரத்தை இப்படி ஏற்றினால் போதும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் எண்ணியபடி ஈடேறும்.

நம்மில் நிறைய பேர் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால் நினைத்த விஷயத்தை எல்லாம் நடைமுறையில் செயல்படுத்த காட்டுகின்றோமா? என்றால், நிச்சயம் கிடையாது. நாளை அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும் என்று...
pray

உங்களின் ஒரு வேண்டுதல் கூட இதுவரை பலித்ததே கிடையாதா? இந்த 5 மலர்களை வைத்து...

நம்மில் நிறைய பேருக்கு இறைவனை விழுந்து விழுந்து கும்பிடும் பழக்கம் இருக்கும். எவ்வளவோ பூஜை புனஸ்காரங்களை செய்வோம். நம்மையும் நம் உடலையும் வருத்திக் கொண்டு கஷ்டமான வேண்டுதல்களை நிறைவேற்றுவோம். ஒரு அணுவும் இந்த...
thilagam

தினமும் இதை நெற்றியில் இட்டு வந்தால் போதும். நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வெறி...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியத்தை நோக்கி அந்த இலக்கை நோக்கித்தான் வாழ்க்கையின் பயணம் தொடர்கின்றது. ஆனால் சில பேருக்கு இருக்கக்கூடிய லட்சியம் சீக்கிரத்திலேயே நிறைவேறிவிடும்....
vetrilai-pakku-vishnu

3 வெற்றிலை இருந்தால் போதும் மனதில் நினைத்ததை உடனே நிறைவேற்றி தரும்! வெற்றிலையின் மகத்துவங்கள்.

மங்கலப் பொருட்களான வெற்றிலை அனைத்து சாஸ்திர, சம்பிரதாயங்களில் முதலிடம் பெறுகின்றன. வெற்றிலையில் அனைத்து பகுதிகளிலும் தெய்வங்கள் வசிக்கின்றன. நுனிப்பகுதியில் மூதேவியும், வெற்றிலையின் காம்பு பகுதியில் மகாலட்சுமியும், நரம்பு பகுதியில் பிரம்மதேவரும், வெற்றிலையின் முன்...
vettiver-malai

உங்கள் கையால் இந்த மாலையை இறைவனுக்கு சாத்திவிட்டு என்ன வேண்டினாலும் அது அப்படியே நடக்கும்.

வேண்டுதல் நிறைவேற இறைவனுக்கு நாம் எத்தனையோ வகைகளில் பிரார்த்தனையை செய்து கொள்வோம். பொங்கல் வைப்பது, கிடா வெட்டுவது, அபிஷேகம் செய்வது, புடவை சாத்துவது, அங்கப்பிரதட்சனம் முதல் மொட்டை அடிப்பது வரை நிறைய வேண்டுதல்கள்...
thilagam

கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் விபூதி குங்குமத்தை இப்படி நெற்றியில் இட்டுக்கொண்டால், நீங்க வேண்டிய வேண்டுதல்...

நம்மில் பலபேர் கோவிலில் கொடுக்கும் விபூதி குங்குமத்தை வாங்கி அதிலிருந்து நெற்றிக்கு தேவையான அளவு இட்டுக்கொண்டு மீதம் இருக்கும் விபூதி குங்குமத்தை அங்கு இருக்கும் ஏதாவது ஒரு கிண்ணத்தில் கொட்டிவிட்டு வருவோம். சிலர்...

இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும், அது உடனே நடக்கும்.

வழிபாடுகளிலேயே மிக மிக சிறந்த வழிபாடு என்றால் அது தீப ஒளியில் இறைவனை தரிசனம் செய்து வழிபாடு செய்வது தான். அக்னி பகவானை முன்னிறுத்தி இறைவனை மனதார நினைத்து நாம் என்ன வேண்டிக்கொண்டாலும்...
murugan-budhan

நீங்கள் நினைத்தது நடக்க, ஆசைகள் நிறைவேற பீரோவில் வெள்ளை பேப்பரை இப்படி செய்து வையுங்கள்!...

மனிதனாக பிறந்த எல்லோருக்குமே ஆசைகள் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆசைகள் இருப்பது இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும் இருக்கின்றன. ஆசைகளும், கனவுகளும் நிறைவேற புத்தி காரகனாக...
krambu

நினைத்தது உடனே நடக்க, உங்கள் வாக்கு உடனே பலிக்க தினந்தோறும் இதை செய்தாலே போதும்.

நம் மனதில் எதை நினைக்கின்றோமோ அது உடனே பலிதம் ஆக வேண்டும் என்ற ஆசை தான் பெரும்பாலும் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் நாம் நினைத்தது, நினைத்து உடனேயே நமக்கு கிடைத்து விட்டால், நாம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike