Tag: Noi theera
சகல சௌபாக்கியத்தையும் தரும் வழிபாடு
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள், திதி, நட்சத்திரம் என தனித்தனியாக பிரித்து அதை ஒவ்வொரு தெய்வங்களுக்காக வகுத்து வைத்திருக்கிறோம். அந்தந்த நாட்களில் அவர்களை வணங்கும் போது நமக்கான வேண்டுதல் அனைத்தும் கிடைக்கும்...
தீராத நோய் தீர தானம்
நோய் நொடி இல்லாத வாழ்க்கையை நிம்மதியான வாழ்க்கை என்ற கூற்றை அறியாதவர் எவரும் கிடையாது. எவ்வளவு பொன் பொருள்களை சம்பாதித்து சேர்த்தாலும் உடல் ஆரோக்கியமாக இல்லை என்றால் நாம் சம்பாதித்து அனைத்தும் வீண்...
திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் மகிமை
பக்தர்களின் துயரை அணுவளவும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆறுமுகனை தினந்தோறும் வழிப்படுபவர்கள் வாழ்வில் என்னாளும் ஏறு முகம் தான். இது வெறும் பொய்யான வாக்கு கிடையாது. இந்த வார்த்தைக்கான அர்த்தம் முருகப் பெருமானை...
கடன் பீடை தரித்திரம் தீர வாராகி வழிபாடு
சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னை பஞ்சமி திதிகளில் வணங்கினால் வளமான வாழ்க்கையை பெறலாம். ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உகந்ததாக கருதப்படும். அந்த வகையில் பஞ்சமி நாயகியான வாராகி அன்னையை வணங்க...
தீராத நோயில் இருந்து விடுபட உதவும் மந்திரம்
இப்பொழுதெல்லாம் நோய்க்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாத வீடு என்பதே கிடையாது என்று சொல்லலாம் அந்த அளவிற்கு வியாதிகள் பெருகிக் கொண்டே செல்கிறது. என்ன வென்று பெயர் கூட தெரியாத பல வியாதிகள்...
அரச வாழ்வை தரும் அரச மரத்தை இப்படி வழிபட்டால் ராஜ யோகம் தேடி வரும்.
நம்முடைய வழிபாட்டு முறைகளில் மரவழிபாட்டிற்கென பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதிலும் ராஜ விருட்சம் என்று பெயர் பெற்ற இந்த அரச மர வழிபாடு அனைத்து மர வழிபாட்டிலும் சிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்து...
உங்களை முன்னேறவே விடாமல் தடுக்கும் எந்த தடையையும் தகர்த்தெறிய வியாழக்கிழமையில் குருபகவானை இப்படி வழிபாடு...
குரு பார்க்க கோடி நன்மை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. குருவின் பார்வைக்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறதாம். அப்படிப்பட்ட குருவை நாம் முறையாக வழிபடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி தான் ஆன்மிகம் குறித்த...
உடம்பில் தீராத நோய்கள் தீர இந்த 2 பொருளை கோவிலில் நோயாளியை சுற்றி திருஷ்டி...
உடம்பில் இருக்கும் நோய்கள் எல்லாம் தீர பழங்காலத்தில் இது போன்ற திருஷ்டி முறைகளை செய்து வந்தனர். இப்படி செய்யும் பொழுது பிணிகள், ரோகங்கள் எல்லாம் தீரும் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக...
தீராத நோய்களும் தீர இந்த ஒரு பொருளை தொப்புளில் வையுங்கள்! நோய் தீர வணங்க...
அமிர்த கலசத்தை கையில் ஏந்தி மூவுலகத்தையும் பார்க்கும் இந்த கடவுளுக்கு நோய்களை தீர்க்கக் கூடிய அத்தனை அற்புதமான சக்திகள் உண்டு. இவருக்கு என தனி கோவில்கள் அக்காலங்களில் இல்லை என்றாலும், தற்போது சில...
திங்கட்கிழமை இதை மட்டும் செய்தால் தீராத நோய்கள் தீரும். எவ்வளவு பெரிய கொடிய நோயும்,...
இன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் என்னவென்று நம்மில் பல பேருக்கு தெரியாது. எல்லோ வீட்டிலும் அரிசி மூட்டை இருக்கிறதோ இல்லையோ, மருந்து மூட்டை இருக்கிறது. அன்றாடம் மருந்து சாப்பிடாத நாளே கிடையாது. தொட்டதுக்கெல்லாம்...
தீராத நோய் தீர, மருத்துவ செலவு குறைய, ஞாயிற்றுக்கிழமை வாராகி அம்மனுக்கு இந்த ஒரு...
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதன் மருந்து மாத்திரை இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது என்பதே சிரமமான விஷயம் ஆகிவிட்டது. வரக்கூடிய வருமானத்தில் பாதி மருத்துவ...
எவ்வளவு மருந்து மாத்திரை சாப்பிட்டும் குணப்படுத்த முடியாத, என்னவென்று கண்டுபிடிக்கமுடியாத நோயைக் கூட 15...
தீராத உடல் உபாதைகள் வருவதற்கு முதல் காரணம் பஞ்சபூத சக்திகள் நம்முடைய உடம்பில் சரிவர இயங்காமல் இருப்பதுதான். நம்முடைய ஐந்து விரல்களில் பஞ்ச பூதங்களின் சக்தியும் அடங்கியிருக்கின்றது. நம் உடம்பில் உள்ள பஞ்சபூத...
அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் குறைய, தீராத நோயிலிருந்து விடுபட உங்கள் குல தெய்வத்திற்கு இந்த...
நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் மருத்துவமனைகள் என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஊருக்கு ஒரு கை வைத்தியம் செய்பவர் மட்டுமே இருப்பார்கள். அவ்வாறு மருத்துவம் என்பது அவசியத்திற்கு தேவைப்படும் ஒன்றாகத்தான் இருந்தது....
உடம்பில் இருக்கும் நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்வு கிடைத்திட இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து...
மனிதனாகப் பிறந்தால் உடல் ஆரோக்கிய பிரச்சனை என்பதை சந்தித்து தான் ஆக வேண்டும். நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வைத்தும், சுற்றுப்புறச்சூழலை பொறுத்தும் கால மாறுபாடுகளை கொண்டும் உடலில் நோய்த்...
நீண்ட நாட்களாக தீரவே தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்க்கு கூட நிச்சயம் தீர்வு உண்டு....
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். பணம் காசு சம்பாதித்து பணக்கார வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ, நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். நிம்மதி நிலைத்திருக்கும். பணம் வீன்...
கடுமையான நோயும் கண்ணுக்குத் தெரியாமல் காணாமலேயே போய்விடும். இந்த 2 தீபத்தை உங்களுடைய வீட்டில்...
எந்த ஒரு கஷ்டமான தீராத துயரத்திற்கும் தீர்வு தரும் வழிபாடு என்றால், அது தீபவழிபாடு தான். இருண்டு போயிருக்கும் உங்களது வாழ்க்கையை, வெளிச்சத்திற்கு கொண்டுவரும் அதி அற்புதமான சக்தி தீபச்சுடரில் உள்ளது. யார்...
எந்தவிதமான நோய் தொற்றும் நம்மை அண்டாமல் இருக்க இந்த தீபம் ஏற்றினால் போதும். இந்த...
இன்றைய சூழ்நிலையில் நம் உலகமே பிரச்சினையில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்வது? இந்த குழப்பமான மனநிலையில்,...