Tag: Panam sera enna seiya vendum Tamil
பல நாள் பண கஷ்டத்தை தீர்க்கும் பால் பரிகாரம்
நம்முடைய வீட்டின் சந்தோஷமும் செல்வ கடாட்சமும், என்றைக்குமே பால் போல பொங்கி வழிந்து கொண்டே தான் இருக்க வேண்டும். சந்தோஷமும் வீட்டில் குறையக்கூடாது. செல்வ வளமும் வீட்டில் குறையக்கூடாது. இதற்காகத்தான் அந்த காலத்தில்...
லட்சாதிபதி யோகம் தரும் பரிகாரம்
தினம் தினம் பணத்திற்காக கஷ்டப்படுபவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பணப் பிரச்சனை தலைவிரித்து ஆடக்கூடிய இன்றைய சூழ்நிலையில், நம்முடைய பண பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு என்று ஒரு சில பரிகாரங்கள் தாந்திரத்தில்...
தரித்திரம் விலக பணம் சேர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
சில பேருக்கு காரணமே இல்லாமல் மனது சஞ்சலப்படும். நிம்மதியாக எந்த வேலையையும் பார்க்க முடியாது. எதையோ இழந்தது போல சூழ்நிலை உண்டாகும். காசு பணம் நிறைய செலவாகும். வருமானமும் அப்படியே நின்றுவிடும். தரித்திரம்...
பண வரவு அதிகரிக்க தீபம்
இன்று யாரிடம் சென்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டாலும் அனைவரும் சொல்லும் முதல் பிரச்சனை பணம் ஆகத் தான் இருக்கும். ஏனெனில் இந்த பணமானது எவ்வளவு வந்தாலும் இன்றைக்கு போதாத ஒரு...
வருமானம் பெருகி பணவரவை அதிகரிக்கும் தீபம்
இன்று உலகம் முழுவதுமே பணத்தின் பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பணத்தின் தேவையானது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பணம் வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. பணம் நம்மிடம் நிலைக்க முதலில் பணத்தை...
செல்வவளம் பெருக சில்லறை காசு பரிகாரம்
தினம் தினம் வீட்டில் செல்வம் மழை பொழிய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாக இருக்கின்றது. ஆனால் தினம் தினம் செலவுதான் ஆகிறதே தவிர, வருமானத்திற்கு நமக்கு வழி தெரியவில்லை. இந்த பிரச்சனையில் இருந்து...
அளவில்லா பணத்தை அள்ளித் தரப்போகும் இடது கை பரிகாரம்.
இந்த வார்த்தையை இடது உள்ளங்கையில் எழுதினால், என்னுடைய செலவுக்கு பணம் தானாக தேடி வரும் என்ற முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு தேவையான பணம் நிச்சயம்...
வீட்டில் அடிக்கடி பணம் வீண் விரயமாகிறதா? சேமிக்கவே முடியலையா? இந்த 1 பொருள் போதும்...
நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் உழைத்த பணம் கையில் தங்குவது என்பது தான் மிகவும் முக்கியம். பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் சரி, ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் சரி உழைக்கின்ற பணத்தை எவ்வளவு...
பணம் எப்போதும் தாராளமாக புழங்க இதை மட்டும் தினமும் உங்கள் கைகளில் கொஞ்சம் பூசிக்...
இன்றைய காலத்தின் அதிமுக்கிய தேவையான பணத்தை நாம் எவ்வளவு சம்பாதித்து சேர்த்தாலும் பத்தாது என்கிற நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் வர வேண்டிய பணம் வராமலோ அல்லது பணம்...
எல்லோர் வீட்டு பணப்பெட்டியிலும் இந்த ஒரு பொருள் இருந்தால் பண கஷ்டமே இருக்காது. உங்கள்...
பணப்பெட்டியிலும் பீரோவிலும் கட்டு கட்டாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் கடவுள் கோடி கோடியாக பணத்தை கொட்டிக் கொடுக்கவில்லை. எல்லோருக்கும் கடவுள் சொந்த...
சர்க்கரையோடு எப்போதும் இந்த 1 பொருள் சேர்ந்து இருந்தால், வீட்டு பெண்களின் கையில் எப்போதும்...
வீட்டுப் பெண்கள் என்பவர்கள் வீட்டின் மகாலட்சுமி அம்சம் பொரியந்தியவர்கள். இவர்களுடைய கையில் பணம் இல்லாமல் இருக்கக்கூடாது. வாஸ்தவம் தான். கணவர் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கின்றார். ஆனால், மனைவியின் கையில் பணம் இருக்க...
பணத்துடன் இந்த குச்சியை வைத்து பாருங்கள், கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் கட்டுக்கடங்காமல் சேரும்!
பணம் நம்மிடம் சேர்வதற்கு முதலில் மகாலட்சுமியின் அருள் நமக்கு தேவை. இவர்களின் அருள் இருந்தால் தான், குப்பையில் இருப்பவரும் கோடீஸ்வரன் ஆகிறான், கோபுரத்தில் இருப்பவனும் குப்பைக்கு வருகிறான். பணத்துடன் சேர்த்து இந்த குச்சியை...
அள்ள அள்ள குறையாத செல்வம் சேர அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் 10 எளிய பரிகாரங்கள்! இதை...
அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேர சிறு எளிய பரிகாரங்கள் ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை கடைபிடிப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான உயர்வு உண்டாகும், அவர்கள் செய்யும் செயல் வெற்றியாகும், இதனால் பணம்...
12 ஏலக்காய் இருந்தால் போதும் உங்க வீட்டில் இனி பணப் பிரச்சனையே வராது தெரியுமா?...
ஏலக்காய் தாந்திரீகங்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாக இருக்கிறது. இது பண வசியம் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் இருக்கும் இடங்களில் பணம் வரத்துக்கு குறை இருக்காது என்கிற ஒரு...
சமையலறையில் இந்த இடத்தில் மட்டும் ஒரு காப்பர் சொம்பு வைத்தால், காசு கைநிறைய சேரும்.
கையில் வருமானம் இல்லை, விலைவாசி ஏற்றம், பண பற்றாக்குறை, இதெல்லாம் போதாத குறைக்கு மருத்துவ செலவு, கையில் காசு பணமே நிற்பது கிடையாது. எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். உழைத்த உழைப்புக்கு சரியான ஊதியம்...
உங்க மணி பர்சில் இதை 2 துண்டு வச்சு பாருங்க வராத பணம் கூட...
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் பல வழிகளில் கரைந்து போய் இருக்கும் மாத கடைசியில்! ரெண்டு வருடத்திற்கு முன்பு குறைந்த சம்பளம் வாங்கும் பொழுது பத்தாத பணம், இப்போது இரட்டிப்பாக வருமானம் வந்தும்...
எவ்வளவு உழைத்தும் பணம் சேரவில்லையா? 50 ரூபாய் சம்பாதித்தால் 100 ரூபாய்க்கு செலவு வருகிறதா?...
பணம் நம் வாழ்க்கையை மணம் வீச செய்கிறது. நாம் வாழும் இந்த உலகில் பணம் தான் அனைத்திற்கும் பிரதானம் என ஆகிவிட்டது. இது கசப்பான உண்மையாக இருந்தாலும், அதை நினைத்து வருந்தி நம்...